­
July 2019 - !...Payanam...!

காமெடியில் வடிவேலுவுக்கு அடுத்து அவரது இடத்திற்கு வந்தவர் தான் சந்தானம். ஆனால் இதற்குபிறகு ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என கூறி நடித்து சில பட...

<
காமெடியில் வடிவேலுவுக்கு அடுத்து அவரது இடத்திற்கு வந்தவர் தான் சந்தானம். ஆனால் இதற்குபிறகு ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என கூறி நடித்து சில படங்களில் வெற்றியும் கண்டுள்ளார்.ஏ1 (ஆக்கியூஸ்டு நம்பர் 1) அவருக்கு மேலும் ஒரு வெற்றியை பெற்றுத்தருமா? வாருங்கள் பார்ப்போம்.கதை:சில லோக்கல் ரௌடிகளிடம் சிக்கிக்கொண்ட ஹீரோயினை சண்டைபோட்டு காப்பாற்றுகிறார் சந்தானம். தமிழ் சினிமா வழக்கப்படி உடனே ஹீரோயினுக்கு ஹீரோ மீது காதல். அடுத்த நிமிடமே கட்டிப்பிடித்து லிப் டு லிப் கிஸ் செய்துவிடுகிறார்.லோக்கல் பையனான சந்தானம் அன்று நெற்றியில் நாமம் போட்டிருப்பார். அதனால் அவர் அய்யங்காராக தான் இருப்பார் என நினைத்து காதலில் விழுந்துவிடுகிறார் அவர். ஆனால் அடுத்த நாளே சந்தானம் யார் என அறிந்து பிரேக் அப் செய்கிறார்.பின்னர் ஹீரோயினின் அப்பா ரோட்டில் உயிருக்கு போராடும் சமயத்தில் அவருக்கு உதவுகிறார் சந்தானம். அதை பார்த்து ஹீரோயினுக்கு மீண்டும் காதல் மலர்கிறது. அதை நம்பி அவர் வீட்டிற்கு...

Read More

கோபி் அருகே சமையல் செய்தபோது கவனக்குறைவால் தீவிபத்து- வீடு முழுவதும் எரிந்து நா... ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் சமையல் ச...

<
கோபி் அருகே சமையல் செய்தபோது கவனக்குறைவால் தீவிபத்து- வீடு முழுவதும் எரிந்து நா...ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது, வானலியில் இருந்த எண்ணெய் தீ பிடித்ததால் வீடு முழுவதும் தீ பிடித்து எரிந்து நாசமாகியது.கோபி் அருகே பொம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கலா. கணவனை இழந்த இவர் தனியாக வசித்து வருகிறார். இன்று கேஸ் அடுப்பில் சமையல் செய்வதற்காக வானலியில் எண்ணெய் ஊற்றி வைத்து விட்டு வெளியே தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார்.வானலியில் ஊற்றி வைத்திருந்த எண்ணெய் வெப்பம் அதிகமானதால் அடுப்பில் இருந்த தீ பிடித்து, மேலே பரவி கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.சமையல் செய்தபோது கவனக்குறைவால் தீவிபத்துஇதைக்கண்ட கலா அதிர்ச்சியடைந்து கேஸ் சிலிண்டர் வெடிக்காமல் இருக்க அருகில் இருந்தவர்கள் உதவியுடன் சிலிண்டர் மீது தண்ணீர் உற்றியுள்ளார். ஏற்கனவே எண்ணெய் இருந்த இடத்தில் தண்ணீரை ஊற்றியதும் தீ மேலும் வேகமாக எரியத்தொடங்கியது.சமையல் செய்தபோது கவனக்குறைவால் தீவிபத்துஅதற்குள் கோபி...

Read More

பிரதமர் மோடி, ஒரு குழந்தையை தன்னுடைய மடியில் வைத்து கொஞ்சி தள்ளுகிறார். அந்த குழந்தையின் ரெண்டு காலையும் ஒரே கையில் பிடித்து, இன்னொரு கைய...

பிரதமர் மோடி, ஒரு குழந்தையை தன்னுடைய மடியில் வைத்து கொஞ்சி தள்ளுகிறார். அந்த குழந்தையின் ரெண்டு காலையும் ஒரே கையில் பிடித்து, இன்னொரு கையால் அலேக்காக பிடித்தபடி கொஞ்சும் இந்த போட்டோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.எப்போதுமே கெத்து & கலர்புல் & கண்டிப்புடன்தான் இதுவரை நாம் பிரதமர் மோடியை பார்த்திருக்கிறோம். ஒன்றிரண்டு முறை அமித்ஷாவின் பேத்தியை தூக்கி வைத்து கொஞ்சியதையும் கண்டுள்ளோம்.இப்போது ஒரு குழந்தையை கொஞ்சுகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த குழந்தையுடன் இருக்கும் 2 போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அந்த குழந்தை யார், என்ன என்ற விவரத்தை மோடி சொல்லவில்லை. ஆனால், "ரொம்பவும் சிறப்பான நண்பர் தன்னை நாடாளுமன்றத்தில் சந்திக்க வந்தார்" என்று ஒரு கேப்ஷன் போட்டுள்ளார்.குழந்தையை மடியில் போட்டு அளவளாவி கொஞ்சுகிறார் மோடி. குழந்தை யாருடையது என்று தெரிவதற்கு முன்னேயே அந்த போட்டோக்களுக்கு 5 லட்சம் பேர் லைக்ஸ் செய்துவிட்டார்கள். கூடவே, இந்த குழந்தை யாருடையது என்று...

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இந்நிலையில் பாத்திமாபாபு, வனிதா, மோகன் வைத்யா என மூவர் எலிமினேட் ஆக...

