­
June 2017 - !...Payanam...!

`பிக் பாஸ்', இந்த ஒற்றைப் பெயர்தான் தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக். அலுவலகங்களில், கல்லூரிகளில், கடைகளில், இணையதளங்களில், எங்கும் இந்...

<
`பிக் பாஸ்', இந்த ஒற்றைப் பெயர்தான் தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக். அலுவலகங்களில், கல்லூரிகளில், கடைகளில், இணையதளங்களில், எங்கும் இந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய பேச்சுகளையே கேட்க முடிகிறது.  இந்த நிகழ்ச்சி தேவையானதா, தேவையற்றதா என ஒருபுறம் விவாதங்கள் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் `இது இல்லுமினாட்டிகளின் வேலை' என சிலர் கிளம்பியிருக்கிறார்கள். அதற்கு ஆதாரமாக சில குறியீடுகளையும் சுட்டிக்காட்டி கிலி கிளப்பி வரவே, `ஆன்ட்டி இல்லுமினாட்டி' பாரி சாலனுக்கு போன் செய்து பேசினோம்.இல்லுமினாட்டிகளைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருபவர் `ஆன்ட்டி இலும்மினாட்டி' பாரி சாலன். கார்ப்பரேட்களின் சதிகளையும், அவர்களின் நோக்கங்களையும் பற்றிக் கற்றுக்கொண்டு அதிலிருந்து இந்த தமிழ்கூறும் நல்லுலகை காப்பாற்ற வேண்டும் என்னும் எண்ணத்தோடு எம்.பி.ஏ படித்து வரும் அவரிடம் `பிக் பாஸ் நிகழ்ச்சி உண்மையிலேயே இல்லுமினாட்டிகளின் வேலையா?' என்ற கேள்வியை முன்வைத்தோம்."இதுல என்ன சந்தேகம்? கண்டிப்பா இது இல்லுமினாட்டிகளின் வேலைதான்" என எடுத்த எடுப்பிலேயே...

Read More

தமிழ்சினிமாவில் அழியாப் புகழுக்கு சொந்தக்காரர் நாகேஷ். பொக்கிஷம் போல கொண்டாடப்பட வேண்டிய நாகேஷை கெட்ட நோக்கத்தோடு சிந்தித்துக் கூட பார்க்கப...

<
தமிழ்சினிமாவில் அழியாப் புகழுக்கு சொந்தக்காரர் நாகேஷ். பொக்கிஷம் போல கொண்டாடப்பட வேண்டிய நாகேஷை கெட்ட நோக்கத்தோடு சிந்தித்துக் கூட பார்க்கப் போவதில்லை எவரும். நிஜம் அப்படியிருக்க, என் தந்தையின் பெயருக்கு களங்கம் விளைவிக்கப் போகிறார்கள் என்று ஒரு சினிமா கம்பெனி மீது கல் எறிந்திருக்கிறார் நாகேஷின் மகன் ஆனந்த்பாபு.வேறொன்றுமில்லை… ‘நாகேஷ் திரையரங்கம்’ என்றொரு படம் உருவாகி வருகிறது. ஆரி, ஆஸ்னா சவேரி நடித்து வரும் இப்படத்தை இஷாக் என்பவர் இயக்கி வருகிறார். கடந்த பல மாதங்களாக இப்படத்தை பற்றிய செய்திகள் செய்தி தாள்களிலும் இணையதளங்களிலும் வெளியாகி வருகிறது. அப்போதெல்லாம் அதை கவனிக்கக் கூட நேரம் ஒதுக்காத ஆனந்தபாபு, படம் முடிந்து ரிலீசுக்கு தயாரான இந்த நேரத்தில் அப்படத்தை வெளியிட தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அதுமட்டுமல்ல… ‘என் அப்பா நாகேஷின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது போல இப்படத்தின் தலைப்பு அமைந்துள்ளது’ என்று குற்றம் சாட்டியிருக்கும் அவர், நஷ்ட ஈடாக...

Read More

உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறிய …இதோ…மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடை...

<
உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறிய …இதோ…மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறதா எனவும் பரீட்சித்துக் கொள்ளலாம்.முதலில் இந்த அட்டவணையை கவனிக்க…A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48 S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98மேற்படி அட்டவணையின் உதவியோடு உங்கள் பெயரில் காணப்படும் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் வகைக் குறித்துக்கொள்ளுங்கள் ,(உதாரணமாக… Murugan – 24 50 48 50 22 20 46) பின்னர் உங்கள் பெயரின் எண்களின் முன்னால் 24 48 26 என்ற எண்களை சேருங்கள். பின்னர் பெற்ற எண் தொகுதியை அப்படியே இரண்டு இரண்டு எண்களாகவே வைத்து கொண்டு இரண்டால் வகுக்குக.பின்னர் பெற்ற எண் தொகுதியில் உள்ள எண்களை...

Read More

பிரபல தொலைக்காட்சியில் BiggBoss என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 100 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் 14 பிரபலங்கள் கலந்து கொண்ட...

<
பிரபல தொலைக்காட்சியில் BiggBoss என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 100 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் 14 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.நிகழ்ச்சி ஆரம்பமான முதலில் இருந்து நிறைய மீம்ஸ்களும் வந்து கொண்டிருக்கின்றன.இந்நிலையில் சில ஹிந்து அமைப்பு அந்த தொலைக்காட்சி இடத்திற்கு முன் BiggBoss நிகழ்ச்சியை நிறுத்த கூறி போராட்டம் செய்து வருகிறார்களாம்.இதனால் அங்கு பெறும் பரபரப்பு நிலவியுள்ளது. ...

Read More

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நடிகர்களில் காமெடி, குணச்சித்திரம் இரண்டிலும் கலக்குபவர் தம்பி ராமையா. பல சோதனைகளை தாண்டி இன்று வெற்றியை அடைந்த...

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நடிகர்களில் காமெடி, குணச்சித்திரம் இரண்டிலும் கலக்குபவர் தம்பி ராமையா. பல சோதனைகளை தாண்டி இன்று வெற்றியை அடைந்துள்ளார். அவரின் மகன் உமாபதி முதன் முறையாக கோலிவுட்டில் கால் வைத்துள்ள படம் தான் அதாகப்பட்டது மகாஜனங்களே, தம்பி ராமையாவை போல் உமாபதியும் வெற்றியை ருசித்தாரா? பார்ப்போம்.கதைக்களம்உமாபதி ஒரு கிட்டாரிஸ்ட், இவரின் கிட்டார் ஒரு சமத்தில் இவரிடமிருந்து வேறு சிலர் கைக்கு செல்கின்றது, உமாபதிக்கு தன் கிட்டார் தான் எல்லாமே.அதனால், அந்த கிட்டாரை தேடி உமாபதி செல்ல, அந்த கிட்டார் மூலமாகவே அவருக்கு பல பிரச்சனைகள் சுற்றி வருகின்றது.இறுதியில் அந்த கிட்டார் அவருக்கு கிடைத்ததா? இந்த பிரச்சனைகளில் இருந்து அவர் வெளிவந்தாரா? என்பதே மீதிக்கதை.படத்தை பற்றிய அலசல்உமாபதி 6 அடி உயரம், நல்ல கலர் என தென்னிந்தியாவின் ஹிரித்திக் ரோஷன் போல் காட்சியளிக்கின்றார், ஹீரோ மெட்டிரீயல் என்றாலும் வரும் நாட்களில் கதை தேர்வில் கொஞ்சம் கவனம் தேவை...

Read More

தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் மிகப்பெரும் பிரச்சனை படித்த இளைஞர்களுக்கு சரியான வேலை கிடைக்காதது தான். அதிலும் குறிப்பாக இன்ஜினியரிங் ப...

தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் மிகப்பெரும் பிரச்சனை படித்த இளைஞர்களுக்கு சரியான வேலை கிடைக்காதது தான். அதிலும் குறிப்பாக இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் லட்சக்கணக்கானோர் வேலையில்லாமல் இருக்க, அவர்களின் வாழ்க்கையை ஏற்கனவே வேலையில்லா பட்டதாரியில் காட்டியிருந்தாலும், தற்போது கௌதம் கார்த்திக், ஆர் ஜே பாலாஜி நடிப்பில் கதைக்களம்கௌதம் கார்த்திக், ஆர் ஜே பாலாஜி ரிவர்ஸ் இன்ஜினியரிங்கில் புகழ் பெற்றவர்கள். அதாவது ஒரு பொருளை அதேபோல் அப்படியே செய்வதில் வல்லவர்கள். ஒரு நாள் மந்திரி வீட்டில் கேமரா செட் செய்ய போகிறார்கள்.அதற்கான சம்பளத்தை கொடுக்காமல் அலைய விடுகிறார்கள். இதனால் அந்த மந்திரியை ஏதாவது செய்ய வேண்டும் என்று இருவரும் ப்ளான் செய்கிறார்கள்.அந்த நேரத்தில் தான் மந்திரி பல இன்ஜினியரிங் கல்லூரிகளின் லைசன்ஸை ரத்து செய்து, அவர்களிடம் பணம் பறிக்கின்றார்.மந்திரிக்கு பணத்தை அள்ளிக்கொடுத்துவிட்டு மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றது கல்லூரி நிர்வாகம். இதனால் ஒரு மாணவன் இறக்கும் நிலை உருவாகின்றது. இதை நேரில்...

