­
June 2019 - !...Payanam...!

இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று அழைக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் பட்டேல். குஜராத் மாநிலத்தில் பிறந்த இவர், இந்தியாவின் முதல் துணைப் ப...

<
இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று அழைக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் பட்டேல். குஜராத் மாநிலத்தில் பிறந்த இவர், இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சர் என்னும் பெருமைக்குச் சொந்தக்காரர். சர்தார் படேலுக்கு குஜராத் மாநிலத்தின் நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமிலிருந்து 3.2 கி.மீ தொலைவில் ‘சாதுபெட்' என்ற இடத்தில் 182 மீட்டரில் பிரமாண்ட சிலை அமைக்க கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். உலகிலேயே உயரமான சிலையாக இது அமையும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பிரபல கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி அதற்கான பணிகளைச் செய்தது. இந்நிலையில் ஒற்றுமைக்கான சிலையில் பார்வையாளர்களுக்கான இடத்தில் உள்ள கூரையில் மழை பெய்யவும் ஒழுகத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சியும் ஏஎன் ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. நர்மதா மாவட்ட ஆட்சியர்...

Read More

உலகில் அதிகமான மக்களால் குடிக்கப்படும் ஒரு பானம் காபி ஆகும். இந்தியாவில் பெரும்பாலனோர் பால் சேர்த்துதான் காபி குடிக்கிறார்கள். ஆனால் மற்ற ந...

<
உலகில் அதிகமான மக்களால் குடிக்கப்படும் ஒரு பானம் காபி ஆகும். இந்தியாவில் பெரும்பாலனோர் பால் சேர்த்துதான் காபி குடிக்கிறார்கள். ஆனால் மற்ற நாடுகளில் பெரும்பாலும் பிளாக் காபிதான் அனைவராலும் குடிக்கப்படுகிறது. மேற்கத்திய கலாச்சாரத்தில் புகழ் பெற்ற இந்த பிளாக் காபி பல் ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது.பிளாக் காபி குடிப்பதற்கும், எடை குறைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதில் அதிகளவு காஃபைன் உள்ளது, இதன் முக்கியமான பலன்களில் ஒன்று புற்றுநோய்க்கு எதிராக போராடுவதாகும். இந்த பதிவில் பிளாக் காபிக்கும், எடை குறைப்பிற்கும் இடையே இருக்கும் ரகசிய தொடர்பு என்னவென்று பார்க்கலாம்.குளோரோஜெனிக் அமிலம்எடை குறைப்பில் முக்கியப்பங்கு வகிக்கும் குளோரோஜெனிக் அமிலம் பிளாக் காபியில் அதிகம் உள்ளது. உணவுக்குப் பிறகு நீங்கள் கருப்பு காபியை உட்கொள்ளும்போது, அதில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் உடலில் குளுக்கோஸ் உற்பத்தியைக் குறைக்கிறது. மேலும் புதிய கொழுப்பு செல்கள் உருவாவதையும் தடுக்கிறது. காஃபின் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் நிறைந்த...

Read More

நமது உடலின் ஆரோக்கியம் என்பது முழுக்க முழுக்க நாம் சாப்பிடும் உணவுகளை நம்பித்தான் இருக்கிறது. எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது ஆர...

<
நமது உடலின் ஆரோக்கியம் என்பது முழுக்க முழுக்க நாம் சாப்பிடும் உணவுகளை நம்பித்தான் இருக்கிறது. எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது ஆரோக்கிய வாழ்விற்கு அவசியமாகிறது. எப்பொழுதும் நாம் சமைக்கும் உணவுகள், காய்கறிகள், அதில் சேர்க்கப்படும் பொருட்கள் மீது கவனம் செலுத்தும் நாம் சமைக்கும் பாத்திரத்தின் மீது கவனம் செலுத்துவதில்லை.உண்மைதான், நாம் சமைக்கு உபயோகிக்கும் பாத்திரங்கள் உணவின் மீது அதிக ஆதிக்கம் செலுத்தக்கூடும். ஆரோக்கியமான உணவுகள் கூட தவறான பாத்திரத்தில் சமைக்கும்போது விஷமாக மாறக்கூடும். இந்த பதிவில் எந்தெந்த பாத்திரத்தில் சமைப்பது ஆபத்தானது என்பதை பார்க்கலாம்.செம்பு பாத்திரங்கள்உணவை சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் செம்பு பாத்திரங்கள் மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது. உணவின் வெப்பத்தை நீண்ட நேரம் தக்க வைக்கும் குணம் செம்பு பாத்திரத்திற்கு உள்ளது. ஆனால் உப்பு அதிகமிருக்கும் உணவுகளை செம்பு பாத்திரத்தில் சமைப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் உப்பில் இருக்கும் அயோடின் தாமிரத்துடன் எளிதில் வினைபுரியக்கூடாது. இதனால் அதிக செம்பு...

Read More

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடுத்தடுத்து பல்வேறு அதிரடியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த வரிசையில் அடுத்ததாக ஒரு அருமையான த...

<
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடுத்தடுத்து பல்வேறு அதிரடியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த வரிசையில் அடுத்ததாக ஒரு அருமையான திட்டத்திற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. எனவே சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளும், பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை வேகமாக குறைத்து வருகின்றன. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கு அல்ல.இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி இதுதான்...பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசானது, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான பதிவு கட்டணம் மற்றும் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணங்களை மிக கடுமையாக உயர்த்த திட்டமிட்டு வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.அதே நேரத்தில் ஃபேம்...

Read More

நமது ஆரோக்கிய வாழ்விற்கு மிகவும் முக்கியமானது ஆரோக்கிய உணவுகள்தான். வேகமாக நகர்ந்து வரும் இந்த வாழ்க்கை முறையில் ஆரோக்கியமாக இருப்பதே பெரும...

<
நமது ஆரோக்கிய வாழ்விற்கு மிகவும் முக்கியமானது ஆரோக்கிய உணவுகள்தான். வேகமாக நகர்ந்து வரும் இந்த வாழ்க்கை முறையில் ஆரோக்கியமாக இருப்பதே பெரும் சவாலாக மாறிவிட்டது. கடினமான பணிகளுக்கிடையில் ஓய்வு எடுப்பதே மிகவும் அரிதான ஒன்றாக மாறிவிட்டது.போதுமான உடற்பயிற்சியும், சீரான உணவுமுறையும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானதாகும். நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்துதான் கிடைக்கிறது. முளைகட்டிய பயிர்கள் நமக்கு ஆரோக்கியம் வழங்குவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த பதிவில் முளைகட்டிய தானியங்கள் நமது ஆரோக்கியத்திற்கு எப்படி உதவுகிறது என்று பார்க்கலாம்.முளைகட்டிய தானியங்கள் என்றால் என்ன?நமது அன்றாட உணவுகளில் பருப்புகள், பயிறுகள் போன்றவற்றை சுவைக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் சேர்த்து கொண்டுதான் இருக்கிறோம். தானியங்களை இரவு முழுவதும் ஊறவைப்பதன் மூலம் அதனை முளைக்கட்டிய பயிராக மாற்றலாம். இந்த தானியங்கள் கொஞ்சம் இனிப்பு மற்றும் சத்தான சுவை கொண்டவை. உங்கள் தினசரி உணவில் முளைக்கட்டிய தானியங்களை ஏன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மேற்கொண்டு...

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கிறார். விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை ம...

<
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கிறார். விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியை கடந்த 2 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். கடந்த சீசன்களிலும் வாரம் முழுவதும் நடைபெறும் சம்பவங்களை வாரத்தின் கடைசி 2 நாட்களில் ரிவிவ்யூ செய்தார் கமல்ஹாசன். கருணை மழை பொழிந்தது அதேபோல் சனிக்கிழமையான இன்று கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். இதற்கான புரமோ வெளியாகியுள்ளது. அதில் காத்திருந்து காத்திருந்து கருணை மழை பொழிந்தது அன்பாய் எனக்கூறுகிறார் கமல். புதிய குடும்பம் பிறந்திருக்கிறது உள்ளங்களின் உண்மை முகங்கள் உணர்வுகளின் உரிமையோ முகர்ந்துகொள்ளும் ஒரு புதிய குடும்பம் பிறந்திருக்கிறது என்றும் தனக்கே உரிய தொனியில் கூறுகிறார் கமல். மேலும் லாஸ்லியா அழும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. குறும்படம் மூலம் கிழிப்பார் சனி மற்றும் ஞாயிறு...