<
பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இந்நிலையில் பாத்திமாபாபு, வனிதா, மோகன் வைத்யா என மூவர் எலிமினேட் ஆகிவிட்டனர்.தற்போது யார் எலிமினேட் ஆவார் என பலரும் இந்த வாரம் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர், இந்த தருணத்தில் கனா பட இயக்குனர் அருண்ராஜ் காமராஜ், கவினுக்காக தான் பிக்பாஸ் பார்ப்பதாக கூறியுள்ளார்.அதை தொடர்ந்து இயக்குனர் அட்லீ பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லலாம், அவர் வந்தால் நன்றாக இருக்கும் என்று தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார். ...

Read More

சந்திரனைப் பற்றிய ஆராய்ச்சியில் இந்தியாவால் உருவாக்கப்பட்டு அனுப்பப்படும் இரண்டாவது ஆராய்ச்சி விண்வெளி ஏவுகணை தான் சந்திராயன் 2. இது நிலாவி...

<
சந்திரனைப் பற்றிய ஆராய்ச்சியில் இந்தியாவால் உருவாக்கப்பட்டு அனுப்பப்படும் இரண்டாவது ஆராய்ச்சி விண்வெளி ஏவுகணை தான் சந்திராயன் 2. இது நிலாவின் தென்துருவப் பகுதியைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ள இருக்கிறது.ஜூலை 15 ஆம் ஆததி அனுப்புவதாகத் திட்டமிடப்பட்ட சந்திராயன் 2 சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணில் ஏவப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அது இன்று மதியம் வெற்றிகரமான சந்திரனுக்கு அனுப்பப்பட்டது. அந்த சந்திராயன் 2 பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றித் தான் இந்த கட்டுரையில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.திடீர் நிறுத்தம்ஜூலை 15 ஆம் தேதி அனுப்புவதாகத் திட்டமிடப்பட்ட சந்திராயன் 2 விண்ணில் செலுத்துவதற்குத் தயாராக இருந்த நிலையில் செலுத்துவதற்கும் 56 நிமிடங்களுக்கு முன்பாக சில தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் இன்று ஏவப்படுவது நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும் வேறொரு தேதியில் செலுத்தப்படும் என்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.டுவிட்டர் பதிவுசந்திராயன்...

Read More

பிசிசிஐயின் தொடர் அழுத்தத்தால் 2 மாதங்கள் தற்காலிக ஓய்வை தோனி அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில்...

<
பிசிசிஐயின் தொடர் அழுத்தத்தால் 2 மாதங்கள் தற்காலிக ஓய்வை தோனி அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து டி20 போட்டிகள், 5 ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதற்கான அணியை தேர்வு செய்ய தலைமை தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தலைமையிலான குழு கூடியது.அதற்கு முன்னதாக, தேர்வுக் குழுவினருக்கும், கேப்டன் கோலிக்கும் இடையில் முக்கிய ஆலோசனை நடந்தது. அதன் பின்னர், 3 வகையான போட்டிகளுக்கான தனித்தனியே அணி அறிவிக்கப்பட்டது.கோலி தான் கேப்டன்டெஸ்ட் போட்டிகளுக்கு 16 பேர் கொண்ட அணி, 3 ஒருநாள் போட்டிகளில் 15 பேர் கொண்ட அணியில் 3 டி20 போட்டிகளுக்கு 15 பேர் கொண்ட அணியும் அறிவிக்கப் பட்டது. அனைத்து அணிகளுக்குமே கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.பாண்டியாவுக்கு ஓய்வுஹர்திக் பாண்டியாவிற்கு மூன்று வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. பும்ராவிற்கு டி20 மட்டும் ஒரு...

Read More

அமேசான் பிரைம் டே சேலில், 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா, வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சமபவம் அரங்கேறியுள்ளது. அமேசான் நிறுவனம்...

<
அமேசான் பிரைம் டே சேலில், 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா, வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சமபவம் அரங்கேறியுள்ளது.அமேசான் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ‘பிரைம் டே சேல்’ நடத்தி வருகிறது. இதில் அமேசான் பிரைமில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. குறைந்த இந்தாண்டு பிரைம் டே சேல் கடந்த 15,16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் ஒவன் என வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.இதே போல், அமேசான் கிண்டல், கேமரா, வாட்ச், ஹெட் செட் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வாட்ச், ஷூ, டிரெஸ், பேக், என பேஷன் பொருட்களும் அமேசான் பிரைம் டே சேலில் கிடைக்கிறது. கிண்டல், ஃபயர் டிவி, எக்கோ உள்ளிட்ட அமேசான் தயாரிப்புகளுக்கு 60 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டதுஇந்த நிலையில், 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமரா, வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கு...

Read More

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததும் சினிமாவை விட்டு விலகுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அடுத்த சட்டமன்ற தேர்தலே எங்கள் இ...

<
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததும் சினிமாவை விட்டு விலகுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.ஆனால் அடுத்த சட்டமன்ற தேர்தலே எங்கள் இலக்கு என்று கூறிவிட்ட ரஜினி, எம்ஜிஆர் பாணியில் தொடர்ந்து நடித்து வருகிறார்.அடுத்த சட்டமன்ற தேர்தல் 2021-ல்தான் நடக்கும் என்பதால் இன்னும் ஓரிரு படங்களில் நடிக்கும் முடிவில் இருக்கிறார். தற்போது நடித்து வரும் தர்பார் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்த மாதம் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இந்தப் படத்துக்கு பிறகு சிவா இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகவும், இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.கடந்த மாதம் ரஜினிகாந்த் தர்பார் படப்பிடிப்புக்காக மும்பை புறப்படுவதற்கு முன்னால் சென்னை போயஸ் கார்டன் வீட்டில் இயக்குநர் சிவாவை சந்தித்துப்...