Read More

சினிமாத்துறையில் படங்களை வெளியிடுவதில் கூட சில சிக்கல்கள் இருக்கிறது. ஆனாலும் பெரிய படங்களுக்கு நடுவே ஒரே நாளில் பல சிறு பட்ஜெட் படங்கள் வெ...

சினிமாத்துறையில் படங்களை வெளியிடுவதில் கூட சில சிக்கல்கள் இருக்கிறது. ஆனாலும் பெரிய படங்களுக்கு நடுவே ஒரே நாளில் பல சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகிறது. இதில் ஒன்று தான் யானும் தீயவன். யார் அந்த தீயவன், என்ன தான் செய்கிறான் என்பதை பார்ப்போம்.கதைக்களம்புதுமுகங்களில் இப்போது இன்னொரு முகமாக அறிமுகமாகிறார் ஹீரோ அஸ்வின் ஜெரோம். கல்லூரிக்காதல் இவரையும் தொற்றுகிறது. பாடும் திறமையால் ஹீரோயினை கவர்கிறார். இருவரும் வெளியே செல்லும் சுற்றும் நேரத்தில் மூவர் இவர்களை வம்பிழுக்கின்றனர்.தன் ஹீரோயிசத்தை அவர்களிடம் காட்ட ட்விஸ்ட் ஆரம்பமாகிறது. ஹீரோயின் வர்ஷா பொல்லம்மாவை அவரது பெற்றோர் உயர்கல்விக்காக வெளிநாடு அனுப்ப திட்டமிடுகின்றனர்.விமான நிலையத்தில் இருந்து ஜோடியாக இருவரும் தப்பித்து விடுகிறார்கள். நண்பரான ஜாங்கிரி மதுமிதா, வீட்டில் தஞ்சம் புகுகிறார்கள். நண்பர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து விடிவி கணேஷ் தலைமையில் அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கிறார்கள்.விசயமறிந்த பெற்றோர் அவர்களை ஒதுக்கிவைக்க இவர்கள் எங்கேயோ தனிகாட்டு வீட்டில் வாழ்க்கையில் துவங்குகிறார்கள்....

Read More

நியாயமாக அரசியல்வாதிகள் செய்ய வேண்டிய வேலையை விஷால் செய்திருக்கிறார். அதுவும் துணிச்சலாக! காவிரி நீரை பெறுவதில் ஜெயலலிதா காட்டிய துணிச்சலை ...

<
நியாயமாக அரசியல்வாதிகள் செய்ய வேண்டிய வேலையை விஷால் செய்திருக்கிறார். அதுவும் துணிச்சலாக!காவிரி நீரை பெறுவதில் ஜெயலலிதா காட்டிய துணிச்சலை வேறு முதல்வர்கள் காட்டியிருப்பார்களா என்பது ஒரு புறம் இருக்கட்டும். காவேரி பிரச்சனையில் வாய் திறக்கவே அஞ்சும் அரசியல்வாதிகளுக்கும், நடிகர்களுக்கும் “இனிமேலாவது உரிமைக்குரல் எழுப்புங்கப்பா” என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் விஷால்.பெங்களூருவில் நடந்த ஒரு சினிமா விழாவுக்கு சென்ற விஷால், சிங்கத்தின் குகையிலேயே நின்று கூவியது தமிழகத்தை மட்டுமல்ல… கர்நாடகாவையும் பரபரப்புக்குள்ளாக்கியிருக்கிறது. ரகுவீரா என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் விஷால்.பெங்களூருவில் பயங்கர போக்குவரத்து நெரிசலால் விஷால், விழாவுக்கு செல்ல கொஞ்சம் காலதாமதமானது. இசை வெளியீட்டு விழாவுக்கு வருவதற்கு விஷால் வர காலதாமதமானதால், அவ்விழாவில் கலந்து கொண்ட சில கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழர்களைப் பற்றி காரசாரமாக பேசினார்கள். “தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தமிழ்நாட்டிலிருந்து வந்து கலந்து கொண்டுள்ளார். அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதே வேளையில்,...

Read More

' ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை' என்ற முழக்கத்தோடு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட இருக்கிறது. 'சாதாரண மக்கள் அ...

<
' ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை' என்ற முழக்கத்தோடு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட இருக்கிறது. 'சாதாரண மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மருந்துகளுக்கெல்லாம் 12 சதவீத வரியைப் போட்டுள்ளனர். ஆனால், பணக்காரர்கள் பயன்படுத்தும் உலர் பழங்களுக்கு 2 சதவீதம் அளவுக்கு வரியைக் குறைத்துள்ளனர். ஜி.எஸ்.டிக்காக மருந்துக் கடைகள் எங்களை நெருக்குகின்றன' என்கிறார் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இதே தினத்தில் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படுவதால், மருத்துவர்களும் மருந்துக் கடை உரிமையாளர்களும் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். அதிலும், அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி என அனைத்து மருந்துகளுக்கும் 12 சதவீதம் முதல் 28 சதவீதம் வரையில் வரி போடப்பட இருப்பது, கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. " பதிவு பெற்ற மருத்துவராக இருப்பதால், எனக்கு சலுகை விலையில் மருந்துகள் கிடைக்கும்....

Read More

' ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை' என்ற முழக்கத்தோடு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட இருக்கிறது. 'சாதாரண மக்கள் அ...

<
' ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை' என்ற முழக்கத்தோடு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட இருக்கிறது. 'சாதாரண மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மருந்துகளுக்கெல்லாம் 12 சதவீத வரியைப் போட்டுள்ளனர். ஆனால், பணக்காரர்கள் பயன்படுத்தும் உலர் பழங்களுக்கு 2 சதவீதம் அளவுக்கு வரியைக் குறைத்துள்ளனர். ஜி.எஸ்.டிக்காக மருந்துக் கடைகள் எங்களை நெருக்குகின்றன' என்கிறார் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இதே தினத்தில் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படுவதால், மருத்துவர்களும் மருந்துக் கடை உரிமையாளர்களும் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். அதிலும், அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி என அனைத்து மருந்துகளுக்கும் 12 சதவீதம் முதல் 28 சதவீதம் வரையில் வரி போடப்பட இருப்பது, கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. " பதிவு பெற்ற மருத்துவராக இருப்பதால், எனக்கு சலுகை விலையில் மருந்துகள் கிடைக்கும்....

Read More

2009 ஆம் வருடம் 'அவதார்' திரைப்படம் உலகம் முழுவதும் அப்போதே 14,000 திரை அரங்குகளில் வெளியானது. அதில் அதுவரை இருந்த 3D டெக்னாலஜியை அ...

<
2009 ஆம் வருடம் 'அவதார்' திரைப்படம் உலகம் முழுவதும் அப்போதே 14,000 திரை அரங்குகளில் வெளியானது. அதில் அதுவரை இருந்த 3D டெக்னாலஜியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றிருந்தார்கள் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் மற்றும் அவரது நண்பர் வின்ஸ் பேஸ். பியூசன் கேமரா சிஸ்டம் (Fusion Camera System) எனப்படும் அந்த டெக்னாலஜி ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்த, அவதார் திரைப்படம் அன்று திரையில் காட்டியதெல்லாம் யாரும் பார்த்திராத மேஜிக்! படம் வியாபார ரீதியாக 2,788 பில்லியன் டாலர்கள் வசூலித்து பெரும் வெற்றியைப் பெற, அவதாரின் தொடர்ச்சியாக மேலும் 4 பாகங்கள் வெளியாகும் என்று 2010ஆம் ஆண்டு அறிவித்தார் கேமரூன். இந்தியாவில் அதுவரை 'டைட்டானிக்' இயக்குனர் என்றழைக்கப்பட்ட கேமரூன், அன்று முதல் ”அவதார் கேமரூன்” ஆகிப் போனார்.இப்போது, 7 வருடங்கள் கழித்து அவதார் 2 மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் மற்ற பாகங்களையும் 3Dயில் காண இனி கண்ணாடி எதுவும்...

Read More

சின்னத்திரையிலிருந்து தற்போது வெள்ளித்திரை வந்துள்ளார் டிடி. பவர் பாண்டி படத்தில் நட்புக்காக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப...

சின்னத்திரையிலிருந்து தற்போது வெள்ளித்திரை வந்துள்ளார் டிடி. பவர் பாண்டி படத்தில் நட்புக்காக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படத்தை தொடர்ந்து தற்போது இவர் கௌதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் நடிக்கவுள்ளாராம்.இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது பல்கேரியாவில் நடந்து வருகின்றது. மேலும், டிடி முதன் முறையாக ஒரு முன்னணி நடிகரின் படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. ...