Read More

ஹீரோக்களுடன் காமெடியானாக படம் முழுவதும் வலம் வந்த யோகிபாபு முழு ஹீரோவாக நடித்த படம் தர்மபிரபு. நேற்று வெளியான இப்படத்தை பற்றி இதுவரை நல்ல வ...

<
ஹீரோக்களுடன் காமெடியானாக படம் முழுவதும் வலம் வந்த யோகிபாபு முழு ஹீரோவாக நடித்த படம் தர்மபிரபு.நேற்று வெளியான இப்படத்தை பற்றி இதுவரை நல்ல விமர்சனங்களே வெளிவந்துள்ளன. இப்படத்தை ரசிகர்களுடன் தியேட்டர் ஒன்றில் பார்த்த யோகிபாபு வெளியே வந்தவுடன் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், இனி ஹீரோவாக நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.மேலும், இனி வழக்கம்போல் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி போன்ற ஹீரோக்களுடன் இணைந்து காமெடி மட்டும் தான் செய்வேன். இரண்டு நண்பர்களுக்காக தான் கதையில் ஹீரோவாக நடித்தேன். இனி ஹீரோவாக நடிக்க போவதில்லை எனவும் கூறினார். ...

Read More

ராத்திரி ஆயிடுச்சுன்னா ஷேர் ஆட்டோவில் கடத்துவது.. பொழுது விடிஞ்சா அதை விற்றுவிடுவது.. இதுதான் இவர்களது வேலையே.. இப்படி கடத்தி விற்பது கன்னு...

<
ராத்திரி ஆயிடுச்சுன்னா ஷேர் ஆட்டோவில் கடத்துவது.. பொழுது விடிஞ்சா அதை விற்றுவிடுவது.. இதுதான் இவர்களது வேலையே.. இப்படி கடத்தி விற்பது கன்னுக்குட்டியைதான்!சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் திடீர் திடீரென கன்றுக்குட்டிகள் காணாமல் போயின. யார் திருடுகிறார்கள் என்றே தெரியாமல் மக்கள் குழம்பினர்.இதை வைத்துதான் பிழைப்பை நடத்துவதால், வேறு வழி இல்லாமல் போலீசில் புகார் சொன்னார்கள். போலீசும் இது சம்பந்தமான விசாரணையை ஆரம்பித்தது.மர்ம நபர்கள்அப்போது, ஷேர் ஆட்டோவில்தான் அந்த மர்மநபர்களை கண்டுபிடித்தார்கள். ராத்திரி நேரங்களில் ஷேர் ஆட்டோவில் ஏற்றி கொண்டு, கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தன. குறிப்பாக அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில்தான் இது அதிகமாக நடந்து வந்திருக்கிறது.ஆட்டோஇதையடுத்து, இன்று காலை அம்பத்தூர் புதூர் பகுதியில் கன்று குட்டியை ஆட்டோவில் கடத்தி வந்த 2 பேரை போலீசார் மடக்கினர். அவர்கள், இருவரும் பைக்கில் தப்ப முயன்றனர். பிறகு ஒரு ஆட்டோவில் ஏறி பறந்தனர். ஆனால் நம்ம போலீஸ்...

Read More

கதை: எமதர்மனின் ஓய்வுக்கு பிறகு எமனின் மகனே அந்தப் பதவிக்கு வர, அதைப் பிடிக்காத சித்திர குப்தன் இடையில் கலகம் பண்ண, கலகத்தில் நடந்த தவறால் ...

<
கதை: எமதர்மனின் ஓய்வுக்கு பிறகு எமனின் மகனே அந்தப் பதவிக்கு வர, அதைப் பிடிக்காத சித்திர குப்தன் இடையில் கலகம் பண்ண, கலகத்தில் நடந்த தவறால் சிவன் எமலோகத்தையே அழிக்க முற்பட, எமனின் வாரிசு எப்படி எமலோகத்தை காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.விமர்சனம்: யோகி பாபு முதல் முறையாக முழு நீள கதாநாயகனாக நடித்திருக்கும் படம். எமதர்மன் வேடம். வடிவேலுவை பின்பற்றி அவர் நடித்த ராஜா கதை போல், இது எமதர்மனின் ஆட்டம். யோகி பாபுவின் பலம், இடையில் அவர் அடிக்கும் டைமிங்க் காமெடி வசனங்கள், அதே போல் அவரது ஸ்லாங்க், வறண்டு கிடக்கும் தமிழ் சினிமாவின் காமெடி பஞ்சத்தில் யோகிபாபு திரையில் வந்தாலே ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். இதையெல்லாம் நம்பித் தான் இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.ஆனால் திரைக்கதை ஃபேண்டஸி என்றாலும், அதில் அழுத்தமான ஒரு பின்னணி இருக்க வேண்டும். அது தான் ரசிகர்களை உள்ளிழுக்கும். ஆனால் இதெல்லாம் படத்தில் மொத்தமாக மிஸ்ஸிங்க்....

Read More

ஒரு வயதான முதியவர் அவருடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்து, "எனக்கு ஐநூறு ரூபாய் பணம் எடுக்க வேண்டும்" என்றார். உடனே அந்த பேங்க...

<
ஒரு வயதான முதியவர் அவருடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்து, "எனக்கு ஐநூறு ரூபாய் பணம் எடுக்க வேண்டும்" என்றார். உடனே அந்த பேங்க் கேஷியர் பெண் அந்த முதியவரிடம்."ஐயாயிரம் ரூபாய்க்கு கீழே தொகை எடுக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் ATM கார்டை பயன்படுத்தி எடுங்கள்" என்றாள். உடனே அந்த முதியவர், ஏனென்று கேட்க, அந்த பெண் கேஷியர் சற்று எரிச்சலுடன், "இது தான் பேங்க் சட்டம். வேற எந்த விஷயமும் இல்லைனா இடத்தை காலி பண்ணுங்க, உங்களுக்கு பின்னால் நிறைய பேர் வெயிட் பண்றங்க" என்றாள் சற்றே கடுமையுடன்..அந்த முதியவர் , இப்பொழுது அமைதியாக தனது செக்கை மீண்டும் அந்த கேஷியர் பெண்ணிடம் கொடுத்து, "தயவு செய்து என் அக்கவுண்ட்டில் உள்ள பணம் முழுவதும் எனக்கு திரும்ப கொடுத்து விடுங்கள்" என்றார். அந்த கேஷியர் பெண் அந்த முதியவர் அக்கவுண்டிலுள்ள பண நிலுவையைப் பார்த்து அதிர்ச்சியானாள்.அவள்...

Read More

அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் இன்னும் சில வாரங்களில் திரைக்கு வரவிருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம...

<
அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் இன்னும் சில வாரங்களில் திரைக்கு வரவிருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது.ஏற்கனவே படத்தின் ட்ரைலர் வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது, இதை தொடர்ந்து படம் எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் ரிலிஸிற்கு முன்பே போனிகபூர் நேர்கொண்ட பார்வை படத்தை மும்பையில் ஒரு ப்ரீமியர் ஷோவிற்கு ஏற்பாடு செய்யவுளாராம்.அதில் பெரும்பாலும் அவருடைய குடும்பத்தினர் கலந்துக்கொள்வார்கள் என்று கூறப்படுகின்றது. ...

Read More

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளருமாகவும், முன்னாள் தமிழக முதலமைச்சராகவும் இருந்தவர் ஜெயலலிதா. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் கா...

