­
!...Payanam...!

காமெடியில் வடிவேலுவுக்கு அடுத்து அவரது இடத்திற்கு வந்தவர் தான் சந்தானம். ஆனால் இதற்குபிறகு ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என கூறி நடித்து சில பட...

<
காமெடியில் வடிவேலுவுக்கு அடுத்து அவரது இடத்திற்கு வந்தவர் தான் சந்தானம். ஆனால் இதற்குபிறகு ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என கூறி நடித்து சில படங்களில் வெற்றியும் கண்டுள்ளார்.ஏ1 (ஆக்கியூஸ்டு நம்பர் 1) அவருக்கு மேலும் ஒரு வெற்றியை பெற்றுத்தருமா? வாருங்கள் பார்ப்போம்.கதை:சில லோக்கல் ரௌடிகளிடம் சிக்கிக்கொண்ட ஹீரோயினை சண்டைபோட்டு காப்பாற்றுகிறார் சந்தானம். தமிழ் சினிமா வழக்கப்படி உடனே ஹீரோயினுக்கு ஹீரோ மீது காதல். அடுத்த நிமிடமே கட்டிப்பிடித்து லிப் டு லிப் கிஸ் செய்துவிடுகிறார்.லோக்கல் பையனான சந்தானம் அன்று நெற்றியில் நாமம் போட்டிருப்பார். அதனால் அவர் அய்யங்காராக தான் இருப்பார் என நினைத்து காதலில் விழுந்துவிடுகிறார் அவர். ஆனால் அடுத்த நாளே சந்தானம் யார் என அறிந்து பிரேக் அப் செய்கிறார்.பின்னர் ஹீரோயினின் அப்பா ரோட்டில் உயிருக்கு போராடும் சமயத்தில் அவருக்கு உதவுகிறார் சந்தானம். அதை பார்த்து ஹீரோயினுக்கு மீண்டும் காதல் மலர்கிறது. அதை நம்பி அவர் வீட்டிற்கு...

Read More

கோபி் அருகே சமையல் செய்தபோது கவனக்குறைவால் தீவிபத்து- வீடு முழுவதும் எரிந்து நா... ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் சமையல் ச...

<
கோபி் அருகே சமையல் செய்தபோது கவனக்குறைவால் தீவிபத்து- வீடு முழுவதும் எரிந்து நா...ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது, வானலியில் இருந்த எண்ணெய் தீ பிடித்ததால் வீடு முழுவதும் தீ பிடித்து எரிந்து நாசமாகியது.கோபி் அருகே பொம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கலா. கணவனை இழந்த இவர் தனியாக வசித்து வருகிறார். இன்று கேஸ் அடுப்பில் சமையல் செய்வதற்காக வானலியில் எண்ணெய் ஊற்றி வைத்து விட்டு வெளியே தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார்.வானலியில் ஊற்றி வைத்திருந்த எண்ணெய் வெப்பம் அதிகமானதால் அடுப்பில் இருந்த தீ பிடித்து, மேலே பரவி கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.சமையல் செய்தபோது கவனக்குறைவால் தீவிபத்துஇதைக்கண்ட கலா அதிர்ச்சியடைந்து கேஸ் சிலிண்டர் வெடிக்காமல் இருக்க அருகில் இருந்தவர்கள் உதவியுடன் சிலிண்டர் மீது தண்ணீர் உற்றியுள்ளார். ஏற்கனவே எண்ணெய் இருந்த இடத்தில் தண்ணீரை ஊற்றியதும் தீ மேலும் வேகமாக எரியத்தொடங்கியது.சமையல் செய்தபோது கவனக்குறைவால் தீவிபத்துஅதற்குள் கோபி...

Read More

பிரதமர் மோடி, ஒரு குழந்தையை தன்னுடைய மடியில் வைத்து கொஞ்சி தள்ளுகிறார். அந்த குழந்தையின் ரெண்டு காலையும் ஒரே கையில் பிடித்து, இன்னொரு கைய...

பிரதமர் மோடி, ஒரு குழந்தையை தன்னுடைய மடியில் வைத்து கொஞ்சி தள்ளுகிறார். அந்த குழந்தையின் ரெண்டு காலையும் ஒரே கையில் பிடித்து, இன்னொரு கையால் அலேக்காக பிடித்தபடி கொஞ்சும் இந்த போட்டோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.எப்போதுமே கெத்து & கலர்புல் & கண்டிப்புடன்தான் இதுவரை நாம் பிரதமர் மோடியை பார்த்திருக்கிறோம். ஒன்றிரண்டு முறை அமித்ஷாவின் பேத்தியை தூக்கி வைத்து கொஞ்சியதையும் கண்டுள்ளோம்.இப்போது ஒரு குழந்தையை கொஞ்சுகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த குழந்தையுடன் இருக்கும் 2 போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அந்த குழந்தை யார், என்ன என்ற விவரத்தை மோடி சொல்லவில்லை. ஆனால், "ரொம்பவும் சிறப்பான நண்பர் தன்னை நாடாளுமன்றத்தில் சந்திக்க வந்தார்" என்று ஒரு கேப்ஷன் போட்டுள்ளார்.குழந்தையை மடியில் போட்டு அளவளாவி கொஞ்சுகிறார் மோடி. குழந்தை யாருடையது என்று தெரிவதற்கு முன்னேயே அந்த போட்டோக்களுக்கு 5 லட்சம் பேர் லைக்ஸ் செய்துவிட்டார்கள். கூடவே, இந்த குழந்தை யாருடையது என்று...