Read More

 பிக்பாஸ் தொடங்கியதிலிருந்து சமூகவலைதளங்கள் தொடங்கி எங்கு திரும்பினாலும் இதே பேச்சாகத்தான் உள்ளது. நேற்று பலருடன் பிரச்சனை உண்டானது. இதனால்...

<
 பிக்பாஸ் தொடங்கியதிலிருந்து சமூகவலைதளங்கள் தொடங்கி எங்கு திரும்பினாலும் இதே பேச்சாகத்தான் உள்ளது.நேற்று பலருடன் பிரச்சனை உண்டானது. இதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.இதையடுத்து இன்று இரண்டாம் நாள் காட்சி வெளியானது. இதில் ஓவியா புதுமுக நடிகர் ஆராரை நீங்கள் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா என்று கேட்டார்.அவர் இல்லை என்றதும் ஏன் நீங்கள் ஓரினச்சேர்க்கையாளரா என்று கேட்டார். இல்லையென்றதும் பின் ஏன் லவ் பண்ணல என்றார்.அவர் நேரம் இல்லை என்று கூறியதும், இப்போ ஃப்ரியா தானே இருக்கோம். என்னை ப்ரப்போஸ் பண்ணுங்க.. லவ் பண்ணுங்க என்று கூறி அவருக்கு அதிர்ச்சி கொடுத்தார். வீட்டில் எல்லாம் பார்ப்பார்கள் என்று கூறி ஆரார் ஓவியாவிடம் சமாளித்தார்.கபாலியில் சூப்பர்ஸ்டார் சொல்வது போல இன்னும் என்னவெல்லாம் நாம் பார்க்கப் போகிறோமோ என்று தோன்றுகிறது. ...

Read More

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது மீடியாவின் வெளிச்சம் ஜூலி மீது பட்டதால் அவர் பிரபலமானார். தற்போது அவர் ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்திவரும் பி...

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது மீடியாவின் வெளிச்சம் ஜூலி மீது பட்டதால் அவர் பிரபலமானார். தற்போது அவர் ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்திவரும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.அவரை தவிர மற்ற அனைவரும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்பதால் தான் தன்னை ஓரம்கட்ட நினைக்கிறார்கள் என் ஜூலி வெளிப்படையாகவே கூறிவருகிறார்.மேலும் மூன்றாம் நாளான நேற்று ஜூலிக்கும், காயத்ரி ரகுராமூக்கும் இடையே பெரிய சண்டை வெடித்தது. உணவு கெட்டுவிட்டது என ஜூலி சண்டைபோட்டார்.இருப்பினும் இரவு 12 மணிக்கு அனைவரும் கூடி ஜூலிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறி அவருக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்தனர். ...

Read More

2014 ல் வாக்குறுதி கொடுத்துவிட்டார் விஜய் சேதுபதி. சரியாக 2017 ல் நிறைவேற்றியும் விட்டார். யெஸ்… புஷ்கர் காயத்ரி தம்பதி இதற்கு முன் இயக்கிய...

<
2014 ல் வாக்குறுதி கொடுத்துவிட்டார் விஜய் சேதுபதி. சரியாக 2017 ல் நிறைவேற்றியும் விட்டார். யெஸ்… புஷ்கர் காயத்ரி தம்பதி இதற்கு முன் இயக்கிய ஓரம்போ, வ குவாட்டர் கட்டிங் இவ்விரு படங்களுக்கும் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு எத்தகையது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனாலும், எட்டாம்ப்புல எடுத்த மார்க்கு பத்தாம்ப்புல மாறும் என்ற நம்பிக்கையில்தான் தொடர்ந்து இவர்களுக்கு படம் தருகிறார்கள் ஹீரோக்கள்.விஜய் சேதுபதி அதுபோன்ற இலக்கணங்கள் எதற்குள்ளும் சிக்கிக் கொள்ளாத விந்தையான ஆள் அல்லவா? புஷ்கர் காயத்ரி இயக்கும் படத்தில் முழு அர்ப்பணிப்போடு தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். இவரைப்போல படத்தில் இணைந்திருக்கும் இன்னொரு ஜாம்பவான் மாதவன்.‘விக்ரம் வேதா’ என்ற இந்த படத்தின் டீஸரை ஷாருக்கானை  விட்டே வெளியிட வைத்த விதத்தில், மாதவன் இந்தப்படத்தை எந்தளவுக்கு நம்புகிறார் என்பதும் புரியும்.விக்ரம் வேதா- பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று பிரசாத் லேபில் நடைபெற்றது. ஹீரோக்களை பொத்துனாப்ல(?) பாதுகாக்கும் விதத்தில் கேரவேனை கொண்டு...

Read More

யாரெல்லாம் ரப்பர் வைத்து அழிக்கப்பட வேண்டியவர்களோ, அவர்களுக்கெல்லாம் சாம்பிராணியும் போட்டு சலங்கையும் கட்டிவிட ஒரு கூட்டம் வரும். அப்படிப்ப...

<
யாரெல்லாம் ரப்பர் வைத்து அழிக்கப்பட வேண்டியவர்களோ, அவர்களுக்கெல்லாம் சாம்பிராணியும் போட்டு சலங்கையும் கட்டிவிட ஒரு கூட்டம் வரும். அப்படிப்பட்டவர்கள் இருக்கும்வரை ஆதிக் ரவிச்சந்திரன் போன்ற ஆபாசப்பட இயக்குனர்களுக்கு அழிவேது?சமீபத்தில் வந்த அ.அ.அ படம் என்ன லட்சணத்தில் இருந்தது என்பதை யாரும் இனிமேல் பேசத் தேவையில்லை. அதற்கான பலா பலன்களை ரசிகர்கள் தந்துவிட்டார்கள். ஸ்கிரிப்டில் வெறும் ஆபாசத்தை மட்டுமே நம்பி படம் எடுத்து வரும் ஆதிக் ரவிச்சந்திரன் ஒழிஞ்சாருப்பா… என்று நிம்மதி பெருமூச்சு விட்ட சிலருக்குதான் பேதி மருந்தை கொடுத்திருக்கிறார் ஆதிக். எப்படி?ட்ரிப்பிள் ஏ படத்தை துவங்குவதற்கு முன்பே ஒரு தயாரிப்பாளர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 20 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துவிட்டாராம். த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா மாதிரி ஒரு படம் வேணும். அதே படத்தின் பார்ட் 2 வா இருந்தாலும் ஓகேதான் என்று கூறியிருக்கிறார். அப்படியே ஜி.வி.பிரகாஷுக்கு வெயிட்டாக ஒரு அட்வான்சையும் தட்டிவிட்டிருக்கிறார் அந்த தயாரிப்பாளர்.ட்ரிப்பிள் ஏ வின் படு...

Read More

கடந்த மூன்று நாட்களாக அனைவரையும் பேச வைத்த நிகழ்ச்சி பிக்பாஸ். அடுத்தவர் வீட்டில் நடப்பதை வேடிக்கையோடு எட்டி பார்க்கும் நம் மன எண்ணமே Big b...

<
கடந்த மூன்று நாட்களாக அனைவரையும் பேச வைத்த நிகழ்ச்சி பிக்பாஸ். அடுத்தவர் வீட்டில் நடப்பதை வேடிக்கையோடு எட்டி பார்க்கும் நம் மன எண்ணமே Big boss நிகழ்ச்சியின் பலம்.அதை மிக லாவகமாக பயன்படுத்துகிறது ஒரு தனியார் தொலைக்காட்சி என்று சமூக வலைத்தளங்களில் கிழிகிழின்னு கிழிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.எதிர்பார்த்தது போலவே இந்த நிகழ்ச்சிக்கான விமர்சனங்கள் தாறுமாறாகத்தான் இருக்கிறது.அரசியல், கிரிக்கெட் என்று பேசிக்கொண்டிருந்தவர்கள் big boss இல் என்ன நடக்கிறது என்று பேச வைத்திருக்கிறது அந்த நிகழ்ச்சி. ஆக, எதை எதிர்பார்த்தார்களோ அதை நூற்றுக்கு நூறு வீதம் அறுவடை செய்கிறார்கள்.இங்கு வினோதம் என்னவெனில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று பிரபலத்தை வைத்து பிரபலமாக பேசியவர்கள், முன்கூட்டியே எழுதப்பட்ட வசனங்களுக்கு நடிப்பு மூலம் உயிர் கொடுக்கும் பிரபலங்களாக அவர்களை மாற்றியிருக்கிறார்கள்.நாடகங்களில் மூழ்கிய இல்லத்தரசிகளைக் கூட சேனலை வேறெங்கும் மாத்தவிடாமல் கட்டிப் போட வைத்ததே நிகழ்ச்சியின் பாதிப்பலம்.ஆக, வழமை போன்று கோடிகளைக் கொட்டி கோடிகளை...