<
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளருமாகவும், முன்னாள் தமிழக முதலமைச்சராகவும் இருந்தவர் ஜெயலலிதா. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார்.அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்காக ஜெயலலிதா தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக ஹெலிகாப்டர் ஒன்றை பயன்படுத்தினார். இது 11 பேர் அமரக்கூடிய பெல் 412 EP வகையைச் சேர்ந்தது.பிரச்சாரத்திற்கு பின் ஹெலிகாப்டர் பெரிதாக பயன்படுத்தப் படவில்லை. கடைசியாக 2018 டிசம்பர் மாதம் பெல் 412 EP ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து ஏலம் விட்டு, அதன் மூலம் வருமானம் ஈட்ட முடிவு செய்யப்பட்டது.இதன் பொறுப்பு மாநில வணிக கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டரின் அடிப்படை விலை ரூ.35 கோடி ஆகும். இதன் அடிப்படையில் ஏலம் விட ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது.ஆனால் இதை ஏலத்தில் எடுக்க ஒருவரும் முன்வரவில்லை. தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக என்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் விழிக்கின்றனர்.இந்நிலையில்...

Read More

வயசான பாட்டிகளை மட்டுமே குறி வைக்கிறார் இளைஞர் சுந்தர். ஏன்.. என்ன காரணம் என்பதை அறிந்த போலீஸ், சுந்தரை தூக்கி கொண்டு போய் ஜெயிலில் அடைத்து...

<
வயசான பாட்டிகளை மட்டுமே குறி வைக்கிறார் இளைஞர் சுந்தர். ஏன்.. என்ன காரணம் என்பதை அறிந்த போலீஸ், சுந்தரை தூக்கி கொண்டு போய் ஜெயிலில் அடைத்துவிட்டது!சென்னை செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், நீலாங்கரை, திருவான்மியூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களுக்கு நகை திருட்டு சம்பந்தமாக நிறைய புகார்கள் ஒரே சமயத்தில் வர ஆரம்பித்துவிட்டன.இதனால் திகைத்து போன செம்மஞ்சேரி போலீசார், இதற்காகவே ஒரு தனிப்படை அமைத்து, நோட்டமிட்டு வந்தனர். அப்போதுதான், சிசிடிவி காமிராவில் சுந்தர் என்பவர் சிக்கினார். இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இவரது வேலையே, யாராவது வயசான பாட்டி கடைகளில், வீட்டு வாசப்படிகளில் உட்கார்ந்திருந்தால் அவர்களிடம் சென்று ஏமாற்றுவதுதான்.பாட்டிகளிடம், "பக்கத்துல சேட்டு வீட்டுல கிரகப்பிரவேசம் நடக்குது. நீங்க வயசானவங்க.. நேரில் வந்து ஆசீர்வாதம் பண்ணினால் 1000 ரூபாய் தருவாங்க" என்று சொல்வாராம். பணத்துக்கு ஆசைப்பட்ட பாட்டிகளும் ஆட்டோவில் ஏறி கொள்வார்களாம்.சிறிது தூரம் சென்ற பிறகு, "பாட்டி.. கழுத்தில், காதில் நகைகளை பார்த்தால், சேட்டு...

Read More

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமானவர் நடிகை விஜய நிர்மலா. சினிமாவில் தன் ஆதிக்கத்தால் உச்சத்தில் இருந்தவர். வியாழக்கிழமை இன்று அதி...

<
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமானவர் நடிகை விஜய நிர்மலா. சினிமாவில் தன் ஆதிக்கத்தால் உச்சத்தில் இருந்தவர். வியாழக்கிழமை இன்று அதிகாலை காலமானார்.அவருக்கு வயது 73. உடல் நல குறைவால் கடந்த சில காலங்களாக அவதிப்பட்டு வந்த அவர் வயது முதிர்வால் இன்று மரணத்தை தழுவினார்.அந்த நடிகை தீவிரமான சாய்பாபா பக்தையாம். அவர் தான் இறப்பது முக்கியமல்ல. தான் இறந்தால் வியாழக்கிழமை தான் இறக்க வேண்டும் என கூறுவாராம். அதன்படியே அவரின் மரணத்தில் அவரின் ஆசையை ஆண்டவன் நிறைவேற்றிவிற்றான் என்கிறார்கள் பக்தர்கள். ...

Read More

விஜய் சேதுபதியின் படங்கள் என்றால் மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அண்மைகாலமாக அவரின் படங்கள் பண பிரச்சனைகளால் ரிலீஸ் வி...

<
விஜய் சேதுபதியின் படங்கள் என்றால் மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அண்மைகாலமாக அவரின் படங்கள் பண பிரச்சனைகளால் ரிலீஸ் விசயத்தில் சிக்கில் நிலவுகிறது. அப்படித்தான் தற்போதும். இந்த சிந்துபாத் வெளியாக வேண்டிய நாளில் வராமல் படம் தள்ளிபோய் இன்று களத்தில் இறங்கியுள்ளது. படம் எப்படி என பார்க்கலாம்.கதைக்களம்விஜய் சேதுபதி ஊரில் அனைவரும் அறிந்த திருடன். அவருடன் சூர்யா என குட்டிபையன் அவரின் ஆதரவாக இருந்துவருகிறார். இவர் வேறு யாருமல்ல அவரின் நிஜ மகன். சேதுபதிக்கு காதில் வேறு சற்று பிரச்சனை. ஏதோ ஒரு பிழைப்பு, ஏதோ ஒரு வாழ்க்கை என இருந்தாலும் ஜாலியாக ஓட்டிகொண்டிருக்கிறார்.அதே ஊரில் சாதாரண குடும்பத்து பெண்ணாக அஞ்சலி. ஒருநாள் இவரை ஏதேச்சையாக சேதுபது பார்த்துவிட காதல் வயப்படுகிறார். அஞ்சலி பேசினால் ஊரே கேட்கும் என்பது போல சத்தமான குரல். ஆனால் இவர் செய்யும் அட்டகாசம் குறும்புத்தனம்.இப்படியிருக்க எப்படியோ ஒருவழியாக இவரும் அவரின்...

Read More

முட்டை என்பது உலகில் பெரும்பாலானோர் விரும்பும் ஒரு உணவுப்பொருளாகும். முட்டை சுவையான உணவாக மட்டுமில்லாமல் ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது. ...

<
முட்டை என்பது உலகில் பெரும்பாலானோர் விரும்பும் ஒரு உணவுப்பொருளாகும். முட்டை சுவையான உணவாக மட்டுமில்லாமல் ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது. தினமும் காலையில் இரண்டு முட்டைகளுடன் அந்த நாளை தொடங்குவது உங்களுக்கு சிறப்பான பலனை அளிக்கும். முட்டை ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அதனை குறிப்பிட்ட அளவிற்குதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.முட்டையை வாங்கும்போது நல்ல முட்டையா என்பதை பார்த்து வாங்க வேண்டும். நல்ல முட்டையாக பார்த்து வாங்குவது கொஞ்சம் கடினமானது. முட்டை காலாவதியானதா இல்லையா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். இந்த பதிவில் நல்ல முட்டையா என்பதை எப்படி கண்டறியலாம் என்று பார்க்கலாம்.மிதவை சோதனைமுட்டை சாப்பிடுவதற்கு ஏற்றதா, ப்ரெஷ்ன முட்டைதானா என்பதை கண்டறியும் எளிய வழி மிதவை சோதனையாகும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் முட்டையை மென்மையாக போடவும். முட்டை அடிமட்டத்தை அடைந்தால் அந்த முட்டை சாப்பிட ஏற்றது. ஆனால் மூழ்காமல் ஒரே ஓரத்தில் மிதந்தால் அந்த முட்டை சாப்பிட...

Read More

அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட...

<
அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு விண்டோஸ் இயங்குதளத்தில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் விண்டோஸ் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இந்த நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு 2.3.7 மற்றும் iOS 7 இயங்குதளத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாட்ஸ்அப் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாட்ஸ்அப்பின், சமீபத்திய கேள்வி பதில்கள் (FAQ) பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த இயங்குதளத்தில் செயல்படும் ஸ்மார்ட்போன்கள் மூலமாக புதிதாக வாட்ஸ்அப் கணக்கு எதுவும் தொடங்க முடியாது. ஏற்கனவே, வாட்ஸ்அப் இருக்கும் பட்சத்தில், அதுவும் வேலை செய்யாது.இதையும் பாருங்க: வாட்ஸ்அப் குரூப்பில் சேராமல் இருப்பது எப்படி? இப்படி..!பயனாளர்கள் ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ் பகுதிக்குள் சென்று, தங்களுடைய போன் எந்த வெர்ஷனில்...