Read More

ஹாலிவுட் சினிமா உலகில் படங்கள் வசூலை மில்லியன் டாலர்கள் கணக்கில் அள்ளுவது சகஜம். கடந்த சில வருடங்களாக இது பில்லியன் கணக்கில் போய்க்கொண்டிரு...

<
ஹாலிவுட் சினிமா உலகில் படங்கள் வசூலை மில்லியன் டாலர்கள் கணக்கில் அள்ளுவது சகஜம். கடந்த சில வருடங்களாக இது பில்லியன் கணக்கில் போய்க்கொண்டிருக்கிறது.உலகளவில் ஹாலிவுட் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதிலும் அனிமேஷன் படங்களுக்கு பெரும் வசூல் கலெஷ்சன் கிடைத்து வருகிறது. கடந்த 10 வருடங்களாக வசூலில் உச்சத்தில் இருந்த படம் அவதார்.உலகின் நம்பர் ஒன் படம் என்ற சாதனையை தக்கவைத்திருந்தது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் தற்போது அவதார் படத்தை பின்னுக்கு தள்ளி சாதனை செய்துள்ளது. இதன் வசூல் நிலவரங்களை பார்க்கலாம்...    AvengersEndgame - $2.789 பில்லியன்    Avatar - $2.788 பில்லியன் ...

Read More

அமலா பாலா ஆடையே இல்லாமல் நடித்துள்ளார் என பெரிய பரபரப்பை ஏற்படுத்திய படம் ஆடை. பல பிரச்சனைகள் தாண்டி இன்று மாலை திரைக்கு வந்திருக்கிறது. பட...

<
அமலா பாலா ஆடையே இல்லாமல் நடித்துள்ளார் என பெரிய பரபரப்பை ஏற்படுத்திய படம் ஆடை. பல பிரச்சனைகள் தாண்டி இன்று மாலை திரைக்கு வந்திருக்கிறது. படம் எப்படி வாங்க பாப்போம்.கதை:மார்பகங்களை மறைக்க வரி கட்ட வேண்டும் என திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த சட்டத்தை எதிர்த்து நங்கெலி என்ற பெண் நடத்திய போராட்டம் பற்றிய கார்ட்டூன் கதையுடன் ஆரம்பமாகிறது படம்.காமினி (அமலா பால்) ஒரு பிரபல டிவி சேனலில் வேலை செய்பவர். செய்ய முடியுமா என யாராவது வாய் தவறி கேட்டால் அவர்களிடம் பெட் கட்டி எதையும் செய்து காட்டுபவர். அவரது டீமில் ரம்யா மற்றும் சில ஆண்களும் உள்ளனர்.அப்பா இல்லாமல் உன்னை வளர்ந்த எனக்கு கெட்ட பெயர் வாங்கி கெடுத்துவிடாதே என தொடர்ந்து அவருக்கு அட்வைஸ் செய்யும் ஒரு அம்மா. ஆனாலும் அவர் கேட்பதாயில்லை.டிவி டிஆர்பிகாக பிரான்க் ஷோ என்கிற பெயரில் பொதுமக்களிடம் பல விஷயங்கள் செய்கின்றனர் காமினி...

Read More

உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் நமது கோவை அரசுக் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்....

<
உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் நமது கோவை அரசுக் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர். அது என்ன கண்டுபிடிப்பு என்ற முழுமையான தகவலைப் பார்ப்போம் வாங்க...தொழில், சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வுமத்திய மனிதவள மேம்பாட்டுத்துiறியின் ஒத்துழைப்புடன், அகில இந்திய அளவில் ஹார்டுவேர் ஹெக்கத்தான் போட்டிகள்நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தொழில், சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் ஒரே இடத்தில் கூடி உருவாக்குவதே இந்த போட்டி.1.5லட்சம் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்மேலும் கடந்த 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நாடு முழுவதிலும் 18மையங்களில் இந்த போட்டி நடத்தப்பட்டது. குறிப்பாக நாடு முழுவதும் 1.5லட்சம் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். அதில் உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் கிருஷ்ணா பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி மையத்தில் நடைபெற்ற ஹேக்கத்தானில் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.மாணவர்களின் பெயர்கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி சார்பாக பங்கேற்ற...

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 3 வது கட்ட எவிக்‌ஷனை நெருங்கி விட்டது. பாத்திமா பாபுவை தொடர்ந்து வனிதா வெளியேறினார். இவ்வாரம் யார் வ...

<
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 3 வது கட்ட எவிக்‌ஷனை நெருங்கி விட்டது. பாத்திமா பாபுவை தொடர்ந்து வனிதா வெளியேறினார்.இவ்வாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதில் வந்ததிலிருந்தே சண்டைக்கு ஆளானவர்கள் மதுமிதா, அபிராமி, மீரா மிதுன் எனலாம்.போட்டியாளர்கள் அனைவரின் முக மதிப்பு, பிரபலத்தன்மை கொண்டு தகதி அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.இது ஒருபக்கம் இருக்க இவர்களில் யார் யாரின் சம்பளம் எவ்வளவு என ஒரு தகவல் உலாவி வருகிறது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. அது என்ன என பார்க்கலாம்..    சேரன் - ரூ 50 லட்சம் ( மொத்தமாக)    அபிராமி, மதுமிதா, ரேஷ்மா, சாக்‌ஷி - ரூ 25 ஆயிரம் நாள் ஒன்றுக்கு / நபர்    மோகன் வைத்யா, சாண்டி, கவின், சரவணன் - ரூ 35 ஆயிரம் நாள் ஒன்றுக்கு / நபர்    மீரா மிதுன், ஷெரின் -...

