­
July 2017 - !...Payanam...!

'ராபர்ட் ஹூக்' - இவரை எத்தனை பேருக்குத் தெரிந்து இருக்குமோ தெரியவில்லை. காலம் மறந்துபோன மாமேதைகளில் இவரும் ஒருவர் எனலாம். ஆனால், வர...

<
'ராபர்ட் ஹூக்' - இவரை எத்தனை பேருக்குத் தெரிந்து இருக்குமோ தெரியவில்லை. காலம் மறந்துபோன மாமேதைகளில் இவரும் ஒருவர் எனலாம். ஆனால், வரலாறு இவரை புதுமைப்புலி என்றே பதிந்து வைத்துள்ளது. உலகின் 100 சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் இவர் பத்தாவது இடத்தில் இருந்தபோதும் என்னவோ அறிவியல் உலகில் மட்டுமே அறியப்பட்டவராக இருக்கிறார். சரி இவரைப்பற்றி என்ன என்கிறீர்களா. 1635-ம் ஆண்டின் ஜூலை 28-ம் நாள்தான் இங்கிலாந்தில் ஃபிரஷ்வாட்டர் எனும் பகுதியில் ஹூக் பிறந்தார். அவருடைய பிறந்த நாள் இன்று. சரி என்ன சாதித்தார் என்கிறீர்களா. இதோ சுருக்கமாகவே தருகிறோம். ஆனால், அதுவே நீள்கிறது பாருங்கள்.இவர் கண்டறிந்த நுண்ணோக்கியின் மூலம் 'செல்' என்ற அமைப்பைக் கண்டறிந்து சொன்னவரே இவர்தான். ஒவ்வொரு பொருளும் செல்லால் ஆனது என்பதை அதன்பிறகே உலகம் அறிந்துகொண்டது. இவரின் இந்த ஆய்வுக்குப் பின்னர்தான் உடலியல் வல்லுநர்களின் செல்கள் குறித்த ஆய்வுகள், மருத்துவ வளர்ச்சி போன்றவை வேகமெடுக்க ஆரம்பித்தன. முதல்...

Read More

1. கத்ரினாவுக்கு பொடுகு, தலைமுடி பிரச்சினை இருக்கிறது..., ஷில்பாவுக்கு தலைமுடி உதிர்கிறது. 2. மனைவி இருப்பவன், பக்கத்து வீட்டுக்காரன் டியோட...

<
1. கத்ரினாவுக்கு பொடுகு, தலைமுடி பிரச்சினை இருக்கிறது..., ஷில்பாவுக்கு தலைமுடி உதிர்கிறது.2. மனைவி இருப்பவன், பக்கத்து வீட்டுக்காரன் டியோடரணட் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.3. உங்கள் தகுதிகளை விட, உங்கள் நிறம் முக்கியத்துவம் வாய்ந்தது.4. சமையலறையில் உப்பு இல்லையா, கவலை வேண்டாம். டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம் !5. ஒவ்வொரு பற்பசை பிராண்டும் நமபர் 1 பிராண்ட்தான், எல்லாமே இந்திய பல்மருத்துவர்கள் அனைவராலும் பரிந்துரை செய்யப்படுபவைதான்!!!6. உங்கள் மகள் திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்தால் நகைக்கடைக்கோ அல்லது துணிக்கடைக்கோ அழைத்துச் செல்லுங்கள்.7. ஆண்கள் டியோடரண்ட் பயன்படுத்துவதன் ஒரே காரணம் பெண்களைக் கவர்வதற்கே.8. கோலா பானங்கள் அனைத்துமே எல்லாவகையான பயங்களையும் போக்கிவிடும். தொடர்ந்து பருகி வந்தால் நீங்களும் சூப்பர்மேன் ஆகிவிடுவீர்கள்!!9. சூப்பர்ஸ்டார்கள் எல்லாருமே பாவம், ரொம்பவும் ஏழைகள். 10 ரூபாய் கொடுத்து கோலா வாங்க இயலாமல் உயிரையே பணயம் வைக்கவும் தயங்க மாட்டார்கள்.10. ஷாம்பு விளம்பரங்களில் வரும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், அவதார் திரைப்பட...

Read More

வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள் வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள், இரத்த அணுக்களின் ஆரோக்கியத்திற்கும், நரம்புகளின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் ...

<
வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள் வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள், இரத்த அணுக்களின் ஆரோக்கியத்திற்கும், நரம்புகளின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமானது. மேலும் டி.என்.ஏ உருவாக்கத்திற்கும் இது மிகவும் அவசியமானதாக விளங்குகிறது. நமது உணவில் உள்ள புரதத்தை எல்லைக்குள் வைத்து கொள்ளவும், செரிமானத்தின் போது புரதத்தை பெப்சினாக வெளியேற்றவும் பி12 உதவுகிறது. வயதான பிறகு நமது வயிற்றில் உள்ள அமிலம் குறைந்து விடும். இதனால் ஊட்டச்சத்துகளை உட்கொள்ளும் தன்மை குறைந்து விடும். அதில் பி12-ம் அடங்கும். இதனால் ஆரம்பகட்டத்திலிருந்தே பி12 அதிகம் அடங்கியுள்ள மீன், இறைச்சி போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் சைவமாக இருந்தால், இவற்றிற்கு நிகரான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.கால்சியம் மற்றும் வைட்டமின் டி நம் உடலில் காஸ்ட்ரிக் அமிலம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால், வைட்டமின் டி மற்றும் கால்சியம் உட்கிரகிக்கும் அளவு போன்றவை முப்பது வயதிற்கு முன்பிருந்ததை விட, நாற்பது வயதில் சரிவர...

Read More

தரமான நடிகர்கள் இருவர் படம் எப்போது வரும் என பலரும் காத்திருப்பார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதி, மாதவன் என்ற இரண்டு தரமான நடிகர்கள் இணைந்...

<
தரமான நடிகர்கள் இருவர் படம் எப்போது வரும் என பலரும் காத்திருப்பார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதி, மாதவன் என்ற இரண்டு தரமான நடிகர்கள் இணைந்து நடித்த விக்ரம் வேதா இன்று உலகம் முழுவதும் வெளிவர, இருவருமே மிரட்டினார்களா? பார்ப்போம்.கதைக்களம்விக்ரமாக மாதவன் வேதாவாக விஜய் சேதுபதி இருவருக்கும் இடையே நடக்கும் நியாயப்போராட்டமே விக்ரம்வேதா ஒன் லைன். மாதவன் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட், அவரின் ஒரே டார்கெட் வேதா.எல்லோருமே வேதாவை எதிர்நோக்கி காத்திருக்க, வேதா தானாகவே வந்து போலிஸில் சரண் அடைகிறார். அதை தொடர்ந்து அவர் மாதவனிடம் தன் கதையை கூற ஆரம்பிக்கின்றார்.அப்படி கூறுகையில் மாதவனுக்கு ஒரு சில விஷயங்கள் புரிய வருகின்றது. வேதாவை நாம் தேடி போகின்றோமா? இல்லை வேதா நம்மை தேடி வந்தானா? அப்படி வந்தால் எதற்காக வந்தான்? என பல சுவாரசிய முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்கின்றது.படத்தை பற்றிய அலசல்ஒரு போலிஸ் ஒரு திருடன் என இதுவரை...

Read More

விக்ரம் வேதா உலகம் முழுவதும் கடந்த வாரம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் பிரமாண்ட வரவேற்பு பெற்றது. விஜய் சேதுபதி, மாதவன் திரைப்பயணத்திலேய...

<
விக்ரம் வேதா உலகம் முழுவதும் கடந்த வாரம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் பிரமாண்ட வரவேற்பு பெற்றது. விஜய் சேதுபதி, மாதவன் திரைப்பயணத்திலேயே பிரமாண்ட வெற்றி என்றால் அது விக்ரம் வேதா தான்.இப்படத்தை நேற்று மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து ரசித்துள்ளார், இப்படத்தை பார்த்த அடுத்த நிமிடம், இயக்குனர் புஷ்கர், காயத்ரியை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.மேலும், ஒரு மாஸ் கதையை செம்ம கிளாஸாக எடுத்துள்ளீர்கள் என தன் பாராட்டை தெரிவித்துள்ளார். ...