Read More

ஹாலிவுட் திரையுலகின் மிக பேமஸான நடிகர் டி-காப்ரியோ. இவருக்கு உலகம் முழுவதும் மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் திரைப்படங்களை விட ...

<
ஹாலிவுட் திரையுலகின் மிக பேமஸான நடிகர் டி-காப்ரியோ. இவருக்கு உலகம் முழுவதும் மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.இவர் திரைப்படங்களை விட தற்போதெல்லாம் பூமியின் கால மாற்றம், தண்ணீர் பஞ்சம் குறித்தே அதிகம் பேச ஆர்வம் காட்டி வருகின்றார்.அந்த வகையில் தற்போது சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், ஹோட்டல் எல்லாம் மூடப்பட்டுள்ளது.மழை மட்டுமே காப்பாற்ற வேண்டும் என டி-காப்ரியோ தன் இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார், இது பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது, இதோ... ...

Read More

ரஜினிகாந்த் இன்று இந்தியாவே கொண்டாடும் சூப்பர்ஸ்டார். இவர் தன்னுடைய ஸ்டைல்-ஆல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுத்தவர். ஆனால், ரஜினிகாந்த்...

<
ரஜினிகாந்த் இன்று இந்தியாவே கொண்டாடும் சூப்பர்ஸ்டார். இவர் தன்னுடைய ஸ்டைல்-ஆல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுத்தவர்.ஆனால், ரஜினிகாந்த் வளர்ந்த பிறகு இதுவரை பேய் சம்மந்தப்பட்ட கதைகளில் நடித்தது இல்லை, சந்திரமுகி கூட மனத்தத்துவம் சம்மந்தப்பட்ட கதையாக தான் இருந்தது.இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் கிரெஸி மோகன் ரஜினிக்காக ஒரு பேய் கதையை ரெடி செய்தாராம், அதை கே.எஸ்.ரவிக்குமாரிடம் நீங்கள் இயக்கலாம் என கூறினாராம்.அவர் ‘எப்படி சார் ரஜினி சாருக்கு செட் ஆகும்?’ என யோசிக்க, கிரேஸி ‘அட என்ன சார், படையப்பா மாதிரி இது பேய்யப்பா சார்’ என கமெண்ட் அடித்தாராம், ஆனால், அந்த படம் அதன் பிறகு ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ...

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தமிழில் நேற்று முன் தினம் தொடங்கிவிட்டது. கமல்ஹாசன் தொகுத்து வழங்க இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இம்முறை மலேசிய...

<
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தமிழில் நேற்று முன் தினம் தொடங்கிவிட்டது. கமல்ஹாசன் தொகுத்து வழங்க இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது.இம்முறை மலேசியா, இலங்கையிலிருந்தும் போட்டியாளர்கள் வந்துள்ளார்கள். யார் முதலில் மக்கள் மனங்களை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.சமூகவலைதளங்களில் இம்முறை அனைவருக்கும் ஆர்மிக்கள் துவங்கப்பட்டுள்ளது. மீம்கள் வைரலாகி வருகிறது. இது வேடிக்கையாக இருந்தாலும் பிக்பாஸ் பற்றி பேச மீம் கிரியேட்டர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக தகவல் சுற்றி வருகிறது. ...

Read More

சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும், அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால் 7 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். உடல் எடைய...

<
சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும், அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால் 7 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.உங்களுக்கு மிகவும் வேகமாக 7 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.சீரக தண்ணீர்2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.சீரகப் பொடி மற்றும் தயிர்சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.சீரகப் பொடி மற்றும் தேன்1/2 டீஸ்பூன்...

Read More

காதலை வெளிப்படுத்துவது என்பது ஒரு அழகான விஷயம். அதிலும் காதலர் தினத்தில் அதை சொல்லுது என்பது இரு மனங்களுக்கிடையே பேரின்பத்தை கொடுக்க கூடியத...

<
காதலை வெளிப்படுத்துவது என்பது ஒரு அழகான விஷயம். அதிலும் காதலர் தினத்தில் அதை சொல்லுது என்பது இரு மனங்களுக்கிடையே பேரின்பத்தை கொடுக்க கூடியது. அந்த வகையில் சீனா நாட்டில் மே 20 காதலர் தினம் கொண்டாடப்பட்டது.இந்த தினத்தில் காதலர்கள் தங்கள் அன்பை மட்டுமல்ல அன்பான பரிசுகளையும் பரிமாறிக் கொள்கின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் துணையை இம்ப்ரஸ் செய்ய விதவிதமான கிஃப்ட்களை கொடுக்கவும் செய்கின்றனர். அந்த வகையில் இந்த பையன் பண்ண காரியத்தை பாருங்க. தன் அன்பான காதலிக்கி ஒரு கடலையே பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார்.லவ் புரபோஷல்அதற்கு அந்த பெண்ணும் தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் அவருடனான வெப்சேட்டை ஸ்க்ரீன் சாட் எடுத்து எல்லோருக்கும் தெரியும் வகையில் வலைத்தளத்தில் போட்டு அந்த பரிசை நினைத்து சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளார். மேலும் இதன் மூலம் இந்த விஷயம் பொய் இல்லை என்பதை நிரூபித்து உள்ளார்.பெரிய கடல் நிலப்பரப்புஅந்த பெண்ணோட பாய்பிரண்ட் சீனாவில் 682,662 யுவானுக்கு...

Read More

அவ்வப்போது நமது வாழ்வில் சில அதிசயங்களை சந்தித்து பிரமித்துப் போவோம். குறிப்பாக மருத்துவ உலகில் சில விஷயங்கள் விநோதமாக நடைபெறும். இதனை ஆங்க...

<
அவ்வப்போது நமது வாழ்வில் சில அதிசயங்களை சந்தித்து பிரமித்துப் போவோம். குறிப்பாக மருத்துவ உலகில் சில விஷயங்கள் விநோதமாக நடைபெறும். இதனை ஆங்கிலத்தில் "மெடிகல் மிராக்கில்" என்று கூறுவா். அது போல் ஒரு வினோத சம்பவத்தைத் தான் நாம் கானவிருக்கிறோம்.பொதுவாக நாம் நமது பிள்ளைகளைத் திட்டும்போது," நான் என் இரத்தத்தை வியர்வையாக்கி உன்னை படிக்க வைக்கிறேன்.. " என்று கூறுவோம். நாம் அவ்வளவு கடினமாக உழைக்கிறோம் என்ற பொருளில் இப்படி நாம் கூறுகிறோம். ஆனால் உண்மையில் ஒரு பெண்ணுக்கு வியர்வையாக இரத்தமே வெளியாகிறது என்று கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும். தலை சுற்றுகிறதா? வாருங்கள் தொடர்ந்து இதனைப் பற்றி அறிந்துக் கொள்வோம்.மருத்துவ உலகில் சில வழக்குகள்எப்படி இது சாத்தியம்?" என்ற கேள்வி எழ வைக்கும். இதுவும் அப்படி ஒரு அரிய செயல் தான். 10 மில்லியன் பேர்களில் ஒருவருக்கு மட்டுமே இத்தகைய சம்பவம் நடைபெறும் சாத்தியம் உண்டு.ஒரு 21...

Read More

ரஜினிகாந்த் எப்போதும் தான் பணியாற்றிய இயக்குனர்களுக்கு மிகவும் மரியாதை கொடுப்பவர். அந்த வகையில் ரஜினிக்கு ரஞ்சித் மீது மிகுந்த அன்பு உண்டு....

<
ரஜினிகாந்த் எப்போதும் தான் பணியாற்றிய இயக்குனர்களுக்கு மிகவும் மரியாதை கொடுப்பவர். அந்த வகையில் ரஜினிக்கு ரஞ்சித் மீது மிகுந்த அன்பு உண்டு.அதனால் தான் காலா இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், ரஞ்சித் பெரிய உச்சத்தை தொடுவார் என்று வாழ்த்தினார்.ஆனால், சமீபத்தில் ரஞ்சித் ரஜினியை பார்க்க விரும்பியதாகவும், அதற்கு ரஜினி மறுத்ததாகவும் ஒரு பத்திரிகையாளர் கூறியுள்ளார்.ஏன் என்று விசாரிக்கையில் ரஞ்சித் ராஜாராஜா சோழன் குறித்து பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது, அதனால் தான் ரஜினி சந்திக்க மறுத்ததாக அந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். ...