Read More

சென்னை தண்ணீர் பிரச்சனை தொடர்பான பிபிசி செய்தியை மேற்கோள்காட்டி டைட்டானிக் பட நாயகன் லியனார்டோ டிகாப்ரியோ கடந்தவாரம் இன்ஸ்டாகிராமில் பதிவ...

சென்னை தண்ணீர் பிரச்சனை தொடர்பான பிபிசி செய்தியை மேற்கோள்காட்டி டைட்டானிக் பட நாயகன் லியனார்டோ டிகாப்ரியோ கடந்தவாரம் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தபோது, அதில் காணப்பட்ட சமுதாய கிணறு பிரபலம் அடைந்தது. கடும் தண்ணீர் பிரச்சனைக்கு மத்தியில், இன்றளவும் மக்களுக்கு குறைந்தபட்ச தண்ணீரை வழங்கிக்கொண்டிருக்கும் அந்த கிணறு பல்லாவரத்தில் ஈஸ்வரி நகர் பகுதியில் அமைந்துள்ளது. 1975ல் குடிநீர் கிணறாக சீரமைக்கப்பட்ட இந்த கிணறு, இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. தினமும் மூன்று முறை, ஒரு நபருக்கு மூன்று குடம் என்ற அளவில் தண்ணீர் எடுப்பதற்கு சுமார் 300 குடும்பங்கள் இதனை பயன்படுத்துகின்றன. தினமும் காலை 6 மணிக்கு இந்த கிணற்றை திறக்கிறார் பல்லாவரம் நகராட்சி ஆறாவது வார்டு முன்னாள் கவுன்சிலர் முத்து வடிவேல்(55). கடந்த 1989 முதல் இந்த கிணற்றை பராமரித்துவரும் இவர், மக்கள் வழங்கும் தொகையோடு, தன்னால் முடிந்த அளவு பணத்தை சேர்த்து பராமரிப்பு பணிகளை செய்வதாக கூறுகிறார். ''எங்கள்...

Read More

உலகம் முழுவதும் ஆரோக்கியத்திற்காகவும், சுவைக்காகவும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் பொருள் என்றால் அது முட்டைதான். முட்டையை பல்வேறு வடிவங்களில...

<
உலகம் முழுவதும் ஆரோக்கியத்திற்காகவும், சுவைக்காகவும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் பொருள் என்றால் அது முட்டைதான். முட்டையை பல்வேறு வடிவங்களில் நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்த்து கொள்ளலாம். முட்டை அதிகம் உபயோகிப்பட காரணம் அதன் சுவை மட்டுமல்ல அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களும்தான்.முட்டை ஒரு ஆரோக்கியமான உணவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதனை சரியான முறையில் சாப்பிட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் முட்டை சாப்பிடும் போது சில பொருட்களை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் அதனால் சில பக்கவிளைவுகள் ஏற்படலாம். இந்த பதிவில் முட்டை சாப்பிடும்போது எந்தெந்த பொருட்களை சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.சர்க்கரைமுட்டையை சமைத்த பிறகு, முட்டை மற்றும் சர்க்கரையில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து கிளைகோசைல் லைசின் உருவாகி முட்டைகளில் உள்ள அமினோ அமிலங்களின் கூறுகளை உடைக்கும். இந்த மூலக்கூறுகளை நமது உடல் உறிஞ்சி கொள்வது மிகவும் கடினமாகும். மேலும் இதனால் இரத்தம் உறைந்து போக வாய்ப்புள்ளது.பெர்சிமோன்முட்டை சாப்பிட்ட பிறகு பெர்சிமோன்...

Read More

ஜோதிகா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின். இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டு படங்களில் நடிப்பதை நிறுத்திவ...

<
ஜோதிகா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின். இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.தற்போது 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார், அதிலும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடிக்கின்றார்.இதில் சமீபத்தில் வந்த ராட்சசி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை தான் பெற்றது, கண்டிப்பாக எல்லோரும் பார்க்கவேண்டிய படமாக கூறப்பட்டது.ஆனால், படத்தின் வசூலோ மிக குறைவாக உள்ளது, எதிர்ப்பார்த்த வசூல் வரவில்லை என தெரிகின்றது, இது கண்டிப்பாக ஜோதிகாவிற்கு வருத்ததை தான் அளித்திருக்கும். ...

Read More

பேன்... மனிதர்கள் மூலம் பரவும் ஒரு சிறிய வகை ஒட்டுண்ணி. பேன் இருக்கும் நபர் பயன்படுத்தும் சீப்பு, டவல்கள் மூலமாகவும், அவர் பக்கத்தில் தூங்க...