Read More

பிரம்மாண்ட பட்ஜெட்டில் சுந்தர்.சி இயக்கவுள்ள சங்கமித்ரா படத்தின் ஷூட்டிங் இந்த வருட இறுதியில் ஐதராபாத்தில் துவங்கவுள்ளது. ஜெயம் ரவி, ஆர்யா ...

<
பிரம்மாண்ட பட்ஜெட்டில் சுந்தர்.சி இயக்கவுள்ள சங்கமித்ரா படத்தின் ஷூட்டிங் இந்த வருட இறுதியில் ஐதராபாத்தில் துவங்கவுள்ளது. ஜெயம் ரவி, ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நிலையில் சங்கமித்ராவாக ஹன்சிகா நடிப்பார் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் பாகுபலியில் கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...

Read More

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் மற்றும் காயத்ரிக்கு சின்ன பிக் பாஸ் பதவி கொடுக்கப்பட்டது. வெளியேற்ற நினைக்கும் யாராவது ஒருவரை தேர்ந்தெட...

<
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் மற்றும் காயத்ரிக்கு சின்ன பிக் பாஸ் பதவி கொடுக்கப்பட்டது.வெளியேற்ற நினைக்கும் யாராவது ஒருவரை தேர்ந்தெடுத்து வீட்டை விட்டு வெளியே உள்ள நீச்சல் குளத்தின் அருகில் உள்ள சோபாவில் இரவு விளக்கு அணையும் வரை உட்கார்ந்துகொண்டிருக்கவேண்டும் என்று அவர்களுக்கு கூறப்பட்டது.காயத்ரி சற்றும் தயக்கமின்றி ஜூலியின் பெயரை பரிந்துரைத்தார். ஆரவ்வும் ஒப்புக்கொண்டதால் ஜூலி வீட்டில் இருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டார். ...

Read More

‘காலா’வில் ரஜினிக்கு, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கமலுக்கு, ‘விவேகம்’ படத்தில் அஜித்துக்கு என மூவருக்குமான காஸ்ட்யூம் டிசைனர் அனுவர்தன். தமிழ்...

‘காலா’வில் ரஜினிக்கு, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கமலுக்கு, ‘விவேகம்’ படத்தில் அஜித்துக்கு என மூவருக்குமான காஸ்ட்யூம் டிசைனர் அனுவர்தன். தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களை ஆடை வடிவமைப்பால் மிளிரச்செய்யும் அனுவர்தனுடன் பேசினேன். “பிக் பாஸ் வாய்ப்பு பற்றி...?”“ முதல்ல பிக் பாஸ் நிகழ்ச்சியோட ப்ரோமோ ஷூட்டுக்கு மட்டும், கமல் சாருக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்ணேன். முதல்முறையாக கமல் சாருக்கு டிசைன் பண்றேன்கிறதுனால எதிர்பார்ப்பு அதிகமா இருந்துச்சு. டிவி நிகழ்ச்சிக்கு காஸ்ட்யூம் டிசைன் வேற நபர்தான் பண்ணாங்க. நிகழ்ச்சி  தொடங்க ஆரம்பிச்சதும், திடீர்னு விஜய் டிவியில இருந்தே கூப்பிட்டு, ‛பிக் பாஸ் முழு நிகழ்ச்சிக்கும் நீங்களே கமல் சாருக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்ணுங்க’-னு சொன்னாங்க. நிகழ்ச்சியில் கமல் சாருக்குத் தேவைப்படும் காஸ்ட்யூம் எல்லாமே இப்போ ரெடி.’’ ​ ​“ஏதும் தீம் வைத்து டிசைன் செய்திருக்கிறீர்களா?”“முதல்ல தீம்படியே காஸ்ட்யூம் டிசைன் பண்ணலாம்னு யோசிச்சேன். ஆனா ஸ்டைல்ஸ் கலவையா இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. ஒரே...

Read More

பலரின் பார்வையை திசை திருப்பிய நிகழ்ச்சி பிக்பாஸ். இதை பற்றி பலரும் கருத்துகள், விமர்சனங்கள் கூறிவருகின்றனர். மீம்ஸ் கூட பார்த்திருப்பீர்கள...

<
பலரின் பார்வையை திசை திருப்பிய நிகழ்ச்சி பிக்பாஸ். இதை பற்றி பலரும் கருத்துகள், விமர்சனங்கள் கூறிவருகின்றனர். மீம்ஸ் கூட பார்த்திருப்பீர்கள்.நடிகர் விவேக் சமூக நல விசயங்களை நீண்ட நாட்களாக செய்து வருகிறார். பல ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு சாதனை செய்தார். மேலும் அவர் அப்துல்கலாம் அவர்களின் வழியை பின்பற்றுபவர்.தற்போது சேலத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற கலாம் நினைவு பேரணியில் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டார். அதில் பேசிய போது அப்துல்கலாம் தான் நமக்கு உண்மையான பிக்பாஸ்.அவரின் நினைவாக பசுமை கலாம் என்ற பெயரில் ஒரு கோடி மரங்கள் நடுவதே என் திட்டம் என கூறினார். ...

Read More

உலக நாயகன் கமல்ஹாசன் தான் இப்போதைய சூழ்நிலையில் மிகவும் பரபரப்பாக பேசப்படுபவர். இதில் ஒன்று பிக்பாஸ், மற்றொன்று அரசியல். அவரை விமர்சித்ததற்...

<
உலக நாயகன் கமல்ஹாசன் தான் இப்போதைய சூழ்நிலையில் மிகவும் பரபரப்பாக பேசப்படுபவர். இதில் ஒன்று பிக்பாஸ், மற்றொன்று அரசியல். அவரை விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்துள்ளார்.கட்சி, நட்பு குடும்ப பேதமின்றி அனைத்து ஊழலையும் களைய முயல்வேன் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தற்போது அவரின் அடுத்த படம் தகவல் வெளியாகியுள்ளது.இதற்கு தலைவன் இருக்கிறான் என பெயர் வைத்துள்ளனர். ஏற்கனவே விஸ்வரூபம் போன்று சமூகத்தில் நடக்கும் விசயங்களை எடுத்து வைத்தார். ஒரு விஷயம் இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. ...

Read More

தன்னம்பிக்கையோடு நம்மால் முடியும் கனவு காணுங்கள் என அப்துல் கலாம் சொன்னதை போல இசையே வாழ்க்கை என்று நம்பிக்கையோடு களமிறங்கிய ஹிப் ஹாப் ஆதியி...

<
தன்னம்பிக்கையோடு நம்மால் முடியும் கனவு காணுங்கள் என அப்துல் கலாம் சொன்னதை போல இசையே வாழ்க்கை என்று நம்பிக்கையோடு களமிறங்கிய ஹிப் ஹாப் ஆதியின் வாழ்க்கையை மையமாக வைத்து அவரே இசையமைத்து நடித்து இயக்கிய படம் தான் மீசையை முறுக்கு.கதைக்களம்விவேக்கின் இரண்டு மகன்களில் ஒருவர் ஆதி. சிறுவயதிலே இருந்தே குறும்புத்தனத்துடன் நண்பர்களோடு சுற்றி திரியும் நபர். ஆனால் இசை மீது சிறுவயதிலிருந்த ஆர்வம் அதிகம். ஸ்கூல் பருவத்திலிருந்தே நண்பன் விக்னேஷ் காந்துடன் தனது கலாட்டாக்களை அரங்கேற்றுவார்.ஆதியின் சேட்டைகள் அதிகமானதால் விவேக் கோயம்புத்தூரில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் ஆதியை சேர்க்கிறார் அவருடன் விக்னேஷ் காந்தும் அதே கல்லூரியில் படிக்கிறார். ஒவ்வொரு இளைஞர்களின் கல்லூரி வாழக்கை மறக்கமுடியாதோ அதே போல் இவர்களின் கல்லூரிவாழ்க்கையும் ராக்கிங், சீனியர், ஜூனியர் சண்டைகள், ஆதியின் காதல், கல்ச்சரல் என்று ஆதியின் வாழ்க்கை நகர்கிறது.அதே சமயம் தன்னுடைய இசைக்கான தேடுதலை கல்லூரி ஆண்டுவிழாவிலிருந்து தொடங்கிறார். இந்நேரத்தில்...