Read More

நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார். கடந்த ஜூன் 23 ல் தேர்தல் நடைபெற்று முடிந்தது. பதவிக்கால...

<
நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார். கடந்த ஜூன் 23 ல் தேர்தல் நடைபெற்று முடிந்தது. பதவிக்காலம் முடிவடைந்தும் நடிகர் சங்கம் கட்டப்படாமல் தள்ளிப்போனதால் அவரின் மீது பல அதிருப்திகள் எழுந்ததுள்ளது. இதனால் அவருடன் இருந்தவர்கள் பலர் பாக்யராஜ் அணிக்கு சென்றுவிட்டனர்.இன்னொரு பக்கம் அவர் தன் திருமணத்தை நடிகர் சங்க கட்டிடத்தில் தான் நடத்த வேண்டும் என உறுதியில் இருக்கிறார். அவருக்கு திருமண நிச்சயதார்தத்தையும் அவரின் பெற்றோர் அண்மையில் நடத்தினர்.இந்நிலையில் அவரின் அப்பா ஜி.கே. ரெட்டியிடம் ரூ 86 லட்சம் மோசடி செய்ததாக கல்குவாரி அதிபர் வடிவேலு என்பவரை சென்னை மத்திய குற்ற பிரிவு போலிசார் கைது செய்துள்ளனர்.விஷாலின் தந்தை அளித்துள்ள புகாரில் தன்னுடைய குவாரியில் இருந்து கருங்கல், ஜல்லி தருவதாக கூறி தொழிலதிபர் வடிவேலு என்பவர் தன்னிடம் ரூ. 86 லட்சம் பணம் வாங்கியதாகவும் ஆனால் அவர் கருங்கல், ஜல்லியை கொடுக்காமலும்...

Read More

ஒத்த செருப்பு சைஸ் 7க்காக மாணவனைப் போன்று நான் காத்திருக்கிறேன்: பார்த்திபன்! ராதாகிருஷ்ணன் பார்த்திபன்' என்ற பெயர் தென்னிந்திய சினிமாவ...

<
ஒத்த செருப்பு சைஸ் 7க்காக மாணவனைப் போன்று நான் காத்திருக்கிறேன்: பார்த்திபன்!ராதாகிருஷ்ணன் பார்த்திபன்' என்ற பெயர் தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக கோலோச்சி வரும் மிகவும் கவர்ச்சிகரமான பிராண்டுகளில் ஒன்றாகும். வித்தியாசமான மற்றும் விதிவிலக்கான கற்பனைகள் மூலம் தன்னைத்தானே எல்லைகளுக்கு அப்பால் பல சமயங்களில் கொண்டு சென்றுள்ளார். நட்சத்திர அந்தஸ்து மற்றும் உச்சநிலை தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் பலரும் ரசிகர் கூட்டத்தை திரையரங்குகளுக்கு இழுத்துக் கொண்டிருந்த போதிலும், அவர் தனியொரு மனிதராகவே தனது தனித்துவமான கதை மற்றும் வித்தியாசமான சினிமாக்கள் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார்.பல்துறை வித்தகரான அவர் "ஒத்த செருப்பு சைஸ் 7" என்ற அவரது முத்திரை பதிக்கப்பட்ட படத்தின் மூலம் நம்மை கவர்ந்திழுக்கிறார். தவறாமல் பார்த்து விட வேண்டும் என்ற சினிமா ஆர்வலர்களின் பட்டியலில் இந்த படம் ஏற்கனவே முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தணிக்கை குழுவில் ‘யு சான்றிதழ் கிடைத்திருப்பதன் மூலம் அனைத்து...

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் சுவாரஸ்யமானது காதல் ட்ராக் தான். இதனை கடந்த இரு சீசன்களிலும் கண்டிருப்போம். அதுபோல இந்த சீசனிலும் காதல் கதை ...

<
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் சுவாரஸ்யமானது காதல் ட்ராக் தான். இதனை கடந்த இரு சீசன்களிலும் கண்டிருப்போம்.அதுபோல இந்த சீசனிலும் காதல் கதை முதல் நாளிலேயே தொடங்கியுள்ளது. பிக்பாஸ், 3வது சீசனின் போட்டியாளர்களுக்கு முதன்முதலாக டாஸ்க் ஒன்றை கொடுத்தது.அதில் கவின் தனது டாஸ்க்கிற்காக யாராவது ஒருவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும். இதற்கு யாரும் கூப்பிடுவதற்கு முன்னரே அபிராமி எழுந்து ஓடி வந்தார்.மேலும் டாஸ்க் எல்லாம் முடிந்த பின்பு சாக்‌ஷி, லொஸ்லியாவுடன் அபிராமி பேசும் போது, கவின் பெயரில் தனக்கு ஒரு பேஸ்புக் ப்ரண்ட் ரெக்யூஸ்ட் வந்ததாகவும் அதனை தான் கவினிடமே கேட்டதற்கு அவர் அதை அனுப்பவில்லை என கூறியதாக கூறினார்.மேலும் மற்றொரு தடவை தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதாகவும் அதனால் அவர் மீது தனக்கு க்ரஸ் உள்ளதாகவும் அபிராமி ரகசியமாக கூறியுள்ளார். ...

Read More

நேற்று முதல் பிக்பாஸ் 3 ஒளிபரப்பு துவங்கியுள்ளது. இன்னும் 100 நாட்களுக்கு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்க...

<
நேற்று முதல் பிக்பாஸ் 3 ஒளிபரப்பு துவங்கியுள்ளது. இன்னும் 100 நாட்களுக்கு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்கவேண்டும்.பிக்பாஸ்3 வீடு இந்த முறை சற்று வித்யாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீடு முழுவதும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று நடிகை கஸ்தூரி போலவே இருக்கிறது என ரசிகர் ஒருவர் சொல்ல, அவரும் 'ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா?' என பேசியுள்ளார்.மேலும் நடிகை கஸ்தூரி பிக்பாஸ் செல்கிறார் என இதற்குமுன்பு வதந்திகள் பரவிய நிலையில், அதை கிண்டல் செய்யும் விதத்திலும் கஸ்தூரி பேசியுள்ளார். ...

Read More

பார்த்திபன் எப்போதும், எதிலும் வித்தியாசத்தை எதிர்ப்பார்ப்பவர். அப்படித்தான் தற்போது படம் முழுவதும் ஒரே கதாபாத்திரத்தை வைத்து படம் ஒத்த செர...

<
பார்த்திபன் எப்போதும், எதிலும் வித்தியாசத்தை எதிர்ப்பார்ப்பவர். அப்படித்தான் தற்போது படம் முழுவதும் ஒரே கதாபாத்திரத்தை வைத்து படம் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை எடுத்துள்ளார்.இவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘ஏன் சீதாவை பிரிந்த பிறகு நீங்கள் இரண்டாவது திருமணம் செய்யவில்லை?’ என்று கேட்டனர்.அதற்கு அவர் கண்டிப்பாக என் இரண்டு மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது, அடுத்து என் மகன் இருக்கிறார், அவர் திருமணம் முடிந்தது, என் திருமணம் என தன் ஸ்டைலிலேயே கலகலப்பாக பதில் சொன்னார்.மேலும், தனக்கு திருமணம் இனி வேண்டாம், ஒரு நல்ல பார்ட்னர் இருந்தால் போதும் என்பது போலவும் பதில் அளித்தார். ...

Read More

இமான் அண்ணாச்சிய பார்த்தாலே வடிவேலுவைப் போல சின்ன குழந்தைகளுக்கு குஷி தான். அதிலும் அவரைக் கலாய்ப்பதென்றால் அப்படி ஒரு சந்தோஷம். அவரும் இது...