<
பேன்... மனிதர்கள் மூலம் பரவும் ஒரு சிறிய வகை ஒட்டுண்ணி. பேன் இருக்கும் நபர் பயன்படுத்தும் சீப்பு, டவல்கள் மூலமாகவும், அவர் பக்கத்தில் தூங்குவதாலும் எளிதில் பரவக் கூடியது. இது இரத்ததை உறிஞ்சுவது மட்டுமன்றி அரிப்பால் தலையை சொரிந்து தலை முடி வேர்களை புண்ணாக்கி சேதமடையச் செய்யும்.வேர்களின் பாதிப்பால் தலை முடி உதிரலாம். இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது பள்ளிக்குச் செல்லும் இளம்பெண்களே. பள்ளியில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவது தொந்தரவாக இருக்கும். பேன்கள் அதிக அளவில் உற்பத்தியாகும் தன்மைக் கொண்டதால் உடனே அகற்றுவதுதான் சிறந்தது. வீட்டுக் குறிப்புகளைப் பயன்படுத்தி எவ்வாறு அகற்றுவது என்று பார்க்கலாம். வேர்களின் பாதிப்பால் தலை முடி உதிரலாம். இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது பள்ளிக்குச் செல்லும் இளம்பெண்களே. பள்ளியில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவது தொந்தரவாக இருக்கும். பேன்கள் அதிக அளவில் உற்பத்தியாகும் தன்மைக் கொண்டதால் உடனே அகற்றுவதுதான் சிறந்தது. வீட்டுக் குறிப்புகளைப் பயன்படுத்தி எவ்வாறு அகற்றுவது என்று...

Read More

பொதுவாக தவறு செய்பவர்கள் அதை தவறு என தெரிந்து செய்வது இல்லை. அவர்களது சூழ்நிலை மற்றும் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் வேறு வழியில்லாமல் ஒரு...

<
பொதுவாக தவறு செய்பவர்கள் அதை தவறு என தெரிந்து செய்வது இல்லை. அவர்களது சூழ்நிலை மற்றும் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் வேறு வழியில்லாமல் ஒரு தவறு செய்தால் மாட்டமாட்டோம் என்ற எண்ணத்தில் ஏதோ குருட்டாம்போக்கில் தவறை செய்து விடுகின்றனர்.ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் கொரியாவில் நடந்த சம்பவம் மிக வித்தியாசமாக நடந்தது. தவறு செய்ய வேண்டும், ஆனால் அது தவறாக இருக்ககூடாது, அதே நேரத்தில் தவறாகவும் இருக்கவேண்டும் என்று யோசனை செய்து ஒருவர் செய்த காரியம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.சம்பவம் நடந்த அன்று சுமார் 40 வயது மதிக்கதக்க ஒருவர் ஒரு வங்கிக்குள் நுழைந்து கத்தியை காட்டி அங்கிருந்தவர்களை மிரட்டியுள்ளார். கத்தியுடன் ஒருவர் வங்கியில் மிரட்டியதை பார்த்த ஒருவர் போலீசிற்கு போன் செய்துள்ளார். போலீசார் வந்து அவரை கைது செய்தனர்.இந்நிலையில் போலீசில் சிக்கிய பின் தான் அவர் செய்த வேலையே தெரியவந்தது. அவர் கையில் வைத்திருந்தது...

Read More

சமையல் கலையை பொருத்தவரை நாளுக்கு நாள் குறிப்புகளும், லாவகங்களும் யாராவது கற்றுக் கொடுத்து கொண்டே தான் இருக்கிறார்கள்.  இந்த சமையல் குறிப்பு...

<
சமையல் கலையை பொருத்தவரை நாளுக்கு நாள் குறிப்புகளும், லாவகங்களும் யாராவது கற்றுக் கொடுத்து கொண்டே தான் இருக்கிறார்கள்.  இந்த சமையல் குறிப்புகள் நேரத்தை மிச்சப்படுத்தவும், உணவு ருசியாகவும் இருப்பதற்கும் உதவுகிறது.  நம் சமையலறையில் பொதுவாக இருக்கக்கூடியது பால்.  பாலை கொண்டு இனிப்பு மற்றும் மற்ற ரெசிபிகளை தயாரிக்கலாம்.  பாலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.  அதுமட்டுமில்லாமல் அதன் க்ரீமி தன்மை உணவிற்கு ருசியை சேர்க்க உதவுகிறது.  பாலை எப்படி பாதுக்காப்பது என்பது குறித்து பார்ப்போம். 1.பால் கருகாமல் இருக்க:பாலை கொதிக்க வைக்கும்போது கருகாமல் இருக்க, அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.  பாத்திரத்திரம் கருகாமல் இருக்கவும், அடிபிடிக்காமல் இருக்கவும் தண்ணீர் ஊற்றலாம். 2. பால் கெட்டுப்போகாமல் இருக்க:பால் கெட்டுப் போகாமல் இருக்க, அதனை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.  பாலை எப்போதும் உடனடியாக பயன்படுத்திவிடுங்கள் அல்லது அடுத்த நாள் பயன்படுத்தலாம்.  பாலை கொதிக்க வைத்து, ஆற வைத்து பின் ஃப்ரிட்ஜில்...

Read More

கோடை வெப்பத்தை சமாளிக்கவும், உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கவும், புத்துணர்வுடன் இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்க...

<
கோடை வெப்பத்தை சமாளிக்கவும், உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கவும், புத்துணர்வுடன் இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியம் நிறைந்த பானங்களை குடிக்க வேண்டும்.  செர்ரி மற்றும் இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படும் ஐஸ் டீயை குடிப்பதால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.  செர்ரி பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.  நோய் தொற்று: செர்ரியில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் உடலில் நோய் தொற்று ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.  நோய் தொற்று காரணமாக ஏற்படும் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும்.  சரும பராமரிப்பு: ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த உணவை சாப்பிடுவதால் சருமம் பிரகாசிப்பதுடன், இளமை தோற்றம் தக்கவைக்கப்படுகிறது.  செர்ரி பழச்சாறு குடிப்பதால் பருக்கள், எக்ஸீமா மற்றும் வல்காரிஸ் போன்ற சரும நோய்களில் இருந்து விடுபடலாம்.  செர்ரியில் வைட்டமின் ஏ இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது.  தூக்கமின்மை: செர்ரியில் மெலடோனின் என்னும் இரசாயனம் இருப்பதால் நரம்பு மண்டலம்...

