அனுபவம்
நிகழ்வுகள்
சிவகார்த்திகேயனை கண்ணீர் விட வைத்த நக்கீரன் கோபால்
June 09, 2017
src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhaHcBK50-6MnrzKXMwIxTJUa8NiaMtKAwr6bOPuLqbEJHgNcT-8TS6rBZooRxqFyRTY2tVW2jBqefE29P-ZYuQXM1nacduPXer4DfJB_KfxycAbfQgL0kEuLvG0VC11DvpF0CIb7eGPg/s1600/2.jpg">
அது வேறு ஒன்றுமில்லை ஒருநாள் தன் வீட்டு விசேஷத்திற்காக கோபால் சிவகார்த்திகேயனை சந்தித்து பத்திரிக்கை வைத்துள்ளார்.
அப்போது கிளம்பும் போது சிவகார்த்திகேயன் அப்பாவின் புகைப்படத்தை பார்த்து ‘இவரோடு மகனா நீ?’ என கேட்டுள்ளார்.
ஆம் என்று சொன்னதும் அவர் சிவகார்த்திகேயன் அப்பாவை பற்றி பல விஷயங்கள் வியந்து கூறியுள்ளார், அப்பாவின் பெருமையை கேட்க, கேட்க சிவகார்த்திகேயன் அங்கேயே அழுதுவிட்டாராம்.
அது வேறு ஒன்றுமில்லை ஒருநாள் தன் வீட்டு விசேஷத்திற்காக கோபால் சிவகார்த்திகேயனை சந்தித்து பத்திரிக்கை வைத்துள்ளார்.
அப்போது கிளம்பும் போது சிவகார்த்திகேயன் அப்பாவின் புகைப்படத்தை பார்த்து ‘இவரோடு மகனா நீ?’ என கேட்டுள்ளார்.
ஆம் என்று சொன்னதும் அவர் சிவகார்த்திகேயன் அப்பாவை பற்றி பல விஷயங்கள் வியந்து கூறியுள்ளார், அப்பாவின் பெருமையை கேட்க, கேட்க சிவகார்த்திகேயன் அங்கேயே அழுதுவிட்டாராம்.
0 comments