Read More

வெள்ளித்திரை கலைஞர்களை விட தற்போது சின்னத்திரை கலைஞர்கள் தான் கலக்கி வருகின்றனர். ஏனெனில் தொலைக்காட்சி வாயிலாக இவர்கள் எளிதாக மக்களை சென்று...

<
வெள்ளித்திரை கலைஞர்களை விட தற்போது சின்னத்திரை கலைஞர்கள் தான் கலக்கி வருகின்றனர். ஏனெனில் தொலைக்காட்சி வாயிலாக இவர்கள் எளிதாக மக்களை சென்று அடைகிறார்கள்.அந்த வகையில் இன்று சின்னத்திரையை கலக்கும் தொகுப்பாளர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் தெரியுமா? இதோ    கோபிநாத்- ரூ 5 லட்சம்   டிடி- ரூ 3.5 லட்சம்    ப்ரியங்கா- ரூ 1 லட்சம்    பாவனா- ரூ 1 லட்சம்    மா.கா.பா.ஆனந்த்- 2 லட்சம்    ஜெகன்- ரூ 2 லட்சம்    ஜாக்லீன்- ரூ 1 லட்சம் ...

Read More

தமிழ் திரையுலகமே தற்போது அச்சத்தில் உறைந்துள்ளது. அனைத்திற்கும் காரணம் இந்த GST தான். பல படங்கள் இதற்கு பயந்து ரிலிஸ் கூட செய்யாமல் உள்ளனர்...

<
தமிழ் திரையுலகமே தற்போது அச்சத்தில் உறைந்துள்ளது. அனைத்திற்கும் காரணம் இந்த GST தான். பல படங்கள் இதற்கு பயந்து ரிலிஸ் கூட செய்யாமல் உள்ளனர்.இந்நிலையில் தற்போது ரூ.100க்கு குறைவான திரையரங்க கட்டணங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரியும், அதற்கு மேல் உள்ள கட்டணங்களுக்கு 28% ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் ரூ 120 கட்டணம் ரூ 153 வரை உயரமாம், அதே டிக்கெட்டை ஆன் லைனில் புக் செய்தால் சர்வீஸ் டாக்ஸ் சேர்த்து ரூ 200 வரை இருக்கும் என கூறப்படுகின்றது.ஏற்கனவே யாரும் படம் பார்க்க திரையரங்கிற்கு வருவது இல்லை, தற்போது இந்த பிரச்சனையால் திரையுலகம் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்குமோ! பார்ப்போம். ...

Read More

ஒருகாலத்தில் எஸ்.எஸ்.மியூசிக் சேனலில் ஏராளமான இளைஞர்களை கவர்ந்திழுக்கிற அளவுக்கு பேசி வந்த ஸ்ரேயாரெட்டி, பிற்காலத்தில் ஜி.கே ரெட்டி குடும...

ஒருகாலத்தில் எஸ்.எஸ்.மியூசிக் சேனலில் ஏராளமான இளைஞர்களை கவர்ந்திழுக்கிற அளவுக்கு பேசி வந்த ஸ்ரேயாரெட்டி, பிற்காலத்தில் ஜி.கே ரெட்டி குடும்பத்தின் மாட்டுப்பெண் ஆவோம் என்று நினைத்திருக்கவே மாட்டார். ‘திமிரு’ படத்தில் விஷாலுடன் நடித்துக் கொண்டிருந்தபோது அவரது அண்ணன் அஜய்கிருஷ்ணாவுடன் காதல் வயப்பட்டு அவரை கல்யாணமும் செய்து கொண்டார். ஆண்டுகள் உருண்டோடினாலும், அவ்வப்போது ‘காஞ்சிவரம்’ போன்ற நல்ல படங்களில் மட்டுமே நடித்து வந்த ஸ்ரேயாவுக்கு, விரைவில் வெளிவரப்போகும் ‘அண்டாவக் காணோம்’ பெரிய பெயரை பெற்றுத் தரும். ஏன்? படத்தின் கதையும், படமாக்கப்பட்ட விதமும் அப்படி. வேல்மதி என்பவர் இயக்கியிருக்கிறார். ஆசை ஆசையாக தன் அண்டாவை பாதுகாக்கும் கிராமத்துப் பெண், அந்த அண்டா காணாமல் போனால் எவ்வளவு பதற்றப்படுவாள்? அந்த அண்டா மீண்டும் கிடைத்ததா? இதுதான் கதை. வேல்மதிக்கு இங்கிலீஷ் கஷ்டம். ஸ்ரேயாரெட்டிக்கு தமிழ் தகராறு. ஒரு வழியாக தங்கிலீஷில் கதை சொல்லி அசத்தினாராம். அப்பவே தெளிவாக சொல்லியிருக்கிறார் ஸ்ரேயா. “எனக்கு தமிழ்...

Read More

ஒரு பொருளை உற்பத்தி செய்து அதனை விற்பனைக்குக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகளுக்குப் பல வரிகளைச் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், ஒரு பொருளின்...

<
ஒரு பொருளை உற்பத்தி செய்து அதனை விற்பனைக்குக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகளுக்குப் பல வரிகளைச் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், ஒரு பொருளின் விலையானது அதன் உற்பத்தி செலவைவிட மிக அதிகளவில் அதிகரித்து காணப்படுகிறது. இப்போது இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் ஒரே தீர்வாக ஜி.எஸ்.டி வந்துள்ளது. உதாரணமாக, காரின் உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு முக்கிய மூலப்பொருள் இரும்பு. இதை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து வாங்கும்போது சிஎஸ்டி (Central Sales Tax) என்று சொல்லப்படும் மத்திய விற்பனை வரி செலுத்த வேண்டும். உற்பத்தி செய்த பொருளை மீண்டும் வேறு மாநிலத்துக்கு அனுப்பும் போதும் சிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருக்கும். அந்த உதிரிப் பாகங்களைப் பயன்படுத்தி, கார் தயாரித்து அதை மீண்டும் தமிழகத்துக்கே அனுப்பும்போது மீண்டும் சிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். இந்த சிஎஸ்டி வரிக்கு, வரி விலக்கு பெற முடியாது. எனவே, இந்த வரித் தொகை முழுவதும் உற்பத்திப்...

Read More

திருமணமான பல ஆண்களுக்கு தன் மனைவி மற்றும் தாயை சமாளிப்பதில் மிகுந்த சிரமம் இருக்கும். தாய் சொல்வதை கேட்பதா அல்லது மனைவி சொல்வதை கேட்பதா என்...

<
திருமணமான பல ஆண்களுக்கு தன் மனைவி மற்றும் தாயை சமாளிப்பதில் மிகுந்த சிரமம் இருக்கும். தாய் சொல்வதை கேட்பதா அல்லது மனைவி சொல்வதை கேட்பதா என்ற குழப்பம் இருக்கும். இது பல குடும்ப பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும். தாயையும் விட்டுத்தர முடியாது. மனைவியையும் விட்டுத்தர முடியாது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என்பதை காண்போம்.தாய் என்பவள் உங்களுக்கு அறிமுகப்படுத்தியவள். உங்களை பெற்றெடுக்க சரியான தூக்கம் இன்றி உணவின்றி தவித்தவள். பொதுவாக எல்லா தாய்களுக்குமே தனது மகன் திருமணத்திற்கு பிறகு தன்னை விட்டு பிரிந்துவிடுவானோ என்ற பயம் இருக்கும். இதை சில தாய்கள் சமன் செய்து நடந்துகொள்வார்கள். சிலர் இதில் தடுமாறுவார்கள். தாயின் இந்த நிலையை புரிந்து நடந்துகொள்வது மகன் மற்றும் மருமகளின் கடமை.மனைவி என்பவள் உங்களின் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள அவரின் சொந்த வீட்டை விட்டுவிட்டு உங்களை நம்பி மட்டுமே உங்களுடன் வந்தவர். உங்களது வாழ்க்கை முழுவதும்...

Read More

பாகுபலி படத்தில் சிவகாமி கேரக்டரில் நடிக்க ஸ்ரீதேவியை அணுகியதாகவும், அவர் அதிக சம்பளம் கேட்டதால், ரம்யா கிருஷ்ணனை தேர்வு செய்ததாகவும் கூறப்...