<
இமான் அண்ணாச்சிய பார்த்தாலே வடிவேலுவைப் போல சின்ன குழந்தைகளுக்கு குஷி தான். அதிலும் அவரைக் கலாய்ப்பதென்றால் அப்படி ஒரு சந்தோஷம். அவரும் இதுபோன்ற விஷயங்களை ஜாலியாகவே எடுத்துக் கொள்வார்.அந்த அண்ணாச்சி இதற்கு சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் என்ன செய்து கொண்டிருந்தார்? யாரும் எதிர்பார்க்காத அவருடைய காதல் போன்ற கதையைத் தான் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.இமான் என்கிற இமானுவேல்இமான் அண்ணாச்சியை பற்றிய சுய விவரங்கள் பெரிதாக யாருக்கும் தெரியவில்லை. இவருடைய இயற்பெயர் இமானுவேல். எல்லோரும் இமான் என்று அழைக்க ஆரம்பித்தனர். அதுவே இயற்பெயராக மாறிவிட்டது.பிறப்புஅண்ணாச்சி பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டாரப் பகுதியில் உள்ள திருவளுதிநாடார் விளை என்னும் கிராமத்தில் தான் பிறந்தார். இவர் பிறந்தது 1968 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி.சின்னத்திரை நுழைவுசின்னத்திரையைப் பொருத்தவரையில், முதன் முதலில் மக்கள் தொலைக்காட்சியில் தான் பணிபுரிந்தார். அதில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்ற பெயரில் ஒரு...

Read More

தும்பா தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் வித்தியாசமான கதைக்களம் வரும். அந்த வகையில் புலியை மையப்படுத்திய கோலிவுட்டில் வெளிவந்துள்ள மிக அரிய ...

<
தும்பா தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் வித்தியாசமான கதைக்களம் வரும். அந்த வகையில் புலியை மையப்படுத்திய கோலிவுட்டில் வெளிவந்துள்ள மிக அரிய படம் தான் தும்பா, இவை ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.கதைக்களம்டாப்சிலிப் பகுதியில் புலி சிலைகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு செல்கிறார் தீனா, அவருக்கு உதவியாக கனா தர்ஷனும் வருகின்றார், இவர்களுடன் வைல்ட் லைப் போட்டோகிராபியில் ஆர்வமுள்ள கீர்த்தி பாண்டியனும் வருகின்றார்.அந்த சமயத்தில் தும்பா என்ற புலி வனப்பகுதியில் இருந்து தப்பிக்க, அதை ஒரு சிலர் சட்டத்திற்கு விரோதமாக பிடித்து விற்க முயற்சி செய்கின்றனர்.ஆனால், இதை அறிந்த தீனா, தர்ஷன், கீர்த்தி அந்த புலியை காப்பாற்ற களத்தில் இறங்க, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.படத்தை பற்றிய அலசல்தீனா எப்போதும் தன் ஒன் லைன் கவுண்டரில் ரசிகர்களை குஷிப்படுத்துவார், அதை தான் படம் முழுவதும் செய்கின்றார், ரசிக்கவும் வைக்கின்றார்.தர்ஷன் மட்டும் கொஞ்சம் தடுமாறுகின்றார், கனாவில் இருந்த அளவிற்கு இல்லையே...

Read More

பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா இடையே நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில் குறிப்பிட்ட ஒரு ஓவரில் ஏழு பந்துகள் வீசப்பட்டது. பார்த்துக் கொண்டிருந...

<
பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா இடையே நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில் குறிப்பிட்ட ஒரு ஓவரில் ஏழு பந்துகள் வீசப்பட்டது.பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் இது தெரிந்தும், களத்தில் இருந்த யாரும் எதிர்ப்பு தெரிவிக்காமல், அம்பயர் சொன்னதை கேட்டு ஏழு பந்துகள் வீசினர். இதைக் கண்டு ரசிகர்களும், செய்தியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.அங்கேயும் பிரச்சனை இல்லைமுதலில் அம்பயர் அந்த ஓவரில் எத்தனை பந்துகள் வீசப்பட்டது என கணக்கிடுவதில் ஏதோ தவறு நடந்து இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், அங்கேயும் பிரச்சனை இல்லை என்பது பின்னர் தெரிய வந்தது. என்ன தான் நடந்தது?அந்த ஓவர்இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தென்னாப்பிரிக்கா அணியின் கிறிஸ் மோரிஸ் 14வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் ஆறு பந்துகளை வீசி முடித்தார். பாகிஸ்தான் 2 ரன்கள் எடுத்தது.ஏழாவது பந்துஅதன் பின்னும், அம்பயர் பந்து வீச சொன்னார். கிறிஸ் மோரிஸ்-ம் அந்த ஓவரின் ஏழாவது பந்தை...

Read More

இது வரையிலும் நடந்த அனைத்து நடிகர் சங்கத் தேர்தல்களிலும் வாக்களித்த ரஜினிகாந்த், முதன் முறையாக வாக்களிக்க முடியாமல் போனதற்காக அதிர்ச்சியும்...

<
இது வரையிலும் நடந்த அனைத்து நடிகர் சங்கத் தேர்தல்களிலும் வாக்களித்த ரஜினிகாந்த், முதன் முறையாக வாக்களிக்க முடியாமல் போனதற்காக அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளதாகத் தெரிகிறது.நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்று நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்று வருகிறது. நேரில் வர இயலாதவர்களுக்காக, முன்கூட்டியே தபால் வாக்குகள் அனுப்பப் பட்டன. திருச்சியில் பெருமளவில் உள்ள நாடக நடிகர்கள் சென்னை வந்து வாக்களிக்கும் பொருளாதார சூழ்நிலை இல்லை என்பதால் தபால் வாக்குகளையே நம்பி இருக்கின்றனர்.மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் இருப்பதால், நேரில் வர இயலாது என்று தபால் வாக்கு கோரியிருந்தார் ரஜினிகாந்த். அதற்காக அவர் ஏற்கனவே நடிகர் சங்க தேர்தல் பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். ஆனால் நேற்று (சனிக்கிழமை) மாலை 6:45 க்குத்தான் அவருக்கு கிடைத்துள்ளது. அதன் பிறகு வாக்குச் சீட்டை இன்று தேர்தல் முடியும் நேரத்திற்குள் அனுப்ப இயலாது என்பதால், வெளிப்படையாக தனது அதிருப்தியை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.ரஜினிகாந்துக்கு மட்டுமல்லாமல் சுமார் நூற்றுக்கும்...

Read More

பொதுவாக குளிர்காலம் வந்துட்டாலே நம் தோல் உலர்ந்து போய் வறண்டு போக ஆரம்பித்து விடும். இதனால் அரிப்பு, சரும பிரச்சனைகள் போன்றவை எளிதாக தொற்றி...

<
பொதுவாக குளிர்காலம் வந்துட்டாலே நம் தோல் உலர்ந்து போய் வறண்டு போக ஆரம்பித்து விடும். இதனால் அரிப்பு, சரும பிரச்சனைகள் போன்றவை எளிதாக தொற்றிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. சரி இதை எப்படி போக்குவது? இருக்கவே இருக்கு நம் வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தியே இந்த சரும பிரச்சனையை போக்கிடலாம்.உங்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தை மூட்ட பெட்ரோலியம் ஜெல்லி போன்றவற்றை பயன்படுத்துவதை தவிருங்கள். ஏனெனில் பெட்ரோலியம் ஜெல்லி, மினரல் ஆயில் போன்றவை புற்றுநோயை உருவாக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம்.மேலும் இந்த வறண்ட சருமத்தை போக்க நீங்கள் ஒமேகா 3 கொழுப்பு அடங்கிய கிரில் ஆயிலை கூட பயன்படுத்தி கொள்ளலாம். இது உங்கள் சருமத்திற்கு நீங்கள் போதுமான நீர் அருந்தாவிட்டாலும் உள்ளிருந்து நல்ல போஷாக்கையும் ஈரப்பதத்தையும் தருகிறது.தேங்காய் எண்ணெய்யின் மகத்துவம்தேங்காய் எண்ணெய் சரும தொற்றுகளை எதிர்த்து போரிடுகிறது. சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், சரும கோடுகள், தோல் இணைப்புத் திசு வலிமைக்கு, தோலின்...