Read More

மலரே புகழ் சாய் பல்லவி முதன்முதலாக தெலுங்கில் நடித்திருக்கும் படம் Fidaa. சேகர் கம்முல்யா இயக்கியிருக்கும் இப்படத்தில் வருண் தேஜ் நாயகனாக ந...

<
மலரே புகழ் சாய் பல்லவி முதன்முதலாக தெலுங்கில் நடித்திருக்கும் படம் Fidaa. சேகர் கம்முல்யா இயக்கியிருக்கும் இப்படத்தில் வருண் தேஜ் நாயகனாக நடித்திருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது வாங்க பார்ப்போம்.கதைக்களம்காதல், பிரிவு, மீண்டும் காதல் இது வழக்கமாக படங்களில் இருப்பது தான். USAவில் படித்துவரும் வருண் (வருண் தேஜ்) தனது அண்ணனின் திருமணத்திற்காக இந்தியா வருகிறார். வந்த இடத்தில் அண்ணன் திருமணம் செய்துகொள்ள போகும் அண்ணியின் தங்கை பானுமதி (சாய் பல்லவி) மீது காதலில் விழுகிறார்.இருவருக்குள்ளும் சில சுவாரஸ்ய விஷயங்கள் நடக்கிறது. சில விஷயங்களால் திருமண முடிவில் வருண், பானுமதி இடையில் பிரிவு ஏற்படுகிறது. கடைசியில் இவர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது கதை.படத்தை பற்றிய அலசல்தெலுங்கு மொழி தெரியாத சாய் பல்லவி தெலுங்கானா உச்சரிப்பில் அசத்தியுள்ளார். வழக்கமான கிராமப்புற பாணியில் காமெடிகள் இடம்பெற்றிருக்கிறது. வருண், சாய் பல்லவி தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அழகாக...

Read More

 காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்புபோல வள...

<
 காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள்.எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது.மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய்,முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய்,எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்.எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது. ...

Read More

Bigg Boss நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி, ஆர்த்தி என ஐந்து பேர் வெளியேறியுள்ளனர். இவர்களில் பரணி நிகழ்ச்சியி...

<
Bigg Boss நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி, ஆர்த்தி என ஐந்து பேர் வெளியேறியுள்ளனர். இவர்களில் பரணி நிகழ்ச்சியில் இருந்து வெளியானது ரசிகர்களை மிகவும் வருத்தப்பட வைத்திருந்தது.இந்த நிலையில் கஞ்சா கருப்பு நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். ஒரு பேட்டியில் Bigg Boss நிகழ்ச்சி முடிந்ததும் நமீதா, காயத்ரி, சினேகன், ஆர்த்தி, ஆரவ், வையாபுரி, ஷக்தி போன்ற பிரபலங்களை தன்னுடைய கிராமத்திற்கு அழைத்து அவர்களுக்கு விருந்து கொடுக்க முடிவு செய்திருக்கிறார்.அதோடு தன்னுடைய கிராம மக்களுக்கும் விருந்து ஏற்பாடு செய்து அதை நமீதா கையால் கொடுக்கவும் விரும்புவதாக கூறியுள்ளார். ...

Read More

Bigg Boss நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி, ஆர்த்தி என ஐந்து பேர் வெளியேறியுள்ளனர். இவர்களில் பரணி நிகழ்ச்சியி...

<
Bigg Boss நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி, ஆர்த்தி என ஐந்து பேர் வெளியேறியுள்ளனர். இவர்களில் பரணி நிகழ்ச்சியில் இருந்து வெளியானது ரசிகர்களை மிகவும் வருத்தப்பட வைத்திருந்தது.இந்த நிலையில் கஞ்சா கருப்பு நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். ஒரு பேட்டியில் Bigg Boss நிகழ்ச்சி முடிந்ததும் நமீதா, காயத்ரி, சினேகன், ஆர்த்தி, ஆரவ், வையாபுரி, ஷக்தி போன்ற பிரபலங்களை தன்னுடைய கிராமத்திற்கு அழைத்து அவர்களுக்கு விருந்து கொடுக்க முடிவு செய்திருக்கிறார்.அதோடு தன்னுடைய கிராம மக்களுக்கும் விருந்து ஏற்பாடு செய்து அதை நமீதா கையால் கொடுக்கவும் விரும்புவதாக கூறியுள்ளார். ...

Read More

Bigg Boss நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி, ஆர்த்தி என ஐந்து பேர் வெளியேறியுள்ளனர். இவர்களில் பரணி நிகழ்ச்சியி...

<
Bigg Boss நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி, ஆர்த்தி என ஐந்து பேர் வெளியேறியுள்ளனர். இவர்களில் பரணி நிகழ்ச்சியில் இருந்து வெளியானது ரசிகர்களை மிகவும் வருத்தப்பட வைத்திருந்தது.இந்த நிலையில் கஞ்சா கருப்பு நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். ஒரு பேட்டியில் Bigg Boss நிகழ்ச்சி முடிந்ததும் நமீதா, காயத்ரி, சினேகன், ஆர்த்தி, ஆரவ், வையாபுரி, ஷக்தி போன்ற பிரபலங்களை தன்னுடைய கிராமத்திற்கு அழைத்து அவர்களுக்கு விருந்து கொடுக்க முடிவு செய்திருக்கிறார்.அதோடு தன்னுடைய கிராம மக்களுக்கும் விருந்து ஏற்பாடு செய்து அதை நமீதா கையால் கொடுக்கவும் விரும்புவதாக கூறியுள்ளார். ...

Read More

Bigg Boss நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி, ஆர்த்தி என ஐந்து பேர் வெளியேறியுள்ளனர். இவர்களில் பரணி நிகழ்ச்சியி...

<
Bigg Boss நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி, ஆர்த்தி என ஐந்து பேர் வெளியேறியுள்ளனர். இவர்களில் பரணி நிகழ்ச்சியில் இருந்து வெளியானது ரசிகர்களை மிகவும் வருத்தப்பட வைத்திருந்தது.இந்த நிலையில் கஞ்சா கருப்பு நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். ஒரு பேட்டியில் Bigg Boss நிகழ்ச்சி முடிந்ததும் நமீதா, காயத்ரி, சினேகன், ஆர்த்தி, ஆரவ், வையாபுரி, ஷக்தி போன்ற பிரபலங்களை தன்னுடைய கிராமத்திற்கு அழைத்து அவர்களுக்கு விருந்து கொடுக்க முடிவு செய்திருக்கிறார்.அதோடு தன்னுடைய கிராம மக்களுக்கும் விருந்து ஏற்பாடு செய்து அதை நமீதா கையால் கொடுக்கவும் விரும்புவதாக கூறியுள்ளார். ...

Read More

பிரபல சேனலில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சில சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது. அதன் காரணமாக அதை நடத்தும் கமல்ஹாசனும் வ...

<
பிரபல சேனலில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சில சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது. அதன் காரணமாக அதை நடத்தும் கமல்ஹாசனும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.அவரை நோக்கி எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். இருந்தாலும் அவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகளும், கண்டன குரல்களும் அதிகரித்து வருகின்றன.இதனால் அவரது வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சர்ச்சைகள் ஒரு பக்கமிருந்தாலும், நேயர்களின் ஆதரவு கமலுக்கு அதிகரித்து வருகிறது. இதனால் இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.அதோடு, இந்த நிகழ்ச்சியின் நிறைவு நாளில் ஒரு பெரிய விழா நடத்தப்போகிறார்களாம். அதில், சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. ...

Read More

எல்லோருக்கும் சுபிக்‌ஷம் தரும், எல்லோரது வாழ்க்கைத் தரத்தையும் யாரும் எதிர்பார்க்காத அளவில் கொண்டுபோய் நிறுத்தும் என்றெல்லாம் பொருளாதார வல்...