Read More

தனுஷ் அளிக்கும் பேட்டிகளை பார்க்கும் போது ரஜினி சாருக்கு தன் மருமகனை பார்த்தால் பாவமாக இல்லையா என்றே கேட்கத் தோன்றுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜ...

<
தனுஷ் அளிக்கும் பேட்டிகளை பார்க்கும் போது ரஜினி சாருக்கு தன் மருமகனை பார்த்தால் பாவமாக இல்லையா என்றே கேட்கத் தோன்றுகிறது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று அனைத்து நடிகர்களும், நடிகைகளும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அனைவரின் ஆசையும் நிறைவேறிவிடுவது இல்லை.த்ரிஷாவே பல ஆண்டுகளாக தனது ஆசையை வெளிப்படுத்தி ஒரு வழியாக பேட்ட படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்தார்.தனுஷ்ரஜினியின் மூத்த மாப்பிள்ளையான தனுஷுக்கும் அவருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரான தனுஷுக்கு இப்படி ஒரு ஆசை ஏற்பட்டதில் தவறே இல்லை. ஆனால் அந்த ஆசை நிறைவேறுமா என்பது தான் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.ரஜினிதனுஷ் பேட்டி அளிக்கும்போது எல்லாம் ரஜினி சாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஏக்கத்துடன் கூறுகிறார். அண்மையில் அளித்த பேட்டியில் கூட தனது ஆசையை வெளிப்படுத்தினார். யாரோ ஒருத்தர் இப்படி ஆசைப்பட்டால்...

Read More

கன்னியாகுமரியில் கடல்நீர் மட்டம் குறைந்துவிட்டதால் திருவள்ளூவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் படகு சேவை நிறுத்தப்பட்டுள்...

<
கன்னியாகுமரியில் கடல்நீர் மட்டம் குறைந்துவிட்டதால் திருவள்ளூவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் குறைந்துள்ளதால் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது.முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான கன்னியாகுமரியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கன்னியாகுமரி கடலில் இன்று கடல் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. இதனால் தற்காலிகமாக சுற்றுலா படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கடல் நீர் மட்டம் பழையநிலைக்கு வந்ததும் படகு சேவை தொடங்கப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.இந்த தகவல் சுற்றுலாப் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. திருவள்ளூர் சிலைக்கு போக முடியாமல் சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், திருவள்ளூர் சிலை பின்னணியில் அவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். ...

Read More

குழந்தைகளுக்கான சத்துணவில் இனி மா, பழா, ஆப்பிள் பழங்களும் உண்டு! ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும...

<
குழந்தைகளுக்கான சத்துணவில் இனி மா, பழா, ஆப்பிள் பழங்களும் உண்டு!ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவில், இனி மா, பழா, ஆப்பிள் போன்ற பழங்களும் சேர்ப்பதற்கு தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.தமிழகத்தில் சுமார் 43,143 மதிய உணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 51 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். 13 வகையான சாதம், காய்கறிகள், முட்டை என ஒரு வாரத்திற்கு ஐந்து முறை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் 1,600 கோடி ரூபாய் செலவு செய்து வருகிறது.தற்போத ஆவின் பால் உற்பத்தி அதிகரித்துள்ளதால், சத்துணவோடு சேர்த்து தினமும் ஒரு கப் பால் வழங்குவது பற்றி தமிழக அரசு ஆவின் நிறுவனத்தோடு ஆலோசித்து வருகிறது. மேலும், குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தில் ஆப்பிள், மாம்பழம், பலாப்பழம் உள்ளிட்ட கனிகளும் சேர்ப்பது குறித்தும் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது....

Read More

தமிழ் உள்பட 7 பிராந்திய மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மொழி மாற்றம் செய்து வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த நவம்பர்...

<
தமிழ் உள்பட 7 பிராந்திய மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மொழி மாற்றம் செய்து வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த நவம்பர் மாதத்தின்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட ரஞ்சன் கோகாய், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்து மக்களாலும் அவர்களது தாய் மொழியில் படிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் பிராந்திய மொழிகளில் தீர்ப்புகளை மொழி மாற்றம் செய்யும் நடவடிக்கையில் உச்ச நீதிமன்றம் ஈடுபட்டுள்ளது. இதன்படி இந்தி, தெலுங்கு, அசாமி, மராத்தி, கன்னடா, ஒடியா ஆகிய மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மொழிகளில் தமிழ் இல்லாமல் இருந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் இந்த விவகாரத்திற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'உச்ச நீதிமன்றத்தின் பிராந்திய மொழியில் தீர்ப்பை மொழிமாற்றம் செய்து வெளியிடும் முடிவினை வரவேற்கிறேன்....

Read More

தமிழில் டைம் மிஷன் கதைக்களத்தில் முதன்முதலாக வெளியான படம் இன்று நேற்று நாளை. விஷ்ணு கதாநாயகனாக நடித்த இப்படம் 2015ம் ஆண்டு வெளியானது, படு ஹ...

<
தமிழில் டைம் மிஷன் கதைக்களத்தில் முதன்முதலாக வெளியான படம் இன்று நேற்று நாளை. விஷ்ணு கதாநாயகனாக நடித்த இப்படம் 2015ம் ஆண்டு வெளியானது, படு ஹிட்டடித்தது.கடந்த சில நாட்களாக இப்படத்தின் 2ம் பாகம் குறித்த தகவல்கள் வந்துகொண்டிருந்தன. இந்த நேரத்தில் விஷ்ணு டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார்.அதில் இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது மிகவும் சந்தோஷம் என பதிவு செய்துள்ளார். ...