Read More

வட அமெரிக்காவில் இயங்கி வரும் ஸ்ரீ நவகிரக தேவஸ்தானம் என்ற அமைப்பு லாபநோக்கமற்று செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்ப்பில் அமெரிக்காவின...

<
வட அமெரிக்காவில் இயங்கி வரும் ஸ்ரீ நவகிரக தேவஸ்தானம் என்ற அமைப்பு லாபநோக்கமற்று செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்ப்பில் அமெரிக்காவின் 9 முக்கிய நகரங்களில் கோயில்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.அமெரிக்காவில் இந்து மதம் குறித்து போதிப்பதற்கும், பண்டைய மக்களின் வாழ்க்கை முறையை கற்பிப்பதற்கும் இந்த அமைப்பு செயலாற்றி வருகிறது. இதன்மூலம் ஆன்மிக சிந்தனைகளை அடுத்து வரும் சந்ததியினருக்கு கடத்தப்படும் என்பது அந்த அமைப்பின் நோக்கம்.மொத்தமாக அமெரிக்காவில் அமையவுள்ள 9 நவகிரக கோயில்களில், முதலாவதாக நியூயார்க்கில் சனீஸ்வரருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. இதுதான் இந்தியாவை தாண்டி, வெளிநாட்டில் சனீஸ்வரருக்கு கட்டப்பட்ட முதல் கோயில்.ஸ்ரீ நவகிரக தேவஸ்தானம் அமைப்பு வடஅமெரிக்காவில் அடுத்தடுத்து அமையவுள்ள 9 நவகிரக கோயில்கள் குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனீஸ்வரருக்கு நியூயார்க்கில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலுக்கு அதிகளவிலான தமிழர்கள் வந்து வழிபாடு நடத்தி வருகின்றனர் ...

Read More

எங்க பார்த்தாலும் கதறுகிற சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தாலும் ஒட்டமொத்த தமிழ்நாடும் கதறுகிற ஒ...

<
எங்க பார்த்தாலும் கதறுகிற சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தாலும் ஒட்டமொத்த தமிழ்நாடும் கதறுகிற ஒரே விஷயம் இப்போதைக்கு தண்ணீர் தண்ணீர் என்பதாகத் தான் இருக்கிறது. இருக்கும்போது அதன் அருமை தெரியாமல் இப்போது தவித்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் நம் வீட்டிலும் தண்ணீர் பிரச்சினையோ பஞ்சமோ இல்லாமல் எப்படி சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி தான் நாம் யோசிக்க வேண்டும்.தண்ணீர் பிரச்சினைஒரு நாளைக்கு கிட்டதட்ட குறைந்தபட்சம் 150 லிட்டர் அளவுக்கு நம்முடைய வீடுகளில்பயன்படுத்துகிறோம். அந்த தண்ணீரில் பாதி அளவு கூட கிடைக்காமல், அவ்வளவு ஏன் குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.நாம் கவனித்து செலவழித்து தண்ணீர் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ள சில குறிப்புகள் உங்களுக்காக இங்கு பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.பல் துலக்கும்போதுபெரும்பாலான வீட்டில் இது நடக்கும். பல் துலக்கும்போது குழாயை திறந்து வைத்துக் கொண்டு இருப்பது. பல் துலக்கி முடிக்கும் வரை தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்காமல்...

Read More

இயற்கை பேரழிவு எப்போ எப்படி வருவதுன்னே நம்மால் கணிக்க முடியாது. இந்த மாதிரியான சமயத்தில் நாம் நமக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை எடுத்...

<
இயற்கை பேரழிவு எப்போ எப்படி வருவதுன்னே நம்மால் கணிக்க முடியாது. இந்த மாதிரியான சமயத்தில் நாம் நமக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை எடுத்துச் சென்றாலும் உடல் நலம் குறித்த சில விஷயங்கள் முக்கியமானதாக இருக்கும். அது நீங்கள் தினசரி எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளாக கூட இருக்கலாம். ஆனால் அந்த மாதிரியான சமயங்களில் மருந்து மாத்திரைகள் இல்லை என்றால் என்ன செய்வீர்கள்?அதிலும் டயாபெட்டீஸ் போன்ற நீரிழிவு நோயாளியாக நீங்கள் இருந்தால் என்ன நடக்கும்? கண்டிப்பாக நிலைமை மோசமாகி விடும். இந்த மாதிரியான இக்கட்டான நிலையில் நிலைமை சமாளிக்க இயற்கையான சில வழிகளை நீங்கள் கையாள முயலலாம். அதைப் பற்றித் தான் இக்கட்டுரையில் காணப் போகிறோம். உங்கள் இரத்த சர்க்கரை அளவு குறையும் போது இந்த மாதிரியான விஷயங்களை நீங்கள் செய்யலாம்.உடற்பயிற்சி மற்றும் நீர்ச்சத்துஉங்கள் உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கத்தை பின்பற்றுவது நல்லது. இது உங்கள் உடம்புக்கு போதுமான இன்சுலின்...

Read More

ஸ்வஸ்திக் அடையாளம் என்பது நாசி ஜெர்மனியின் அதிர்ஷ்ட அடையாளமாக இருந்து வருகிறது. இது நலனின் சின்னமாக கருதப்படுகிறது. இதன் பெயர் சமஸ்கிருத மொ...

ஸ்வஸ்திக் அடையாளம் என்பது நாசி ஜெர்மனியின் அதிர்ஷ்ட அடையாளமாக இருந்து வருகிறது. இது நலனின் சின்னமாக கருதப்படுகிறது. இதன் பெயர் சமஸ்கிருத மொழியிலிருந்து சூட்டப்பட்டுள்ளது. இதில் ஸூ என்பதற்கு நல்லது என்றும் அஸ்தி என்பதற்கு நல்வாழ்வு என்பதும் பொருளாக உள்ளது. இந்த பழைய அற்புதமான அடையாளம் மனிதனால் கிட்டத்தட்ட 6000 ஆண்டுகளுக்கு முன்னரே கற்களிலும், பாறைகளிலும் மற்றும் குகைகளிலும் செதுக்கி வைக்கப்பட்ட பழமையான ஒன்றாகும்.இந்த சின்னத்தை உலக நாடுகள் அனைத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட சின்னமாக அறிஞர்கள் ஒத்துக் கொள்கிறார்கள்.சரி வாங்க இந்த அடையாளத்தை வீட்டில் வைத்து பூஜை செய்வதால் என்ன நன்மை கிடைக்கும் என பார்க்கலாம்.செல்வம் பெருகஇந்த சின்னம் நாம் மனதார கும்பிடும் கணபதியின் இடது கையில் பெயர்க்கப்பட்டு இருக்கும். இந்த சின்னம் கடவுளின் இருப்பிடம் என்றழைக்கப்படுகிறது. அதாவது இந்த ஸ்வஸ்திகா சின்னம் தெய்வங்கள் வசிக்கும் இடமாகும். இந்த ஸ்வஸ்திகா...

Read More

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் கோலி செய்த மூன்று தவறுகள் இந்திய அணியை தோல்வியை நோக்கி நகர்த்திக் கொண்டு இருக்கிறது. யா...

<
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் கோலி செய்த மூன்று தவறுகள் இந்திய அணியை தோல்வியை நோக்கி நகர்த்திக் கொண்டு இருக்கிறது.யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி மோசமாக திணறி வருகிறது. இந்திய போட்டியில் ஆப்கானிடம் இந்தியா தோல்வி அடையவே அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.முக்கியமாக இந்திய பேட்ஸ்மேன்களை ஆப்கானிஸ்தான் வீரர்கள் கட்டுப்படுத்திய அளவிற்கு ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களை இந்திய பவுலர்களை கட்டுப்படுத்தவில்லை.இலக்கு என்னஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மொத்தமாக 50 ஓவர் பிடித்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 224 ரன்கள்தான் எடுத்தது. இந்த போட்டியில் கே எல் ராகுல் 30 ரன்கள், ரோஹித் 1 ரன், கோலி 67, விஜய் சங்கர் 29, தோனி 28, ஜாதவ் 58 ரன்கள் மட்டுமே அடித்தனர். இந்த உலகக் கோப்பையில் முதலில் பேட்டிங் இறங்கி இந்தியா அடித்த மிக குறைவான ஸ்கோர் இதுதான்.கோலி...