<
எல்லோருக்கும் சுபிக்‌ஷம் தரும், எல்லோரது வாழ்க்கைத் தரத்தையும் யாரும் எதிர்பார்க்காத அளவில் கொண்டுபோய் நிறுத்தும் என்றெல்லாம் பொருளாதார வல்லுநர்களால், போற்றிப் புகழப்பட்ட  ‘உலகமயமாக்கல்’ இன்று திசை வழி தெரியாமல், முட்டுச் சந்தில் மோதி நிற்கிறது. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் பளபளப்பாக அனைவரையும் ஈர்த்த உலகமய பொருளாதாரக் கொள்கை, இன்று வளர்ந்த நாடுகளிலேயே தன் அனைத்துப் பளபளப்புகளையும் இழந்து பரிதாபமாக நிற்கிறது. எல்லோருக்கும் வாய்ப்பை உலகமயம் உண்டாக்கும், வேலைவாய்ப்புகள் பெருகும், பணப்புழக்கம் அதிகரிக்கும், பொருளாதாரத்துக்கு இறக்கை முளைக்கும் என்று வர்ணிக்கப்பட்ட கொள்கை இன்று தரை தட்டி தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்தக் கொள்கையை சுவீகரித்துக்கொண்ட நாடுகளிலெல்லாம், பொருளாதார வளர்ச்சிக்குப் பதிலாக, ஏற்றத்தாழ்வுகளைத்தான் பரவலாக்கி இருக்கிறது. அதனால்தான், ஜெர்மனியில் G 20 மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற இந்தக் கொள்கையின் பிரதிநிதிகளுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகமயமாக்கலின் பலன்களையும் நாம் மறுத்துவிட முடியாது. தொழிற்நுட்பத்தை செம்மைப்படுத்தியது... கடைக்கோடி மனிதனிடமும் அதைக்கொண்டு சேர்த்தது நிச்சயம் உலகமயக் கொள்கைதான். ஆனால்,...

Read More

1953 ல், பெருந்தலைவருக்கு மலாய் நாடு செல்லும் மாபெரும் வாய்ப்பு வந்தது. அந்த நாளில் மலாய் பிரிட்டிஷ் ஆதிக்க நாடாக இருந்தது. எனவே மலாய் நாட்...

<
1953 ல், பெருந்தலைவருக்கு மலாய் நாடு செல்லும் மாபெரும் வாய்ப்பு வந்தது. அந்த நாளில் மலாய் பிரிட்டிஷ் ஆதிக்க நாடாக இருந்தது. எனவே மலாய் நாட்டின் கமிஷனராக் இருந்தவர் இங்கிலாந்தைச் சார்ந்த ஜெனரல் டெம்ப்ளர் ஆவார்.தலைவர் காமராஜர் அவர்கள் மலாய் செல்வதற்கான ஏற்பாடுகளைக் கவனித்தது திரு. வேங்கடராஜுலு நாயுடு ஆவார். அவர்தான் நமது தலைவர் எப்படியாவது ஜெனரல் டெம்ப்ளருடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விரும்பினார்.டெம்ப்ளர் எப்பொழுதுமே ஆடம்பரத்தை பெரிதும் விரும்புவர். தனக்கு இணையானவர்களை மட்டுமே சந்திக்க விரும்புபவர். இங்கு இணையானவர் என்பது ஆடை அலங்காரத்தில் மட்டுந்தான். இதை உணர்ந்த வேங்கடராஜுலு நாயுடு அவர்கள் காமராஜ் அவர்களுக்கு மலாயாவில் இருந்து ஒரு கடிதம் எழுதினார். கடித்த்தின் கருத்து இதுதான். ‘ஜெனரல் டெம்ப்ளர் கண்டிப்பானவர், ஆடைப்பாதி, அலங்காரம் மீதி என்னும் குணம் உடையவர்.எனவே தாங்கள் அவரைச் சந்திக்க வேண்டியிருப்பதால் தயவு செய்து ஒரு கோட் தைத்துக் கொண்டு வருமாறு...

Read More

நாடெங்கும் நிலவும் சுற்றுச் சூழல் பாதிப்பு, அதிக ரசாயனங்கள் கலந்த உணவு, மன அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால், இளம் வயதினருக்கு ஆ...

<
நாடெங்கும் நிலவும் சுற்றுச் சூழல் பாதிப்பு, அதிக ரசாயனங்கள் கலந்த உணவு, மன அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால், இளம் வயதினருக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவது அதிகரித்துள்ளதாக, முன்னரே நடத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்திருந்தது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக, 30 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், ஆண்மை குறைவால் பாதிக்கப்படுவது அதிகரித்து இருப்பதும், இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.ரசாயனங்கள் மிகுந்த உணவு தானியங்கள் மற்றும் சுற்றுச் சூழல் மாசு காரணமாக, புற்றுநோய் உட்பட, பல்வேறு உடல் உபாதைகள் அதிகரித்து வருவது நிரூபிக்கப்பட்டிருப்பது போல், ஆண்மைக் குறைவு, மலட்டு தன்மைக்கும், இது முக்கிய காரணமாக உள்ளது கண்டு பிடிக்கப்பட்டு இருந்தது.அத்துடன் அண்மைக் காலமாக நகர்ப்புறங்களில், இளம் வயதிலேயே ஆண்மை குறைவு ஏற்படுவது அதிகரித்து வருகிறது என்றும் வாகனங்கள் பெருகி வருவதால், அவற்றிலிருந்து வெளியேறும், பெட்ரோலிய பொருட்களின் கழிவு, காற்றில் கலந்து சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது. இதனால்,...

Read More

`பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து ஒரு வாரத்துக்கு முன் வெளியேற்றப்பட்டவர் கஞ்சா கருப்பு. சொந்த ஊரில் இருக்கும் இவர், இப்போது என்ன செய்துக...

<
`பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து ஒரு வாரத்துக்கு முன் வெளியேற்றப்பட்டவர் கஞ்சா கருப்பு. சொந்த ஊரில் இருக்கும் இவர், இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என விசாரித்தேன். செல்லப்பிராணிகளுடன் விளையாட்டு, குடும்பத்தோடு குஷி என செம ஜாலியாக இருக்கும் கஞ்சா கருப்புடன் குட்டி சிட் சாட்! ``எப்படி இருக்கீங்க?” ``ரொம்ப நல்லா இருக்கேன். நான் ஊர்ல இல்லாததுனால என் நாய்க்கு உடம்பு சரியில்லாமப்போயிடுச்சு. இப்போதேன் ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டு வந்து உக்காந்திருக்கேன். நிலத்துல வேலை, குடும்பத்தோடு இருக்கிறதுனு நேரமும் சரியா இருக்கு.”  `` `பிக் பாஸ்' வீட்டைவிட்டு வந்ததுனால கவலையா இருக்கா?” ``அங்கே இருக்கிறவங்களை நினைச்சாதான் ரொம்பக்  கவலையா இருக்கும். `எல்லோரையும் விட்டுட்டு வந்துட்டோமே!'னு அடிக்கடித் தோணும். ” ``சரி, யாரை ரொம்ப மிஸ்பண்றீங்க?” ``சினேகன், காயத்ரினு எல்லோரையும் மிஸ்பண்றேன். குறிப்பா, நமீதாவை ரொம்ப மிஸ்பண்றேன். ஏன்னா, அவங்க நேர்மையான பொண்ணு. எதுன்னாலும் நேரடியா சொல்வாங்க. `ரூல்னா அதுக்கேத்த மாதிரிதான் நடந்துக்கணும்'னு சொல்வாங்க. ...

Read More

சென்னை மாகாணமாக இருந்துவந்த மெட்ராஸ் ஸ்டேட் எனும் பெயர் 'தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகள் ஆன பின்பும...