Read More

பிக்பாஸ் 3வது சீசன் தமிழில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. மதுமிதா, வனிதா போன்ற பிரபலங்களுக்கு அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கிறது...

<
பிக்பாஸ் 3வது சீசன் தமிழில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. மதுமிதா, வனிதா போன்ற பிரபலங்களுக்கு அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கிறது.இந்த நேரத்தில் தெலுங்கானா மாநில போலீசார் நடிகை வனிதாவிடம் விசாரணை நடத்த பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். வனிதாவின் இரண்டாவது கணவர் ராஜன் தனது மகள் ஜெயந்திகாவை வனிதா கடத்திச் சென்றுவிட்டதாக தெலுங்கானா போலீசில் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரை விசாரனை செய்ய தெலுங்கானா போலீசார் சென்னை போலீசார் உதவியுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்களாம்.வனிதா கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ...

Read More

உலகத்திலேயே மிகவும் அழகான அதேசமயம் கடினமான வேலை என்றால் அது சமைப்பதுதான். ஏனெனில் சமைக்கும் போது செய்யும் சிறிய தவறு கூட உணவின் சுவையை மாற்...

<
உலகத்திலேயே மிகவும் அழகான அதேசமயம் கடினமான வேலை என்றால் அது சமைப்பதுதான். ஏனெனில் சமைக்கும் போது செய்யும் சிறிய தவறு கூட உணவின் சுவையை மாற்றிவிடும். சிலசமயம் சமைக்கும் போது செய்யும் சில தவறுகள் உணவின் தன்மையையே மாற்றிவிடும்.பாத்திரங்களை கழுவும் போது, காய்கறிகளை கழுவும் போது, தாளிக்கும் போது நீங்கள் சாதாரணமென நினைத்து செய்யும் சிறு தவறுகள் கூட உங்கள் ஆரோக்கியத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த பதிவில் சமைக்கும் போது நீங்கள் செய்யக்கூடாதா தவறுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்நான்-ஸ்டிக் பாத்திரங்களில் உலோக கரண்டிகளை பயன்படுத்துதல்நான்-ஸ்டிக் பாத்திரங்களில் எப்பொழுதும் மரக்கரண்டிகளை பயன்படுத்த வேண்டும். இதில் உலோக கரண்டிகளை பயன்படுத்தும்போது அது பாத்திரத்தில் இருக்கும் உலோகப்பூச்சை சிதைக்கும். இந்த உலோகப்பூச்சு உங்கள் உணவில் கலக்கும்போது அது பல பாதிப்புகளை உண்டாக்கும்.தவறான அளவிடும் கோப்பையைப் பயன்படுத்துதல்சரியான அளவீட்டு கோப்பை பயன்படுத்துவதே சரியான...

Read More

பொதுவாக கிரகண நாள், சுப காரியங்களைச் செய்வதற்கு பொருத்தமற்றதாகக் கருதப்படுகிறது. இவை "சுதக் கல்" நேரத்திலிருந்தே தவிர்க்கப்பட வேண...

<
பொதுவாக கிரகண நாள், சுப காரியங்களைச் செய்வதற்கு பொருத்தமற்றதாகக் கருதப்படுகிறது. இவை "சுதக் கல்" நேரத்திலிருந்தே தவிர்க்கப்பட வேண்டும். "சுதக் கல்" என்பது சந்திர கிரகணத்திற்கு ஒன்பது மணி நேரத்திற்கு முன்போ அல்லது சூரிய கிரகணத்திற்கு இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு முன்போ தொடங்கும் நேரத்தைக் குறிக்கிறது.சில நல்ல விஷயங்களுக்கு இந்தக் காலகட்டம் மிகவும் பொருத்தமற்றதாகக் கருதப்படுகிறது. இந்நேரத்தில், கர்ப்பிணிப் பெண்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் கீழுள்ள சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்கிரகணத்தின் போது வெளியே செல்ல வேண்டாம்:கர்ப்பிணிப் பெண்கள் கிரகணத்தின் போது வெளியே செல்லக்கூடாது. இது கருவை நேரடியாக பாதிக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக குழந்தை அவரது உடலில் சிவப்பு அடையாளங்களுடன் பிறக்கிறது மற்றும் அந்த அடையாளங்கள் நிரந்தரமானவை என்றும் கூறப்படுகிறது.கூர்மையானகிரகணத்தின் போது கூர்மையான முனைகள் கொண்ட பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்கர்ப்பிணிப் பெண்கள் கத்தி, ஊசி மற்றும்...

Read More

வடிவேலு, விவேக், சூரி வரிசையில் எத்தனை படங்களில் நடித்து வருகிறேன் என்று அவருக்கே தெரியாத வகையில் பல படங்களில் கமிட்டாகி தொடர்ந்து நடித்து ...

<
வடிவேலு, விவேக், சூரி வரிசையில் எத்தனை படங்களில் நடித்து வருகிறேன் என்று அவருக்கே தெரியாத வகையில் பல படங்களில் கமிட்டாகி தொடர்ந்து நடித்து வருகிறார் யோகி பாபு. இப்போது எல்லாம், சந்தானம், விவேக், சூரி, ரோபோ சங்கரை யாரும் தேடுவதில்லையாம், வேர் இஸ் யோகி பாபு என்ற அளவிற்கு வளர்ந்து விட்டார் என்றால் அது மிகையாகாது. ஒரு நிகழ்ச்சியில் வந்து வணக்கம் என்று சொல்லத் தொடங்கினால் போது, ரசிகர்களின் கரகோஷம் ஒலிக்கும்.அப்படியிருக்கும் யோகி பாபு ஹீரோவாக, அதுவும் எமதர்மனாக நடித்த படம் தர்மபிரபு. கடந்த 28ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தில் யோகி பாபு உடன் இணைந்து ரேகா, ராதாரவி, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், ஜனனி ஐயர் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். தமிழக அரசியலை கலாய்க்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தான் அண்மையில் வெளியான இப்படத்தை யாரோ...