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இந்நிலையில் பாத்திமாபாபு, வனிதா, மோகன் வைத்யா என மூவர் எலிமினேட் ஆக...

<
பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இந்நிலையில் பாத்திமாபாபு, வனிதா, மோகன் வைத்யா என மூவர் எலிமினேட் ஆகிவிட்டனர்.தற்போது யார் எலிமினேட் ஆவார் என பலரும் இந்த வாரம் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர், இந்த தருணத்தில் கனா பட இயக்குனர் அருண்ராஜ் காமராஜ், கவினுக்காக தான் பிக்பாஸ் பார்ப்பதாக கூறியுள்ளார்.அதை தொடர்ந்து இயக்குனர் அட்லீ பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லலாம், அவர் வந்தால் நன்றாக இருக்கும் என்று தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார். ...

Read More

சந்திரனைப் பற்றிய ஆராய்ச்சியில் இந்தியாவால் உருவாக்கப்பட்டு அனுப்பப்படும் இரண்டாவது ஆராய்ச்சி விண்வெளி ஏவுகணை தான் சந்திராயன் 2. இது நிலாவி...

<
சந்திரனைப் பற்றிய ஆராய்ச்சியில் இந்தியாவால் உருவாக்கப்பட்டு அனுப்பப்படும் இரண்டாவது ஆராய்ச்சி விண்வெளி ஏவுகணை தான் சந்திராயன் 2. இது நிலாவின் தென்துருவப் பகுதியைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ள இருக்கிறது.ஜூலை 15 ஆம் ஆததி அனுப்புவதாகத் திட்டமிடப்பட்ட சந்திராயன் 2 சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணில் ஏவப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அது இன்று மதியம் வெற்றிகரமான சந்திரனுக்கு அனுப்பப்பட்டது. அந்த சந்திராயன் 2 பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றித் தான் இந்த கட்டுரையில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.திடீர் நிறுத்தம்ஜூலை 15 ஆம் தேதி அனுப்புவதாகத் திட்டமிடப்பட்ட சந்திராயன் 2 விண்ணில் செலுத்துவதற்குத் தயாராக இருந்த நிலையில் செலுத்துவதற்கும் 56 நிமிடங்களுக்கு முன்பாக சில தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் இன்று ஏவப்படுவது நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும் வேறொரு தேதியில் செலுத்தப்படும் என்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.டுவிட்டர் பதிவுசந்திராயன்...

Read More

பிசிசிஐயின் தொடர் அழுத்தத்தால் 2 மாதங்கள் தற்காலிக ஓய்வை தோனி அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில்...

<
பிசிசிஐயின் தொடர் அழுத்தத்தால் 2 மாதங்கள் தற்காலிக ஓய்வை தோனி அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து டி20 போட்டிகள், 5 ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதற்கான அணியை தேர்வு செய்ய தலைமை தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தலைமையிலான குழு கூடியது.அதற்கு முன்னதாக, தேர்வுக் குழுவினருக்கும், கேப்டன் கோலிக்கும் இடையில் முக்கிய ஆலோசனை நடந்தது. அதன் பின்னர், 3 வகையான போட்டிகளுக்கான தனித்தனியே அணி அறிவிக்கப்பட்டது.கோலி தான் கேப்டன்டெஸ்ட் போட்டிகளுக்கு 16 பேர் கொண்ட அணி, 3 ஒருநாள் போட்டிகளில் 15 பேர் கொண்ட அணியில் 3 டி20 போட்டிகளுக்கு 15 பேர் கொண்ட அணியும் அறிவிக்கப் பட்டது. அனைத்து அணிகளுக்குமே கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.பாண்டியாவுக்கு ஓய்வுஹர்திக் பாண்டியாவிற்கு மூன்று வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. பும்ராவிற்கு டி20 மட்டும் ஒரு...

Read More

அமேசான் பிரைம் டே சேலில், 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா, வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சமபவம் அரங்கேறியுள்ளது. அமேசான் நிறுவனம்...

<
அமேசான் பிரைம் டே சேலில், 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா, வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சமபவம் அரங்கேறியுள்ளது.அமேசான் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ‘பிரைம் டே சேல்’ நடத்தி வருகிறது. இதில் அமேசான் பிரைமில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. குறைந்த இந்தாண்டு பிரைம் டே சேல் கடந்த 15,16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் ஒவன் என வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.இதே போல், அமேசான் கிண்டல், கேமரா, வாட்ச், ஹெட் செட் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வாட்ச், ஷூ, டிரெஸ், பேக், என பேஷன் பொருட்களும் அமேசான் பிரைம் டே சேலில் கிடைக்கிறது. கிண்டல், ஃபயர் டிவி, எக்கோ உள்ளிட்ட அமேசான் தயாரிப்புகளுக்கு 60 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டதுஇந்த நிலையில், 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமரா, வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கு...

Read More

Search This Blog

Blog Archive

About