<
பாகுபலி படத்தில் சிவகாமி கேரக்டரில் நடிக்க ஸ்ரீதேவியை அணுகியதாகவும், அவர் அதிக சம்பளம் கேட்டதால், ரம்யா கிருஷ்ணனை தேர்வு செய்ததாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த வதந்திக்கு முற்றிப்புள்ளி வைக்கும் வகையில், நேற்று விளக்கமளித்த ஸ்ரீதேவி, இந்தப்படத்தில் நடிக்க அணுகியபோது, சொந்த விஷயங்களில் பிஸியாக இருந்து விட்டேன். ஆகியால் பாகுபலியில் என்னால் நடிக்க முடியவில்லை எனத் தெரிவித்து இருந்தார்.இதுகுறித்து ராஜமவுலி தரப்பினர் கூறும்போது, இந்தப்படத்தில் சிவகாமி கேரக்டர் ஒரு பாத்திரம் மட்டுமே. இந்தக் கேரக்டரில் குறிப்பிட்ட இவர்தான் நடிக்க வேண்டும் என மனதில் கொள்ளவில்லை. ஆனால், படத்தொடக்கத்தின் போது இந்தப்பாத்திரத்திற்கு ரம்யாகிருஷ்ணனைத் தான் மனதில் வைத்திருந்தோம். இருப்பினும் பாலிவுட் ஆடியன்ஸை கவர அங்கிருந்து ஒரு நடிகையை பயன்படுத்தலாமா எனத் தோன்றியது.ஆனாலும் சிவகாமி பாத்திரத்திற்கு ரம்யாகிருஷ்ணன் மட்டுமே பொறுத்தமாக இருப்பார் என்பதில் உறுதியாக் இருந்தோம். ஸ்ரீதேவி மிகப்பிரபலமான நடிகையாக இருந்தாலும் சிவகாமி பாத்திரத்திரத்துக்கு அவர் பொறுந்தி இருக்க மாட்டார். சிவகாமி...

Read More

இன்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில், பிக் பாஸ் வீட்டில் முதல் நாள் நடந்த சம்பவங்கள் காட்டப்பட்டது. முதல் நாள் என்பதால் யார் யார் எங்கு...

<
இன்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில், பிக் பாஸ் வீட்டில் முதல் நாள் நடந்த சம்பவங்கள் காட்டப்பட்டது. முதல் நாள் என்பதால் யார் யார் எங்கு தூங்குவது என பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது டபுள் பெட்டில் தூங்குவது யார் என ஆர்த்தி மற்றும் ஜல்லிக்கட்டு பொண்ணு ஜூலிக்கும் இடையே பிரச்சனை வந்தது."என் சைஸ்கு சிங்கிள் பெட்டில் படுக்க முடியாது, எனக்கு டபுள் பெட் வேணும்" என ஆர்த்தி அடம்பிடிக்க, ஜூலியோ நமிதா அருகில் காலியாக இருக்கும் இடத்திற்கு செல்ல முடிவெடுத்துவிட்டார்.ஆனால் கடைசியில் ஒருவழியாக ஜூலியும், ஆர்த்தியும் சமாதானமாகி ஒரே 'பெட்'டை ஷேர் செய்துகொள்ள ஒப்புக்கொண்டனர். ...

Read More

பெண் இயக்குனர்கள் என்றாலே, ஒரு அழுகாச்சி கதையோடு வந்து தியேட்டரையும் கண்ணீரில் மிதக்கவிட்டு அடுத்த படம் கிடைக்காமல் தானும் கண்ணீரில் மிதப்ப...

<
பெண் இயக்குனர்கள் என்றாலே, ஒரு அழுகாச்சி கதையோடு வந்து தியேட்டரையும் கண்ணீரில் மிதக்கவிட்டு அடுத்த படம் கிடைக்காமல் தானும் கண்ணீரில் மிதப்பார்கள் என்கிற பழைய பதிவேடுகளை, புதிய நடைமேடைகளாக மாற்றியவர் சுதா கொங்கரா. அவரது ‘இறுதிச்சுற்று’ படத்தை ஒரு ஆண் இயக்கியிருந்தால் கூட அப்படியொரு பினிஷிங் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே!அப்படியொரு திடுக்கிடும் வெற்றியை தமிழ்சினிமாவில் அள்ளிக் கொடுத்த சுதாவுக்கே, அடுத்தடுத்த படங்களில் அவ்வளவு குழப்பம். இறுதி சுற்றை முடித்துவிட்டு இரண்டாவது சுற்றுக்காக சென்னை வந்திறங்கிய அவருக்கு, தன் கதையை யாரிடம் சொல்லி கால்ஷீட் பெறுவது என்பதில் ஏகப்பட்ட தயக்கம். குழப்பம். முதலில் விஜய் சேதுபதியை சந்தித்து கதை சொன்னார். என்ன குழப்பமோ, அதற்கப்புறம் அவர் போன இடம் சிவகார்த்தியேன் ஆபிஸ். அங்கும் கதை சொல்லி அசத்தியவருக்கு ஏனோ, விழுந்தது ரெட் சிக்னல்.தற்போது சுதாவை “வாங்கம்மா வாத்தியாரம்மா” என்று வரவேற்று உபசரித்த இடம் சூர்யாவின் இல்லம் என்கிறார்கள். அநேகமாக சுதாவின்...

Read More

சுசீந்திரனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வேல்மதி இயக்கத்தில் விரைவில் வெளிவரப்போகும் திரைப்படம் 'அண்டாவ காணோம்'. 'திமிரு...

<
சுசீந்திரனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வேல்மதி இயக்கத்தில் விரைவில் வெளிவரப்போகும் திரைப்படம் 'அண்டாவ காணோம்'. 'திமிரு' படத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்ற ஸ்ரேயா ரெட்டி, ஒன்பது ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு, இந்தப் படத்தில் நடித்துள்ளார். ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர், சில நாள்களுக்கு முன்புதான் வெளியானது. நேற்று, இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. இந்தப் படத்தில், அண்டா பேசும் காட்சிகளுக்கு அண்டாவாக விஜய் சேதுபதி பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். பி.வி.சங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, அஸ்வமித்ரா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அடுத்த மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...

Read More

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, சனிக்கோள் பற்றி ஆய்வு நடத்துவதற்காக 1997-ம் ஆண்டு கெசினி விண்கலத்தை அனுப்பியது. ஏழு ஆண்டுப் பயணத்...

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, சனிக்கோள் பற்றி ஆய்வு நடத்துவதற்காக 1997-ம் ஆண்டு கெசினி விண்கலத்தை அனுப்பியது. ஏழு ஆண்டுப் பயணத்துக்குப்பின், 2004-ம் ஆண்டு சனிக்கோளின் சுற்றுவட்டப்பாதையை கெசினி விண்கலம் அடைந்தது. சனி மற்றும் அதன் துணைக்கோள்கள் குறித்த நிறைய தகவல்களை, கடந்த 13 ஆண்டுகளாக இந்த விண்கலம் தொடர்ந்து அனுப்பி வருகிறது. அவ்வப்போது நாசா இதை வெளியிட்டு வருகிறது.இந்நிலையில், சனிக்கோளின் புதிய புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. சனிக்கோளில் விடியல் எப்படி இருக்கும் என்பதை இந்தப்புகைப்படம் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. மேலும், சனிக்கோளை சுற்றியிருக்கும் வளையங்களையும் கெசினி அழகாகப் படம்பிடித்துள்ளது. இருள் சூழ்ந்த சனிக்கோளைச்சுற்றி பனிப்படலம் போல அதன் வளையங்கள் புகைப்படத்தில் பதிவாகியுள்ளன. சனிக்கோளிலிருந்து சுமார் 6,20,000 மைல் தூரத்தில் இருந்து இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதியன்று எடுக்கப்பட்ட இந்தப்புகைப்படத்தை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.சனிக்கோளுக்கும் வளையத்துக்கும் இடையே மொத்தம் 22...

Read More

ஒரு டம்ளர் நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அதில் 35-40 கறிவேப்பிலை இலைகளை சேர்த்து 2 மணிநேரம் ஊற வைத்து  வடிகட்டி, அதனுடன் எலுமிச்சை சாற...

ஒரு டம்ளர் நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அதில் 35-40 கறிவேப்பிலை இலைகளை சேர்த்து 2 மணிநேரம் ஊற வைத்து  வடிகட்டி, அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.கறிவேப்பிலையை அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி, அதை 1 டம்ளர் மோருடன் கலந்து, ஒரு நாளைக்கு 2 முறைகள்  குடிக்க வேண்டும்.ஒரு டம்ளர் நீரில் கறிவேப்பிலையை போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை தினமும் பலமுறைகள் குடிக்க  வேண்டும்.40 கிராம் கறிவேப்பிலை பொடி மற்றும் 10 கிராம் சீரகத்தை ஒன்றாக கலந்து சாப்பிட்டவுடன், 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரைக்  குடிக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து 1 ஸ்பூன் தேன் சாப்பிட வேண்டும். இம்முறையை ஒரு நாளைக்கு 3-4 முறை சாப்பிட  வேண்டும்.சிறிதளவு நீரில் கறிவேப்பிலை, சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து அதை வடிகட்டி, அதனுடன்...

Read More

ரஜினியின் 2.0 பட எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் எப்படி இருக்கிறது என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ரஜினி, ஷங்கர், அக்ஷய் முதல் தயாரிப்பு ...