Read More

ஏராளமான ஹிட் படங்களை கொடுத்தவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். பேட்ட படத்தின் வெற்றியோடு இந்தாண்டை தொடங்...

<
ஏராளமான ஹிட் படங்களை கொடுத்தவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். பேட்ட படத்தின் வெற்றியோடு இந்தாண்டை தொடங்கினார். ரஜினிக்கு வில்லனாக நடித்து மகாநடிகன் என்று பாராட்டப்பட்டார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். தன்னை திருநங்கையாக காட்டிய விஜய் சேதுபதிக்கு இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், வசூலில் அப்படி ஒன்றும் இல்லை.இந்த நிலையில், கடந்த மாதம் வெளியாக வேண்டிய சிந்துபாத் தொடர்ந்து பல சிக்கல்களை கடந்து ஜூன் 27ம் தேதி திரையிடப்பட்டது. இப்படத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து அவரது மகன் சூர்யாவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகி இன்றுடன் 5 நாட்கள் ஆன நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை சிட்டியில் ரூ.1.26 கோடி மட்டுமே வசூல் குவித்துள்ளது.பொதுவாக வசூலில் கில்லாடி என்று கூறப்படும் விஜய் சேதுபதிக்கு தொடர்ந்து தோல்வியே மிஞ்சுகிறது....

Read More

கடந்த கால் நூற்றாண்டில் காணாத பெரும் தண்ணீர் தட்டுப்பாட்டை தலைநகர் சென்னை சந்தித்துள்ளது. உள்ளூர் தலைவர்கள் தொடங்கி உலகளாவிய நட்சத்திரங்கள்...

<
கடந்த கால் நூற்றாண்டில் காணாத பெரும் தண்ணீர் தட்டுப்பாட்டை தலைநகர் சென்னை சந்தித்துள்ளது. உள்ளூர் தலைவர்கள் தொடங்கி உலகளாவிய நட்சத்திரங்கள் வரை தண்ணீருக்காக குரல் கொடுத்துள்ளனர். தலைநகரில் மட்டுமல்ல ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆண்டுதோறும் சந்தித்து வரும் பிரச்னைதான். இந்த ஆண்டு சற்று கூடுதல் என்கிற குரல்களும் கேட்கத்தான் செய்கின்றன.ஆக, தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது உணர்ந்து வரும் உண்மையாக இருக்கிறது. சென்னை மட்டுமின்றி 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு மேல் காவிரி தண்ணீர் குடிநீராக செல்கிறது. காவிரிக் கரையோரங்களில் உள்ள 128 கூட்டுக் குடிநீர் திட்டங்களும் வீராணம் உள்ளிட்ட ஏரிகளுக்கு செல்லும் ஆறுகளுமே இதற்கு ஆதாரம். ஆகையால், காவிரி என்றால் அது விவசாயிகள் பிரச்னை என்று நகர்ந்து சென்று விட முடியாது. குடிநீருக்குமானது என்பதை உணர வேண்டிய தருணம் இது.இந்த ஆண்டும் காவிரி தண்ணீரை தர மறுக்கிறது கர்நாடகம். அதைக் கேட்டுப்...

Read More

ஃபேஸ்புக் அறிமுகம் செய்ய உள்ள ‘லிப்ரா’ என்னும் டிஜிட்டல் கரன்ஸி நம்பகத்தன்மை உடையதுதானா என்ற கேள்வி பரவலாகவே எழுந்துள்ளது. கடந்த 2009-ம் ஆண...

<
ஃபேஸ்புக் அறிமுகம் செய்ய உள்ள ‘லிப்ரா’ என்னும் டிஜிட்டல் கரன்ஸி நம்பகத்தன்மை உடையதுதானா என்ற கேள்வி பரவலாகவே எழுந்துள்ளது.கடந்த 2009-ம் ஆண்டு பணப் பரிவர்த்தணை இனிமேல் டிஜிட்டல் பணப் பரிமாற்றமாக மாறும் என்ற அறிவிப்புடன் அறிமுகமானது பிட்காயின். உலக நாடுகளும் பொதுத்துறை வங்கிகளும் இந்த எலெக்ட்ரானிக் பணத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்டன. ஆனால், இன்று உலக நாடுகள் பல பிட்காயினை தடை செய்துள்ளன.சரியாக பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 2019-ம் ஆண்டில் ஃபேஸ்புக் டிஜிட்டல் கரன்ஸியான ‘லிப்ரா’ குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. பணம் அல்லது கரன்ஸி என்பது ஒரு நாட்டின் அரசு அங்கீகாரம் பெற்ற பொதுத்துறை வங்கி ஒன்றே அறிமுகம் செய்யும். ஆனால், ஒரு தனியார் நிறுவனமான ஃபேஸ்புக், புதிதாக ஒரு கரன்ஸியை உலக நாடுகள் அனைத்துக்கும் பொதுவானதாக அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.இதுவே நம்பகத்தன்மையைக் கேள்விகுறியாக்கும் முதல் அடிப்படை விஷயம். இரண்டாவதாக, லிப்ரா என்னும் டிஜிட்டல் கரன்ஸியை...

Read More

Search This Blog

Blog Archive

About