சென்னை மாகாணமாக இருந்துவந்த மெட்ராஸ் ஸ்டேட் எனும் பெயர் 'தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகள் ஆன பின்பும்கூட, இப்போதும் தமிழ்மொழியைப் பாதுகாக்கப் போராடும் சூழ்நிலையே தொடர்ந்து இருந்து வருகிறது. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னரும்கூட 'மெட்ராஸ் ஸ்டேட்' என அழைக்கப்பட்டு வந்த நிலையை மாற்றி, தமிழ்நாடு என பெயர் வைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தியாகி சங்கரலிங்கனார், 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தனது இன்னுயிரைத் துறந்தார். இதன் பின்னரும்கூட தமிழுக்காக இறங்கிவர மறுத்த அப்போதைய காங்கிரஸ் அரசு, தமிழில் மட்டும் 'சென்னை மாகாணம்' என்பதற்கு பதிலாக தமிழ்நாடு என எழுதிக்கொள்ளலாம் என அறிவித்தது. இதனால் ஆங்கிலத்தில் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்றே குறிப்பிடப்பட்டு வந்தது. இவ்வாறு ஒரே மாநிலத்திற்கு இரண்டு பெயர்வைத்து அழைத்து வந்ததை முடிவுக்குக் கொண்டுவந்த தினம் இன்று...1967-ல் தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற தி.மு.க அரசு, சட்டசபையில்...

Read More

சூப்பர் ஸ்டார் நடிப்பில் மெகா ஹிட் ஆன படம் பில்லா. இப்படத்தை 2007-ம் ஆண்டு அஜித் ரீமேக் செய்து வெளியிட்டார். அஜித்தின் பில்லா படத்திற்கு கி...

<
சூப்பர் ஸ்டார் நடிப்பில் மெகா ஹிட் ஆன படம் பில்லா. இப்படத்தை 2007-ம் ஆண்டு அஜித் ரீமேக் செய்து வெளியிட்டார்.அஜித்தின் பில்லா படத்திற்கு கிடைத்த வரவேற்பை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.அஜித்தின் திரைப்பயணத்தையே இப்படம் மாற்றி அமைத்தது, இந்நிலையில் இப்படத்தை மூன்றாவது முறையாக சிம்பு ரீமேக் செய்யவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.இப்படத்தை ஏற்கனவே வெங்கட் பிரபு நான் இயக்குகிறேன் என்று டுவிட்டரில் சிம்புவிடம் கூறினார்.அதனால், பெரும்பாலும் அவர் இயக்கலாம், இல்லையென்றால் சிம்புவே இயக்க ரெடியாகலாம் என கூறப்படுகின்றது. ...

Read More

ரோம்-காம், மியூசிக்கல், அட்வெஞ்சர் டிராமா எனக் கலவையான ஒரு ஜானரில் பயணிக்கிறது `ஜக்கா ஜசூஸ்' படம். சென்ற வருடம் ஹாலிவுட்டில் வெளியான ...

ரோம்-காம், மியூசிக்கல், அட்வெஞ்சர் டிராமா எனக் கலவையான ஒரு ஜானரில் பயணிக்கிறது `ஜக்கா ஜசூஸ்' படம். சென்ற வருடம் ஹாலிவுட்டில் வெளியான `மோனா' படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் பெரும்பாலான வசனங்கள் பாடல்களாகவே இருக்கும். அதுபோன்ற ஒரு வகையில் அட்வெஞ்சர் படம் இருந்தால்..? வளர்ப்புத் தந்தை பக்சி (சாஸ்வதா சடர்ஜி) உதவியுடன் போர்டிங் ஸ்கூலில் படிக்கிறான் ஜக்கா (ரன்பீர் கபூர்). அவனின் தந்தை வேலைக்காக வெளிநாட்டுக்குச் சென்றாலும், ஜக்காவின் பிறந்த நாளன்று ஒரு வி.சி.ஆர் டேப் மூலம் பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவார். ரன்பீருக்கு சிறுவயதிலிருந்தே துப்பறியும் வேலைகளில் ஆர்வம் அதிகம். பள்ளியின் அருகில் நடக்கும் மர்மமான மரணம், `கொலையா... தற்கொலையா...' எனக் கண்டுபிடித்துச் சொல்லும் அளவுக்குக் கில்லாடி. பிறகு, ஸ்ருதி (கத்ரீனா கைஃப்) என்கிற பத்திரிகையாளருடன் இணைந்து, ஊரில் தொடர்ந்து நிகழும் மர்மமான மரணங்களைப் பற்றிக் கண்டுபிடிக்கிறார். வழக்கமாக, தன் பிறந்த நாளுக்கு வந்துவிடும் அப்பாவின் வி.சி.ஆர் டேப்...

Read More

கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள்  சேர்க்கப்படுகிறது.. இது தெரியாமல...

<
கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள்  சேர்க்கப்படுகிறது.. இது தெரியாமல் அதை  காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம். தவறான வழியில் காசு சம்பாதிக்க  மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது?                                                      இதோ பட்டியல்         பெருங்காயத்தில்  பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும்.கலப்படமற்ற  பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்.        சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.        ஏலக்காயில் அதன் எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவுடர் சேர்க்கிறார்கள்  இதை கையால்...

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மோகம் பலரது கண்களை கட்டி இழுத்துள்ளது. பாலிவுட்டில் தொடங்கி கோலிவுட், டோலிவுட் என விரிவடைந்துள்ளது. தெலுங்கில் நடி...

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மோகம் பலரது கண்களை கட்டி இழுத்துள்ளது. பாலிவுட்டில் தொடங்கி கோலிவுட், டோலிவுட் என விரிவடைந்துள்ளது. தெலுங்கில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி நேற்று முதல் ஆரம்பமானது.சமீபத்தில் தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் தம்பி பரத் விபத்தில் அகால மரணமடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எனது மகன் பரத் தேர்வாகியிருந்தான். ஆனால் அதற்குள் இறந்துவிட்டான் என அவரது அம்மா பேட்டியில் கூறியுள்ளார்.விசயம் என்னவெனில் நடிகர் ரவிதேஜாவின் மீது போதை பொருள் கடத்தல் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அவரின் அம்மா ராஜலட்சுமி என் மகனுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் கூட இல்லை என முதன் முறையாக கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார். ...

Read More

 பிக்பாஸ் பிரச்சனை இன்னும் என்னென்ன சர்ச்சைகளை கொண்டு வருமோ தெரியவில்லை. இந்நிலையில் நேற்று பரணி பேசியது பலராலும் வரவேற்கப்பட்டது. இதில் நா...

<
 பிக்பாஸ் பிரச்சனை இன்னும் என்னென்ன சர்ச்சைகளை கொண்டு வருமோ தெரியவில்லை. இந்நிலையில் நேற்று பரணி பேசியது பலராலும் வரவேற்கப்பட்டது.இதில் நான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் கஞ்சா கருப்பு அண்ணனை காமெடியனாக போடச்சொன்னேன் என பரணி கூறினார்.இதுக்குறித்து கருப்பு பேசுகையில் ‘பரணி வாய்ப்பு கொடுத்து நான் நடிக்கிற மாதிரி ஒரு தருணம் வந்தால் தூக்கு போட்டு தொங்கிடுவேன்.ஒரு சீனியர் நடிகரை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அவ்வளவு கேவலப்படுத்தி விட்டார்’ என கோபமாக பதில் அளித்துள்ளார். ...

Read More

மொபைலில் சினிமா பார்க்கும் காலம் கரையேறி, மொபைலிலேயே சினிமா எடுக்கும் அளவுக்கு வளர்ந்த ஹை-டெக் சூழல் இது. குறும்படமோ, ஆவணப்படமோ, திரைப்படமோ...