ரஜினியின் 2.0 பட எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் எப்படி இருக்கிறது என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ரஜினி, ஷங்கர், அக்ஷய் முதல் தயாரிப்பு குழு வரை அனைத்துமே படத்திற்கு பிரம்மாண்டம் தான்.தற்போது இந்த படத்துக்காக 8 மாதங்களுக்கு முன்பே 100 அடி உயர வெப்பக்காற்று பலூனுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார்களாம். வரும் செவ்வாய் கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் ஹாலிவுட் விளம்பரத்தில் இந்த பலூனை பறக்கவிடப் போகிறார்களாம்.மேலும் லண்டன், துபாய், சான்பிரான்சிஸ்கோ, ஆஸ்திரேலியா, ஐரோப்பா போன்ற நாடுகளிலும் இந்த பலுனை பறக்கவிடப் போகிறார்களாம். இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் இந்த வெப்பக்காற்று பலுனை கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம்.அதோடு பல பிரபலங்கள் இந்த பலூனில் சவாரி செய்யப்போவதாக கூறப்படுகிறது. ...

Read More

கும்கி யானை போலிருந்த இசையமைப்பாளர் இமான், குழாப்புட்டு கிண்ணம் போல சின்னதாகிவிட்டார். பட்டினி கிடந்து இளைத்தாரா? படுத்து உருண்டு இளைத்தா...

கும்கி யானை போலிருந்த இசையமைப்பாளர் இமான், குழாப்புட்டு கிண்ணம் போல சின்னதாகிவிட்டார். பட்டினி கிடந்து இளைத்தாரா? படுத்து உருண்டு இளைத்தாரா? என்கிற ரகசியத்தையெல்லாம் வெளியிட அவர் தயாராக இல்லை. ஆனால் ஊரெல்லாம் பேசப்படும் ஒரு விஷயத்திற்கு சரியான பதிலடி கொடுத்தார். அப்படியென்ன பேசியது ஊர்? “இமான் இளைச்சுட்டு வர்றதுக்கு காரணமே அவர் ஜி.வி.பிரகாஷ் மாதிரி நடிக்கப் போறதுதான்…” என்று.அம்மாகிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ பட விழா இன்விடேஷனில் இமானும் அவருடன் நாலைந்து இளம் பெண்களும் இருப்பதை போல ஒரு போட்டோவை போட்டுவிட்டார்கள். அவ்வளவுதான்… அவர் நடிக்கப் போறது கன்பார்ம் என்று விவாதத்திற்கு முற்றுப்புள்ளியே வைத்துவிட்டார்கள். ஊர் வாயை மூடுவதற்குள் ஒரு பாட்டுக்கு ட்யூன் போட்டுவிடலாம்தான். இருந்தாலும் வேலை மெனக்கெட்டு அதற்கு விளக்கம் சொன்னார் டி.இமான். “நான் நடிக்கப் போறதில்ல. ஒரு போதும் அப்படி செய்ய மாட்டேன்.”இதன் காரணமாக பலரும் நிம்மதி பெருமூச்சு விட, விழா...

Read More

ஒருகாலத்தில் அடுக்கடுக்காக வெற்றிகளை மட்டுமே கொடுத்த கே.பாக்யராஜ், இன்றளவும் ‘திரைக்கதை மன்னன்’ என்றே பாராட்டப்படுகிறார். காலம் நல்ல நல்ல ம...

<
ஒருகாலத்தில் அடுக்கடுக்காக வெற்றிகளை மட்டுமே கொடுத்த கே.பாக்யராஜ், இன்றளவும் ‘திரைக்கதை மன்னன்’ என்றே பாராட்டப்படுகிறார். காலம் நல்ல நல்ல மாங்கனிகளை கூட, பஞ்சாமிர்தம் ஆக்கிவிடுவதுதான் கொடுமை. சினிமாவில் அவரது திரைக்கதைக்கு இப்போது மவுசு இல்லை. அவரது மகனுக்கும் நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கும் பக்குவம் இல்லை. இருந்தாலும் பழகிய சினிமாவை விட்டுவிட்டு, பட்டுத்துணி விற்கவா போக முடியும்?பெரிய திரையை விட்டுவிட்டு சின்னத்திரைக்குள் என்ட்ரி ஆகிறார் பாக்யராஜ். அவ்வப்போது சின்னத்திரை ஜட்ஜ் ஆக முகம் காட்டியவர், இப்போது சீரியல் ஒன்றில் நடிக்கப் போகிறார். எருது இளைச்சுதுன்னா, குருவி பொண்ணு கேட்குமாம்… அப்படிதான் இவரை சீரியலில் கமிட் பண்ணியவர்கள், உங்கள் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்ணு அனுப்பி வைங்க என்றார்களாம். வேறு வழியில்லை. அனுப்பி வைத்திருக்கிறார் கே.பாக்யராஜ்.அதேபோல இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடிக்க சம்மதித்த ஊர்வசியிடமும், உங்க லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வேணும். ஏன்னா நீங்க இப்ப எப்படி இருக்கீங்கன்னு...

Read More

உலகநாயகன் கமல்ஹாசன் முதன்முறையாக சின்னத்திரையில் தொகுத்துவழங்கும் நிகழ்ச்சி Bigg Boss. 14 பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் பிர...

உலகநாயகன் கமல்ஹாசன் முதன்முறையாக சின்னத்திரையில் தொகுத்துவழங்கும் நிகழ்ச்சி Bigg Boss.14 பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் பிரமாண்ட வீட்டுக்குள்ள எந்தவித தொலைதொடர்பு வசதிகளும் இருக்காது. கழிவறை, குளியலறை தவிர எங்கு திரும்பினாலும் கேமராக்கள் இருக்கும்.இதில் கலந்து கொள்ளவிருப்பவர்கள் யாரென்று சில தகவல்கள் தவறாக பரவியது. தற்போது இன்று இந்த நிகழ்ச்சி இன்று ஆரம்பமானது.இதில் கலந்து கொண்டவர்கள் விபரம்    ஸ்ரீ (மாநகரம் கதாநாயகன்)    அனுயா    வையாபுரி    ஆரார் (சைத்தான் படத்தில் நடித்தவர்)    கஞ்சா கருப்பு    சினேகன்    ஓவியா    ரேசா    பரணி    காயத்ரி ரகுராம்    ஆர்த்தி கணேஷ்    ஜுலி (ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான தமிழச்சி)    கணேஷ் வெங்கட்ராம்    ஷக்தி வாசுதேவ்15வதாக நமீதா கலந்து கொண்டார். இவர் தன் மேல் இருக்கும் தவறான எண்ணத்தை மக்கள் மாற்றிக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று இதில் கலந்து கொண்டுள்ளாராம்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சிலர் மக்களுக்கு அதிகம் பரிட்சயப்படாதவர்கள்தான்.ஜுலி என்ற பெண்ணை...

Read More

'சட்டப்பேரவையில் ஜெயலலிதா இல்லாதது சோகமாக உள்ளது' என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் கிழக்கு மாவட்ட ...

<
'சட்டப்பேரவையில் ஜெயலலிதா இல்லாதது சோகமாக உள்ளது' என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில், முத்துக்கடையில் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் வைரவிழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.  அதில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  அந்தக் கூட்டத்தில், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா குறித்து துரைமுருகன் பேசினார்.துரைமுருகன் பேசும் போது, "கருணாநிதி நலமுடன் உள்ளார். நாள்தோறும் பத்திரிகைகளைப் படிக்கவைத்து கேட்டுக்கொள்கிறார். யாரைப் பிடிக்கும் என்ற மருத்துவரின் கேள்விக்கு, 'அண்ணாவைப் பிடிக்கும்' எனக் கூறுகிறார் கருணாநிதி. தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா இல்லாமலிருப்பது சோகமாக உள்ளது. ஜெயலலிதா இருந்தபோது இருந்த கட்டுப்பாடு, அ.தி.மு.க-வில் தற்போது இல்லை" என்றார்.இதனிடையே, "ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன?. அரசு செய்யும் பணிகளை நாங்கள் செய்துவருகிறோம்" என்று ஸ்டாலின் பேசினார். ...

Read More

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்யமே! அவன் ஆதி வாசியாக இருந்தாலும் சரி. பங்களாவாசியாக இருந்தாலும் சரி. இடம் மாறுகிற எதற்கும...

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்யமே! அவன் ஆதி வாசியாக இருந்தாலும் சரி. பங்களாவாசியாக இருந்தாலும் சரி. இடம் மாறுகிற எதற்கும் அவன் மட்டும் பொறுப்பல்ல. சுற்றமும் சூழலும்தான் என்பதை பக்காவான ஒரு காதல் கதையாகவும், பரிதாபமான ஒரு காட்டுக் கதையாகவும் சொல்ல நினைத்திருக்கிறார் ஏ.எல்.விஜய். படம் முடிந்தபின்பு எந்தெந்த காட்டிலிருந்து எத்தனையெத்தனை மலைவாழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற லிஸ்ட்டை வெளியிட்டு, ஒரு சின்ன ‘ஷாக்’ கொடுக்கிறார் அவர். காட்டு பலாப்பழத்தை கையாலேயே உரித்து, கலகலப்பாக ஊட்டியதில் கமர்ஷியல் ருசியும் கலந்திருப்பதால் ஏ.எல்.விஜய்க்கு ஒரு “ஒஹோய்…” அந்தமான் காட்டுப்பக்கம் விசிட் அடிக்கும் ஹீரோயின் சாயிஷா அண்டு பிரண்ட்ஸ் குரூப், தங்கள் காரில் அடிபட்டு விழும் காட்டுவாசி ஜெயம் ரவியை விமானம் மூலம் சென்னைக்கு வந்து சேர்த்துவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் நழுவுகிறார்கள். காட்டைத் தவிர எதையும் கண்டிராத ரவி ஆஸ்பிடலையே துவம்சம் செய்ய… எப்படியோ மீண்டும் கொண்டு வந்து...

Read More

உசுரே இல்லாத கோழி, ஓடே இல்லாத முட்டை போட்டுச்சாம். அதை விரலே இல்லாத சமையல்காரன் எடுத்து நெருப்பே இல்லாத அடுப்புல வேக வச்சானாம். கடைசியில என...

உசுரே இல்லாத கோழி, ஓடே இல்லாத முட்டை போட்டுச்சாம். அதை விரலே இல்லாத சமையல்காரன் எடுத்து நெருப்பே இல்லாத அடுப்புல வேக வச்சானாம். கடைசியில என்னாச்சு? ஒரு காலத்துல கதையா சொல்லி அசத்துன டிஆர் மகன் அதையும் ஆம்லெட்டுன்னு நினைச்சு ஆசையா விழுங்குனாராம். போங்கய்யா… நீங்களும் ஒங்க ட்ரிப்பிள் ஏ-வும்!சிம்பு கால்ஷீட் கிடைச்சா போதும். வெறும் சட்டியில வித்தை காட்டிடலாம் என்று நினைத்த இப்படத்தின் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரனை குறை சொல்வதா? நம்ம குலப் பெருமை சொல்லி கும்புடு போட ஒருத்தன் கிடைச்சான். பழம் பெருமை பேசியே பசியாறிடலாம்னு நினைச்ச சிம்புவை குறை சொல்வதா? அல்லது இவங்க இரண்டு பேரையும் நம்பி கோடி கோடியா கொட்டுன படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனை குறை சொல்வதா? மொத்தத்தில் சிம்புவின் கொஞ்ச நஞ்ச மார்க்கெட்டில், மவுலிவாக்கமே விழுந்து மண்ணை மூடிய அதிர்ச்சி. ரசிகர்களின் ஆராதனையை சூடமாக நினைத்துக் கண்ணில் ஒற்றிக் கொள்ள...

Read More

“சரி… போட்டா போட்டுக்கட்டும்யா. தளபதின்னு போட்டா நம்ம தளபதியா அவரு ஆகிடுவாரா?” -இப்படி தளபதி மு.க.ஸ்டாலினின் பாசப்படையினர் சமாதானப்பட்டுக் ...

<
“சரி… போட்டா போட்டுக்கட்டும்யா. தளபதின்னு போட்டா நம்ம தளபதியா அவரு ஆகிடுவாரா?” -இப்படி தளபதி மு.க.ஸ்டாலினின் பாசப்படையினர் சமாதானப்பட்டுக் கொண்டாலும், ஒரு சம்பவத்தை நினைவு படுத்திக் கொண்டு கடுப்பாகிறார்களாம். அது என்ன? ஒரு கொடூரமான பிளாஷ்பேக். விஜய் நடித்த ஒரு படத்தை வாங்கிய சன் பிக்சர்ஸ் என்ன காரணத்தினாலோ அதை பல மாதங்கள் ரிலீஸ் செய்யாமலே வைத்திருந்தது.விஜய்யை தவிர அவர் சம்பந்தப்பட்ட எல்லாரும் சன் பிக்சர்ஸ்சின் வாசலில் ஏறி சாத்வீகமான முறையில் நீதி கேட்டார்கள். அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. ஒரு நாள் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி அங்கிருந்த சன் பிக்சர்ஸ் இன்சார்ஜிடம், “தளபதி ரொம்ப பீல் பண்றாரு. படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணிடுங்களேன்” என்று தொலைபேசி மூலம் கேட்க, எதிர்முனை இப்படி கேட்டதாம். “தளபதியா… யாரு? எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் ஒரே தளபதிதான். அவர்தான் மு.க.ஸ்டாலின். நீங்க தளபதின்னு யாரை சொல்றீங்க?” என்று கேட்க, விஜய் அப்பா படு...

Read More

எம்.ஜி.ஆரை பற்றி முன் குறிப்போ, பின் குறிப்போ அவசியமில்லை. கிட்டதட்ட முப்பது வருஷங்களுக்கு மேலாச்சு, அவர் இறந்து. இன்னமும் எம்ஜிஆர் பெயரை...

எம்.ஜி.ஆரை பற்றி முன் குறிப்போ, பின் குறிப்போ அவசியமில்லை. கிட்டதட்ட முப்பது வருஷங்களுக்கு மேலாச்சு, அவர் இறந்து. இன்னமும் எம்ஜிஆர் பெயரை சொல்லாமல் அரசியலும் இல்லை. சினிமாவும் இல்லை. அதுதான் எம்.ஜி.ஆரின் பெருமை.ரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு நடிகர்கள் குறி வைத்து ஓடிக் கொண்டிருந்தாலும், அந்த ரஜினியே எம்.ஜி.ஆரின் நாற்காலியை நிரப்ப முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் நிஜம். அப்படிப்பட்ட ஒரு பெரும் கலைஞனை, போற்றுதலுக்குரிய மனிதாபிமானியை, கவுரவத்திற்குரிய அரசியல்வாதியை பற்றி அறியாத தகவல்களுடன் ஒரு படம் வந்தால், அந்த படத்தை எப்படியெல்லாம் தமிழ் சமூகம் கொண்டாடும்? அதை தெரிந்து கொள்ள இன்னும் சிறிது காலம் காத்திருந்தால் போதும்.காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை அவரைப்போலவே உருவத் தோற்றமுள்ள ஒருவரை கொண்டுவந்து அவர் மூலம் இந்த நாட்டுக்கு படிக்காத மேதை பற்றி தெரியாத விஷயங்களை அறிய வைத்த ரமணா கம்யுனிகேஷன்ஸ்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கப் போகிறது.நட்சத்திர தேர்வை ஆரம்பித்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர் கிடைச்சுட்டாராங்க?...

Read More

ஹிட்டோ, பிளாப்போ? டாப் டென் வரிசைக்குள் இருக்கிற ஹீரோக்களுக்கு கதை சொல்லி கால்ஷீட் வாங்குவதே ஒரு பாகுபலி எடுத்ததற்கு சமம்! அந்தளவுக்கு வருஷ...

ஹிட்டோ, பிளாப்போ? டாப் டென் வரிசைக்குள் இருக்கிற ஹீரோக்களுக்கு கதை சொல்லி கால்ஷீட் வாங்குவதே ஒரு பாகுபலி எடுத்ததற்கு சமம்! அந்தளவுக்கு வருஷக்கணக்காக அலைய விடுவார்கள். பல வருஷ போராட்டத்திற்கு பிறகு எப்படியோ கதை கேட்க சம்மதிக்கும் சில ஹீரோக்கள் அப்படி கதை கேட்கும் ஸ்டைலையே விநோதமாக வைத்திருப்பார்கள். “கதைய பத்து நிமிஷத்துக்குள்ள சொல்லுங்க. பிடிச்சிருந்தா மேற்கொண்டு கேட்பேன். இல்லன்னா இல்லதான்” என்பார்கள். இரண்டரை மணி நேர படத்தை பத்து நிமிஷத்துல எப்படிய்யா சொல்வது என்று பேதியாகும் இயக்குனர்கள், எப்படியோ மென்று முழுங்கி அவரை இம்ரஸ் செய்வதற்குள், போன ஜென்மத்து பாவத்தையும் சேர்த்து அனுபவித்துவிடுவார்கள். இந்த ஏழு மலைகளை ஏறி கடந்துதான் பல இயக்குனர்கள் படம் பிடிக்கிறார்கள். (ஐயோ பாவம்) சரி… விஷயத்துக்கு வருவோம். அப்படி பல வருஷங்கள் அலைந்து விஜய் சேதுபதிக்கு கதை சொல்லி அவரை இம்ப்ரஸ் பண்ணிவிட்டார் ஒரு டைரக்டர். கா…வில் ஆரம்பித்து ஸ்… ல்...

Read More

உலகமெங்கும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி புகழ்பெற்ற 'பிக் பிரதர், பிக் பாஸ்' நிகழ்ச்சியை கமலுடன் கைகோத்து  தமிழுக்கு கொண்டு வருகிற...