<
மொபைலில் சினிமா பார்க்கும் காலம் கரையேறி, மொபைலிலேயே சினிமா எடுக்கும் அளவுக்கு வளர்ந்த ஹை-டெக் சூழல் இது. குறும்படமோ, ஆவணப்படமோ, திரைப்படமோ... காட்சி மொழியில் அசத்த உதவும் சில ஆண்ட்ராய்டு ஆப்ஸ் இதோ!ஒளிப்பதிவு:காட்சியை கேமராவில் பதிவாக்கும் அழகியலுக்கான மெனக்கெடலில் சிரமங்களைக் குறைக்கும் `டி.எஸ்.எல்.ஆர்.கன்ட்ரோலர்' போன்ற மொபைல் அப்ளிகேஷன்கள் ஆண்ட்ராய்டில் இருக்கின்றன. கேபிள் உதவியோடு டி.எஸ்.எல்.ஆர் கேமராவை இந்த ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் இணைத்தால், உங்கள் மொபைல் மூலமாகவே கேமராவை இயக்கலாம். ஒளிப்பதிவாளரின் க்ரியேட்டிவிட்டியை அதிகரிக்கச் செய்வதோடு, கேமராவைக் கையாள்வதில் இருக்கும் சிரமமும் கொஞ்சம் குறையும். இதற்கு கம்ப்யூட்டர், லேப்டாப் தேவையில்லை. கையடக்க மொபைல் போதும்.எத்தனையோ இயக்குநர்கள் `சூரிய உதயத்தைப் படமாக்கக் காத்திருந்தோம்', 'சூரியன் மறைவதை எடுக்கக் கால் கடுக்க நின்றுகொண்டிருந்தோம்' எனப் பேசியிருக்கிறார்கள். காத்திருப்புகள் தேவையில்லை என்பதற்குதான், `கோல்டன் ஹவர்' என்ற அப்ளிகேஷன். சூரிய உதயம் அல்லது மறைவைப் படமாக்க இந்த அப்ளிகேஷனின் உதவி போதும். ஏனெனில், சூரிய...

Read More

ஜோதிடங்களில் பலவகை இருப்பது நாம் அறிவோம், அதில் பலரும் அதிகம் நம்புவது கைரேகை ஜோதிடம். நமது உள்ளங்கை ரேகைகளை வைத்து செல்வம், தொழில், இல்வ...

ஜோதிடங்களில் பலவகை இருப்பது நாம் அறிவோம், அதில் பலரும் அதிகம் நம்புவது கைரேகை ஜோதிடம்.நமது உள்ளங்கை ரேகைகளை வைத்து செல்வம், தொழில், இல்வாழ்க்கை, தனிநபர் குணாதிசயங்கள் கூறப்படும்.அந்த வகையில் ஒரு நபரின் உள்ளங்கை ரேகையில் H என்ற எழுத்தை போல ரேகை இருந்தால் அவரது குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என நாம் இனி இங்கு காணலாம்.    "H" ரேகையானது மூன்று ரேகைகளின் இணைப்பில் உருவாகியிருக்கும் ரேகையாகும். இது இதயம், அதிர்ஷ்டம் மற்றும் தலை ரேகைகளின் இணைப்பை கொண்டது.    இந்த "H" ரேகை கொண்டிருப்பவர்கள், அவர்களது வாழ்வில் நாற்பது வயதுக்கு மேல் வெற்றிகரமாக திகழ்வார்கள். நாற்பது வயதுக்கு பிறகு அவரது வாழ்வில் ஒரு பெரிய திருப்பம் உண்டாகும்.    நாற்பது வயதுக்கு மேல் அவர்களது வாழ்வில் திடீர் பொருளாதார எழுச்சி காண்பார்கள். அவர்களது பெரும்பாலான முயற்சிகள் மற்றும் வேலைகள் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்.    தாங்கள் விரும்பும், காதலிக்கும் நபர்களுக்கு, எதிர்பார்ப்பை...

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலங்களின் இன்னொரு முகம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்துள்ளது. இதில் காயத்ரி சிலரை தொடர்ந்து காயப்படுத்தி வருகிறார்...

<
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலங்களின் இன்னொரு முகம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்துள்ளது.இதில் காயத்ரி சிலரை தொடர்ந்து காயப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் தனக்கு கால்சியம் குறைபாடு இருக்கிறது சாக்லேட் பவுடர் வேண்டும் என்றார்.மேலும், ரத்தப்பரிசோதனை செய்த டாக்டர் தனக்கு குறைபாடு இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளதாகவும் அனைவரிடமும் கூறினார்.ஆனால் இன்று உலகநாயகன் கமல்ஹாசன், பிக்பாஸ் காயத்ரியிடம் கால்சியம் சீராக இருக்கிறது என்று கூறியதை வெளியில் வந்து மாற்றி பொய் பேசியதை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.இதை சற்றும் எதிர்பாராத காயத்ரி உடனே தனக்கு சீராக என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது என்று கூறி சமாளித்தார். ...

Read More

பாலிவுட்டில் 10 சீசனுக்கு மேல் ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்றை பெற்ற ஒரு நிகழ்ச்சி BiggBoss. இந்த நிகழ்ச்சி தமிழில் கமல்ஹாசன் தொகுத்த...

<
பாலிவுட்டில் 10 சீசனுக்கு மேல் ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்றை பெற்ற ஒரு நிகழ்ச்சி BiggBoss. இந்த நிகழ்ச்சி தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று ஜுன் 16ம் தேதி தெலுங்கில் இந்த நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 14 பிரபலங்களின் விவரம் வெளியாகியுள்ளது. இவர்கள் தான் அந்த 14 பிரபலங்கள்    Archana aka Veda Sastry    Sameer    Mumaith Khan    Prince Cecil    Madhu Priya    Sampoornesh Babu    Jyothi    Singer Kalpana Raghavendra    Mahesh Kaththi    Katti Karthika    Shiva Balaji    Hari Teja    Adarsh Balakrishna    Dhanraj ...

Read More

வெற்றிமாறனின் இயக்கத்தில் வட சென்னை படம் பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங். ஆனால் படத்தின் வேலைகள் நடக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை. இந்த நில...

<
வெற்றிமாறனின் இயக்கத்தில் வட சென்னை படம் பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங். ஆனால் படத்தின் வேலைகள் நடக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை.இந்த நிலையில் வெற்றிமாறன் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடிக்கும் படம் ஒன்றை இயக்கயிருப்பதாகவும், அந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் அப்போது தனுஷின் வட சென்னை படம் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ...

Read More

சினிமாவில் எதற்காக வந்தார்களோ அந்தத் தொழிலை மட்டும் செய்து வந்தாலே ஜெயிப்பது நிச்சயம். 'செல்லமே' படத்தில் அறிமுகமாகி  நடிகராக நடித்...

<
சினிமாவில் எதற்காக வந்தார்களோ அந்தத் தொழிலை மட்டும் செய்து வந்தாலே ஜெயிப்பது நிச்சயம். 'செல்லமே' படத்தில் அறிமுகமாகி  நடிகராக நடித்துக்கொண்டு இருந்தவரை விஷாலின் சினிமா வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. எப்போது சொந்தமாகத் திரைப்படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தாரோ அப்போது முதல் கந்துவட்டிக்காரர்கள் கண்காணிப்பிலேயே இப்போதுவரை வாழ்ந்து வருகிறார் விஷால்.    ஆரம்பத்தில் ஆர்யாவும் நடிப்பதை மட்டுமே கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தார். பெரும்பாலான நடிகர்கள் ஒரு படத்தில் ஒப்பந்தமான பிறகு, அந்தப் படத்துக்கான டப்பிங்பேசி கொடுப்பதற்கு முன்பே சம்பளமாகப் பேசிய மொத்த தொகையையும் செட்டில் செய்யச் சொல்லுவார்கள். ஒருவேளை தயாரிப்பாளர் பணத்தைத் தராவிட்டால் டப்பிங் பேசுவதற்கு வரவே மாட்டார்கள். அதுபோல ஆர்யாவை  ஒப்பந்தம் செய்த ஒருசில தயாரிப்பாளர்கள் பேசிய சம்பளத்தைத் தரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு கைவிரித்து இருக்கிறார்கள். அப்போது எல்லாம் கறார் காட்டாமல் பல படங்களுக்குப் பணமே வாங்காமல் டப்பிங்பேசி கொடுத்து இருக்கிறார், ஆர்யா. 'மீகாமன்' படத்தைத் தயாரித்த ஜபக்...

Read More

                பி க்பாஸ் நிகழ்ச்சியில் 3வது வாரத்தில் நடிகை ஆர்த்தி வெளியேற்றப்பட்டார். அவரை அனுப்பாமல் நான் போகமாட்டேன் என ஜூலி முன்பே ச...

<
                பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3வது வாரத்தில் நடிகை ஆர்த்தி வெளியேற்றப்பட்டார். அவரை அனுப்பாமல் நான் போகமாட்டேன் என ஜூலி முன்பே சபதம் போட்டிருந்தார், அதுபோலவே நடந்துவிட்டது.                 வெளியேறும்முன் ஆர்த்தியிடம் ஜூலி "நான் வெளியில் வந்த பிறகு போன் செய்கிறேன். தயவு செய்து கால் அட்டென்ட் பண்ணுங்க" என கூறினார்.                அதை கேட்டு கடுப்பான ஆர்த்தி "ஏம்மா இப்போவாவது நடிக்காமல் இரும்மா.. ப்ளீஸ்" என கூறி அவரை மீண்டும் அசிங்கப்படுத்திவிட்டார். ...

Read More

👌👌👌🙏👍🙏👌👌👌 உணவு என்பது மருந்து ஆடை என்பது  மானம் பணம் என்பது  தேவை ஆங்கிலம் என்பது மொழி தமிழ் என்பது உயிர். அம்மா என்பது  பாச...

<
👌👌👌🙏👍🙏👌👌👌உணவு என்பது மருந்துஆடை என்பது  மானம் பணம் என்பது  தேவைஆங்கிலம் என்பது மொழி தமிழ் என்பது உயிர்.அம்மா என்பது  பாசம்  அப்பா என்பது ஆசான் ஆனந்தம்  என்பது ஆயுள் சினம் என்பது நோய் துன்பம்  என்பது பரீட்சைதோல்வி என்பது  பாடம் வெற்றி என்பது தற்காலிகம்   நட்பு  என்பது  இளமை குடும்பம் என்பது பற்று கர்மா என்பது தொடரும் எண்ணம் என்பது வாழ்க்கைஉலகம்  என்பது மாயை நான்  என்பது அறியாமை ஆன்மா  என்பதே நிஜம் இதை உணர்ந்துகொண்டால் நீ தான் கடவுள்! ...

Read More

பேரீச்சம்பழ கலரும் பிஸ்டலின் வேகமுமாக இருக்கிறார் விடியல் ராஜு. ‘ஆள்’ என்ற படத்தை பார்த்தவர்களுக்கு ‘அப்படியா?’ என்கிற ஆச்சர்யத்திற்கு வேலை...

<
பேரீச்சம்பழ கலரும் பிஸ்டலின் வேகமுமாக இருக்கிறார் விடியல் ராஜு. ‘ஆள்’ என்ற படத்தை பார்த்தவர்களுக்கு ‘அப்படியா?’ என்கிற ஆச்சர்யத்திற்கு வேலையில்லை. படம் பார்க்காதவர்களுக்குதான் இந்த முதல் வரி. ஒரு முக்கிய தகவல். அந்தப்படத்தில் இவர்தான் வில்லன். விதார்த்தை சுற்றோ சுற்றென்று சுற்றவிடும் கொடூரன். ஆ…ஊ… என்று அலறி தொண்டை காய்வதுதான் வில்லனின் ஸ்டைல் என்பதை அப்படியே ஓரம் கட்டிவிட்டு ஸ்மார்ட்டாக வில்லத்தனம் பண்ணிய விடியல் ராஜுவுக்கு தமிழக அரசின் விருது பட்டியலில் முக்கிய இடம்.‘ஆள்’ படத்திற்காக தமிழக அரசின் சிறந்த வில்லன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் விடியல் ராஜு. அந்தப்படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். அங்குதான் இவரது கலைவாழ்வுக்கு ஸ்பீட் பிரேக்கர் போட்டுவிட்டது கோடம்பாக்கம்.சினிமாவின் மீது தீராக் காதலுடன் உள்ளே வந்து, கோடி கோடியாக செலவு செய்து ஆள் படத்தை தயாரித்தார் விடியல் ராஜு. அதற்கப்புறம் மீரா கதிரவன் இயக்கத்திலும், தயாரிப்பிலும் உருவான ‘விழித்திரு’ என்ற படத்தின் வெளியீட்டு உரிமையையும்...

Read More

           இவிங்ய்ங்க நியாயத்தை எந்த மண் சட்டியில் போட்டுக் கிண்டுவது என்பதுதான் புரியவில்லை.             ‘கருப்பன்’ என்ற படத்தில் நடித்து ...

<
           இவிங்ய்ங்க நியாயத்தை எந்த மண் சட்டியில் போட்டுக் கிண்டுவது என்பதுதான் புரியவில்லை.            ‘கருப்பன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதில் அவர் மாடு பிடி வீரராக வருகிறார். இவரை துளி கூட விரும்பாத தன்யாவுக்கு கல்யாணம் பண்ணி வைத்துவிடுகிறார்கள் சொந்தபந்தங்கள். இந்த கட்டாய கல்யாணம் தம்பதிகளுக்கு இடையே ஏற்படுத்தும் சலசலப்புகளும், தன்யா மீது விஜய் சேதுபதி கொண்டிருக்கும் மிதமிஞ்சிய காதலும்தான் படத்தின் கதை. கடைசியில் அவர் சொந்த மச்சானின் நல்ல மனசை அறிந்து முந்தானையை முழு மனசோடு விரிப்பார் என்பதுதான் முடிவாக இருக்க முடியும். போகட்டும்… பிரச்சனை அதுவல்ல. “அதெப்படி கருப்பன் என்ற பெயரை இந்தப்படத்திற்கும் விஜய் சேதுபதிக்கும் வைக்கப் போச்சு?” என்று குரல் எழுப்ப ஆரம்பித்துவிட்டது ஒரு கோஷ்டி. “கருப்பன் என்பது ஜல்லிக்கட்டு காளை ரகமாம். விஜய் சேதுபதி படத்திற்கு ‘கருப்பன்’ என்று பெயர் வைத்ததால், எங்கள் காளை இனத்துக்கே அவமானமாகிவிட்டது” என்று...

Read More

         வீ டுகளில், அலுவலகங்களில், திருமண மண்டபங்களில்... ஏன் மருத்துவமனைகளில் கூட பிக் பாஸ் புராணம்தான். அரசியல் பேசும் இடமான டீக்கடைகூட ...

<
         வீடுகளில், அலுவலகங்களில், திருமண மண்டபங்களில்... ஏன் மருத்துவமனைகளில் கூட பிக் பாஸ் புராணம்தான். அரசியல் பேசும் இடமான டீக்கடைகூட இப்போது பிக் பாஸ் பாலைத்தான் காய்ச்சிக்கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் என்ன நடந்தாலும் அது தமிழ்நாடு முழுக்க விவாதிக்கப்படுவதற்கு இந்த ரீச்தான் காரணம். அப்படி இந்த நிகழ்ச்சியில் பேசப்பட்டு சோஷியல் மீடியாக்களில் வைரலான, விமர்சனத்துக்குள்ளான வார்த்தைகள் இவை!'நாமினேஷன்னா என்னங்கய்யா?:             இதுவரை நடந்த மொத்த எபிசோட்களிலும் அதிகம் ஹிட்டடித்த வார்த்தை இதுதான். கன்ஃபெஷன் ரூமில் கஞ்சா கருப்பு பிக் பாஸ் குரலிடம், 'நாமினேஷன்னா என்னங்கய்யா?' எனக் கை கட்டி கேட்பார். அவ்வளவுதான். மறுநாள் முதல் பறந்தன மீம்ஸ். 'அப்ரைசல்ன்னா என்னங்கய்யா?' என ஐ.டி பாய்ஸும், 'புராஜெக்ட்ன்னா என்னங்கய்யா?' என காலேஜ் பசங்களும் அடித்த லூட்டியில் சோஷியல் மீடியா மொத்தமுமே லகலகலக தான்.க்ரீன் டீ வித் ஜிஞ்சர் கார்டமம்:             ஓவியா வந்த முதல் நாளிலேயே 'எனக்கு க்ரீன் டீ கொடு' என...

Read More

ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். ஏனெனில், இந்த மாதத்தில் அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி பீட...