உலகமெங்கும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி புகழ்பெற்ற 'பிக் பிரதர், பிக் பாஸ்' நிகழ்ச்சியை கமலுடன் கைகோத்து  தமிழுக்கு கொண்டு வருகிறது விஜய் டிவி. நிகழ்ச்சி தொகுப்பாளராக கமல் சின்னத்திரையில் கால் பதிப்பதாலேயே 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. ரியாலிட்டி நிகழ்ச்சியான இதில் மொத்தம் 14 பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் 100 நாள்கள் தங்க வேண்டும். அந்த வீடு முழுவதும் மொத்தமாக 30 கேமராக்கள் இருக்கும். போன், இணையம், கடிகாரம், செய்தித்தாள் என எதுவும் அந்த வீட்டில் இருக்காது. போட்டியாளர்களுக்கு கிடைக்கும் இந்த 100 நாள்களில், யார் சவால்களை தாக்குப் பிடித்து வெற்றி பெறப் போகிறார் என்பதுதான் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் கான்செப்ட். இந்த நிகழ்ச்சியின் ஃபர்ஸ்ட் லுக் சிறிது நாள்களுக்கு முன்பு ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின்  ட்ரெய்லர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது வெளியானது. இந்த...

Read More

பிரபுசாலமன் இயக்கிய  'கும்கி' படத்தில் கும்கி யானைகள் மட்டுமன்றி விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் உள்ளிட்டோரும் அறிமுகமானார்கள். திரு...

பிரபுசாலமன் இயக்கிய  'கும்கி' படத்தில் கும்கி யானைகள் மட்டுமன்றி விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் உள்ளிட்டோரும் அறிமுகமானார்கள். திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி தயாரித்த 'கும்கி' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் தற்போது பிரபுசாலமன் ஈடுபட்டு வருகிறார் என்று கேள்விப்பட்டு அவரைத் தொடர்புகொண்டோம்.  'கும்கி 2' படத்தை நான் இயக்கப்போவது உண்மைதான். ஆனால், படத்தில் நடிக்கும் நாயகன்,  நாயகி இன்னும் ஒப்பந்தமாகவில்லை. புதுமுகங்களாக நான் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தவுடன் படம் ஷூட்டிங் ஆரம்பமாகும். படத்துக்கான வேலைகள் போயிட்டுயிருக்கு.  படத்தின் இசையமைப்பாளர் முதல் நடிகர்கள் வரை புதியவர்களை வைத்துதான் இந்தப் படத்தை உருவாக்கப் போகிறேன். ஆனால், படத்தின் பெயர் 'கும்கி 2' தான். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்'' என்றார். ...

Read More

சின்னத்திரையில் கமல் தொகுத்து வழங்கப்போகும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை டிவி-யில் பார்க்க ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர...

சின்னத்திரையில் கமல் தொகுத்து வழங்கப்போகும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை டிவி-யில் பார்க்க ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். ரியாலிட்டி நிகழ்ச்சியான இதில் மொத்தம் 14 பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் 100 நாள்கள் தங்க வேண்டும். அந்த வீடு முழுவதிலும் மொத்தமாக 30 கேமராக்கள் இருக்கும். போன், இணையம், கடிகாரம், செய்தித்தாள் என எதுவும் அந்த வீட்டில் இருக்காது. இதில், சவால்களைக் கடந்து யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதுதான் போட்டியின் கான்செப்ட். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சில நாள்களுக்கு முன்பு ரிலீஸாகி ஹிட் அடித்தது. இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் 14 பிரபலங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த மாதம் 25-ம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 மணி முதல் 10...

Read More

ரஜினி அரசியலுக்கு தகுதியானவர்தான் என்பது மிக சரியாக நிரூபிக்கப்பட்டு முழுசாக ரெண்டு நாள் ஆகிவிட்டது. எப்படி? அரசியல்வாதிகளுக்குரிய அத்தனை த...

<
ரஜினி அரசியலுக்கு தகுதியானவர்தான் என்பது மிக சரியாக நிரூபிக்கப்பட்டு முழுசாக ரெண்டு நாள் ஆகிவிட்டது. எப்படி? அரசியல்வாதிகளுக்குரிய அத்தனை தகிடு தத்தங்களும் ரஜினிக்குள்ளும் அடைக்கலமாகிருச்சோ என்ற ஐயத்தை விளைத்த சந்திப்புதான் அது. நதிகள் இணைப்பு போராட்டக்குழு தலைவர் அய்யாகண்ணுவை ரஜினி சந்தித்தார். அப்போது அய்யாக்கண்ணு ரஜினியிடம், “நதிகள் இணைப்புக்காக நீங்கள் தருவதாக சொன்ன ஒரு கோடியை உடனே பிரதமரிடம் கொடுக்க வேண்டும்” என்றாராம். “அதுக்கென்ன… இப்பவே வாங்கிட்டு போங்க” என்று கூறிய ரஜினி அந்த பணத்திற்கான செக்கை அய்யாக்கண்ணுவிடம் கொடுக்க முனைந்தாராம். இந்த தகவலை அய்யாக்கண்ணுவே கூறியிருக்கிறார். இவர் கூறியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நமக்கு வரும் டவுட் ஒன்றே ஒன்றுதான். அதை ரஜினி பேமிலிதான் கிளியர் பண்ண முடியும். 2016 ம் வருடம் ஜுன் மாதம் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணன் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது ரஜினி அமெரிக்காவிலிருந்தார். அண்ணாரிடம் பேட்டி கண்ட நிருபர்கள், “நதிகள்...

Read More

தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் ஜெயம் ரவி இந்த படம் தொடங்கியதிலிருந்தே எதிர்பார்ப்பை தூண்டிவிட்டார். மேலும் இயக்குனர் ஏ.எல்.விஜய்ய...

தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் ஜெயம் ரவி இந்த படம் தொடங்கியதிலிருந்தே எதிர்பார்ப்பை தூண்டிவிட்டார். மேலும் இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் சமீபத்தில் பெரும் ஹிட் கொடுத்தவர். இருவரின் கூட்டணியில் வெளிவந்திருக்கும் வனமகன் வெற்றிப்படமாக இருவருக்கும் கைகொடுக்குமா என பார்ப்போம். வாருங்கள் வனத்திற்குள் செல்வோம். கதைக்களம் அந்தமான் தீவுகளில் வாழும் மலைவாழ் பழங்குடி இனத்தை சேர்ந்தவரான ஜெயம் ரவி கதையின் நாயகன். இவரை சார்ந்த மக்களுக்கு சிலரால் இடைஞ்சல்கள் வருகிறது. ஒரு கட்டத்தில் இது பெரிதாக பெரும் ஆபத்தாக மாற கதை சூடுபிடிக்கிறது. பெரிய தொழிலதிபரின் மகளாக வரும் ஹீரோயின் சாயிஷா தன் அப்பாவின் நண்பரான பிரகாஷ் ராஜின் பராமரிப்பில் வாழ்கிறார். தமிழுக்கு புதிது என்றாலும் கொஞ்சம் கிளாமர், கூடுதல் நடிப்பு என அசத்தியிருக்கிறார். தன் நண்பர்களுடன் அந்தமான் சுற்றுலா செல்லும் போது அங்கு எதிர்பாராத விபத்து நேர்கிறது. இதில் எப்படியோ ஜெயம் ரவி மாட்ட இவரை சென்னைக்கு அழைத்து...

Read More

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா இயக்குனருடன் சிம்பு கைக்கோர்க்கின்றார் என்றவுடனே ஒரு பரபரப்பு உருவாகியது கோலிவுட்டில். அதை தொடர்ந்து அந்த பரபரப்பு...

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா இயக்குனருடன் சிம்பு கைக்கோர்க்கின்றார் என்றவுடனே ஒரு பரபரப்பு உருவாகியது கோலிவுட்டில். அதை தொடர்ந்து அந்த பரபரப்பு அடங்குவதற்குள் டீசருக்கே ஒரு டீசர், மதுரை மைக்கல், அஸ்வின் தாத்தா என வரிசையாக படத்தை பற்றி பாசிட்டிவ் தகவலாகவே வர, படமும் பரபரப்பு குறையாமல் இருந்ததா? பார்ப்போம். கதைக்களம் துபாயில் பெரிய டான் ஒருவரை பிடிக்க, காவல்துறை அதிகாரி கஸ்தூரி தலைமையில் ஒரு டீம் செயல்படுகின்றது. அந்த டான் வேறு யாருமில்லை மதுரையில் லோக்கல் தாதாவாக வலம் வந்த மதுரை மைக்கல் தான். மைக்கல் நண்பர் மகத் தங்களின் ப்ளாஷ்பேக்கை துபாய் போலிஸிடம் சொல்வதில் இருந்து படம் தொடங்குகின்றது. மதுரையை கலக்கி வரும் சிம்பு, ஸ்ரேயாவுடன் காதலில் விழுகின்றார். ஆனால், இவரின் அடிதடி, வெட்டுக்குத்தால் ஸ்ரேயாவை இழக்க நேரிடுகின்றது. அதை தொடர்ந்து அவர் துபாய் சென்று டான் ஆகிறார். துபாய் போலிஸே அவரை தேட அவரோ சென்னையில்...

Read More

Search This Blog

Blog Archive

About