<
ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். ஏனெனில், இந்த மாதத்தில் அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி பீடங்களிலும் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடைபெறுவது வழக்கம். திருவிழாக்களுடன் விரத வழிபாடுகளும் களை கட்டி விடும். மேலும், அம்மன் கோயில்களில் அலகு குத்தி காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல்... என பக்தர்கள்  விதவிதமான நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபடுவார்கள். முக்கியமாக, கோயில்களிலும் வீடுகளிலும் கூழ் ஊற்றுதல் போன்றவையும் நடக்கும். இம்மாதத்தில் ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு சிறப்பான நாள்களாக கருத்தப்படுகிறது. இது, தவிர, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம் என்று பல விசேஷ நாள்களும் இந்த மாதத்தில் வருகின்றன. இதில், ஆடி அமாவாசை வருகிற (ஜூலை) 23-ம் தேதி வருகிறது.  அன்றைய தினத்தில் கடல், நதிகள்...

Read More

“சில வருஷங்களுக்கு முன்னாடி காலையில 8 மணிக்கு `மதுரையே என் குரலைக் கேட்டுத்தான் விடியும்'. அப்போ `Talk of the Town'  எதுவா இருந்தால...

<
“சில வருஷங்களுக்கு முன்னாடி காலையில 8 மணிக்கு `மதுரையே என் குரலைக் கேட்டுத்தான் விடியும்'. அப்போ `Talk of the Town'  எதுவா இருந்தாலும், அதை ரேடியோவில் பேசுவேன். ரேடியோவுல ஆரம்பிச்ச பயணம் இப்போ `மாப்பிள்ளை' சீரியல்ல வந்து நிக்குது" -  `ரேடியோ ஜாக்கி' டோனில் பேசுகிறார் கமல் என்கிற கமல்ஹாசன். “அப்போ சீரியல் தவிர அரசியல், சினிமா, சமூகப் பிரச்னைனு எல்லாத்தைப் பற்றியும் உங்ககிட்ட பேசலாம்போல." “தாராளமா... நான் ரெடி, கேள்வி கேட்க நீங்க ரெடியா?"ன்னு அசுரவேகத்துல பதில் வரவே, `பிக் பாஸ்' முதல் ஜிஎஸ்டி வரை `மாப்பிள்ளை' கமலுடன் ஒரு ஜாலி டாக்! “சின்னத்திரைக்கு வர்றதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டிருந்தீங்க?" “ம்ம்ம்ம்ம்.. காலேஜ் சமயத்துல நான் ரொம்ப நீளமா முடி வளர்த்திருந்தேன். அது ‘அந்நியன்’ படம் ரிலீஸ் ஆன நேரமும்கூட. அப்போ எல்லாரும் `மச்சான்... நீ `ரெமோ' மாதிரி இருக்கடா. நீயெல்லாம் விஜே-வுக்கு ட்ரை பண்ணா,...

Read More

       ப ரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்குத் தனி சமையல் அறை வைத்து சமையல் செய்து கொடுக்கப்படுகிறது. இதற்காக சிறை அதிகாரிகளுக்க...

<
       பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்குத் தனி சமையல் அறை வைத்து சமையல் செய்து கொடுக்கப்படுகிறது. இதற்காக சிறை அதிகாரிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் தரப்படுகிறது என்று பகீர் புகாரைக் கிளப்பினார் டி.ஐ.ஜி ரூபா.போலீஸாருக்கு நெருக்கடி      இந்த நிலையில் ரூபாவுக்கு கர்நாடகா அரசின் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதில் சிறையில் விசாரணை மேற்கொண்ட விவரங்களை மீடியாக்களிடம் ஏன் தெரிவித்தீர்கள் என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.இரு மாநிலங்களிலும் ஒரு சேர புயலைக் கிளப்பிய இந்தச் சம்பவம் கர்நாடகா அரசுக்குக் கூடுதல் தலைவலியைக் கொடுத்திருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து பேட்டியளித்துள்ள கர்நாடகா முதல்வர் சித்தராமைய்யா, "இது முழுக்க, முழுக்க விதிமுறைகளுக்கு மாறானது. இந்தக் குற்றசாட்டைக் கூறும் முன்பு ரூபா, தன்னுடைய உயர் அதிகாரிகளிடம் இது பற்றிப் பேசியிருக்க வேண்டும். மீடியாக்களிடம் தகவல்களை ரூபா வெளியிட்டதால், போலீஸ் துறைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது" என்று கூறி இருக்கிறார்.எனக்கு மட்டும்...

Read More

 பணத்தை இழந்தவரும், தேவைப்படும் பணத்தை சம்பாதிக்கத் துடிப்பவரும் சந்திக்கும் புள்ளியே 'பண்டிகை'. குடும்பச் சூழல், கடுமையான நெருக்கட...

<
 பணத்தை இழந்தவரும், தேவைப்படும் பணத்தை சம்பாதிக்கத் துடிப்பவரும் சந்திக்கும் புள்ளியே 'பண்டிகை'.குடும்பச் சூழல், கடுமையான நெருக்கடியில் சூதாட்டத்தில் நம்பி பணத்தைப் போடுகிறார் சரவணன். அதில் தோல்வியே பரிசாகக் கிடைக்க பணத்தை இழந்து தவிக்கிறார். கர்ப்பிணி மனைவி இதனால் அவரை விட்டுப் பிரிகிறார். எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு நிற்கும் சரவணன் கிருஷ்ணாவின் வலிமையை நேரில் காண்கிறார். பணத்துக்காக இன்னொருவனை அடிக்கலாம் என்று 'பண்டிகை' ஆட்டத்தை அறிமுகம் செய்கிறார். பாஸ்போர்ட் எடுக்க பணமில்லாமல் தவிக்கும் கிருஷ்ணா அந்த ஆட்டத்தில் கலந்துகொள்கிறாரா, சூதாட்டம் யாரை வென்றெடுத்தது, கிருஷ்ணாவின் காதல் என்ன ஆனது, இழந்ததை சரவணன் மீட்டாரா என்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது 'பண்டிகை'.சூதாட்ட உலகில் நடக்கும் நிலவர கலவரங்களை கண்முன் நிறுத்தி இருக்கும் இயக்குநர் ஃபெரோஸுக்கு வாழ்த்துகள். கதைக் களத்துக்கேற்ப நுட்பமான பதிவுகள் மூலம் கவனிக்க வைக்கிறார்.ரஜினியைப் போல நடிப்பது, நகைச்சுவை என்ற பெயரில் மிகையாக நடிப்பது என எந்த ரிப்பீட்டும் இல்லாமல் கதாபாத்திரத்துக்கு...

Read More

பத்து மணி ஆபிசுக்கு ஒன்பது மணிக்கு எழுந்துகொள்வதும், பரபரப்பாக கிளம்பி ஓடுவதும் இன்றைக்கு சகஜமாகி விட்டது. கடிகாரம் விரட்டும் இந்த விளையாட்...

<
பத்து மணி ஆபிசுக்கு ஒன்பது மணிக்கு எழுந்துகொள்வதும், பரபரப்பாக கிளம்பி ஓடுவதும் இன்றைக்கு சகஜமாகி விட்டது. கடிகாரம் விரட்டும் இந்த விளையாட்டில் காலை உணவு என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள். ஒருவேளை கிள்ளும் வயிறு அதை ஞாபகப்படுத்தினாலும் ஏதோ ஜூஸ், கொஞ்சம் ஓட்ஸ் என எதையோ திணித்து பசியைப் போக்கிக் கொள்கிறார்கள். ஆனால், காலை உணவு கட்டாயம் என்று மருத்துவம் கடுமையாக எச்சரிக்கிறது. இரவு உணவுக்கும், காலை உணவுக்கும் இடையே நீண்ட இடைவெளி இருப்பதால்தான் காலை உணவை பிரேக் ஃபாஸ்ட் அதாவது விரதத்தை உடைப்பது என்றே பெயரிட்டுச் சொல்கிறோம். காலை உணவு சாப்பிடுபவர்கள் மட்டுமே நாள் முழுதும் வேகமாக செயல்படுவதோடு  மனஅழுத்தம் இன்றி மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கிறது.இரவு உண்ட உணவு செரித்து குளுக்கோஸாக மாறுகிறது. இந்த குளுகோஸ் கல்லீரலிலும் தசைகளிலும் கிளைகோஜனாக  மாறி தங்குகிறது. இரவு முழுக்க உள்ளுறுப்புகளை இந்த சக்தி இயக்குகிறது. இதனால், காலையில்...

Read More

Search This Blog

Blog Archive

About