Read More

பிக்பாஸ்-3 எப்போது ஆரம்பிக்கும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். ஏனெனில் 100 நாட்கள் தினமும் நல்ல பொழுதுப்போக்கு என செம்ம விறுவிறு...

<
பிக்பாஸ்-3 எப்போது ஆரம்பிக்கும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். ஏனெனில் 100 நாட்கள் தினமும் நல்ல பொழுதுப்போக்கு என செம்ம விறுவிறுப்பாக செல்லும்.அப்படியிருக்க இந்த மூன்றாவது சீசனில் யார் இந்த வீட்டிற்குள் செல்வார்கள் என்பது தான் அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.நமக்கு கிடைத்த தகவலின்படி நடன இயக்குனர் சாண்டி இந்த வீட்டிற்குள் செல்வதாக கூறப்படுகின்றது.முதல் சீசனில் இவருடைய முதல் மனைவி காஜல் இந்த வீட்டிற்குள் சென்றது குறிப்பிடத்தக்கது. ...

Read More

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம். அதிலும் குறிப்பாக முல்லை ரோலில் நடிக்கும...

<
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம். அதிலும் குறிப்பாக முல்லை ரோலில் நடிக்கும் சித்ரா அதிகம் பேரை கவர்ந்துள்ளார்.இந்நிலையில் தற்போது அவர் ஒரு முக்கிய விஷயம் பற்றி கோபமாக பேசியுள்ளார். "பல சீரியல்களில் தமிழ் பெண்களுக்கு வாய்ப்புகள் கொடுக்காமல் கேரளா, கர்நாடகா என வேறு மாநில பெண்களை வெள்ளையாக இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ் சீரியல்களில் நடிக்க வைக்கிறார்கள்""நான் ரொம்ப கலர் கிடையாது, டஸ்கி கலர்தான். ஆனா, இதுவும் அழகுதானே?! நம்ம ஆளுங்க ஏன் வெள்ளையா இருக்கிற பொண்ணுங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறாங்கனு தெரியல." என சித்ரா ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துளளார். ...

Read More

பிகில் திரைப்படத்தின் பர்ட்ஸ் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. காவி வேட்டியுடன் கருவாட்டு சந்தையில் ஒரு விஜய் அமர்ந்திருப்பது போன்றும், கால்...

<
பிகில் திரைப்படத்தின் பர்ட்ஸ் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. காவி வேட்டியுடன் கருவாட்டு சந்தையில் ஒரு விஜய் அமர்ந்திருப்பது போன்றும், கால்பந்துடன் பின்னால் ஒரு விஜய் நிற்பதைப் போலவும், அதில் காட்சி இடம் பெற்றுள்ளது.விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் பெயர் பிகில் என்றும், இன்றுதான் அறிவிக்கப்பட்டது.பிகில் படத்தின், முதல் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. லுக்கை பார்த்தவர்களுக்கு பல படங்களின் சாயல் தெரிந்தது என்னவோ உண்மை.காலா வேட்டிஉதாரணத்திற்கு, உட்கார்ந்திருக்கும் விஜய் அணிந்துள்ள காவி வேட்டி, சமீபத்தில் வெளியான ரஜினிகாந்த் திரைப்படமான காலாவின் பர்ஸ்ட் லுக்கை போலவே காணப்பட்டது. இதில் இரு விஜய் காணப்படுவதையும், அதில் ஒருவர் தாதா போலவும், இன்னொருவர் விளையாட்டு பிள்ளை போலவும் காணப்படும் லுக்கை பார்த்தால், சிவாஜி கணேசன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர்மகன் திரைப்பட பாணியும் தென்பட்டது.தேவர் மகன்தேவர்மகன் திரைப்படத்தில், சிவாஜிகணேசன், ஊரில் பெரிய தலக்கட்டு....

Read More

கிட்டத்தட்ட பாதியைத் தாண்டிவிட்டது உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்...

<
கிட்டத்தட்ட பாதியைத் தாண்டிவிட்டது உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்காள தேசம், இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில் மொத்தம் 48 லீக் ஆட்டங்கள். இவற்றில் 26 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. மீதம் 22 ஆட்டங்கள் நடக்கவேண்டியுள்ளன.லீக் ஆட்டங்கள் முடிந்ததும் அரை இறுதி ஆட்டங்கள். அடுத்து இறுதி ஆட்டம்.இதுவரை இந்த 10 அணிகளும் ஆடிய ஆட்டங்கள், பெற்ற வெற்றி தோல்விகளை வைத்துப் பார்க்கும் போது, அரை இறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் எவை என்பது குறித்து இப்போதே ஓரளவு கணிக்க முடிகிறது.இங்கிலாந்து: இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆரம்பத்திலிருந்தே அனைத்துத் தரப்பினரின் தேர்வுகளில் ஒன்றாக இருக்கும் அணி இங்கிலாந்து. பந்து வீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் நல்ல நேர்த்தி, ஒழுங்கை அந்த அணியில் பார்க்க முடிகிறது. நல்ல கிரிக்கெட்டுக்கு இரண்டும்...

Read More

தமிழக அரசியல் வரலாற்றில் திராவிடக் கட்சிகளுக்கு அடுத்த இடத்தில் இருந்தது தேமுதிக. நடிகராக இருந்த விஜயகாந்த் அரசியல் பிரவேசம் செய்து, மக்கள்...

<
தமிழக அரசியல் வரலாற்றில் திராவிடக் கட்சிகளுக்கு அடுத்த இடத்தில் இருந்தது தேமுதிக. நடிகராக இருந்த விஜயகாந்த் அரசியல் பிரவேசம் செய்து, மக்கள் நலனுக்காக கட்சி ஒன்றை தொடங்கினார்.விஜயகாந்தின் ரசிகர்கள் மட்டுமல்லாது, பலரும் தேமுதிக நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். முதல் இரண்டு தேர்தல்களில் விஸ்வரூப வளர்ச்சி பெற்ற தேமுதிக, அதன்பிறகு படிப்படியாக சரிவை நோக்கி செல்ல தொடங்கியது.இதற்கு விஜயகாந்த் வைத்த கூட்டணி, அவரது உடல்நிலை உள்ளிட்டவை காரணமாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று, விஜயகாந்த் படிப்படியாக உடல் நலம் தேறி வருகிறார்.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேமுதிக படுதோல்வியை சந்தித்தது. இது அவரது கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை அளித்தது. இந்தச் சூழலில் மற்றொரு அதிர்ச்சி தரும் விஷயம் தற்போது வெளியாகியுள்ளது.அதாவது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் பெற்றுள்ளார். ஆனால் உரிய காலத்திற்குள் அதனை செலுத்தி முடிக்கவில்லை. தற்போது ரூ.5.52 கோடி கடன் பாக்கி...

Read More

பிரான்ஸ் நாட்டு உணவுகளை ருசித்திருப்பவர்கள் செர்வில் பற்றி அறிந்திருப்பார்கள். இது பார்ஸ்லி இனத்தை சேர்ந்த ஒரு மூலிகை. பச்சை நிறத்தில் காணப...

<
பிரான்ஸ் நாட்டு உணவுகளை ருசித்திருப்பவர்கள் செர்வில் பற்றி அறிந்திருப்பார்கள். இது பார்ஸ்லி இனத்தை சேர்ந்த ஒரு மூலிகை. பச்சை நிறத்தில் காணப்படும்.இந்த இலைகள் ஒரு மெல்லிய மற்றும் அருமையான நறுமணத்தைக் கொண்டு சோம்பின் சுவையை ஒத்து இருக்கும். சாலட், சூப் போன்றவற்றில் மேலே இதனைத் தூவி உட்கொள்வதால் அவற்றின் சுவை அதிகரிக்கும்.எக்சிமாவிற்கு இதமளிக்கிறதுவறண்ட மற்றும் எரிச்சலான சரும நிலையை எக்சிமா என்று கூறுவார். பெரும்பாலும் இதன் பாதிப்பால், சருமத்தில் வலி மற்றும் அரிப்பு இருக்கும். அதுமட்டுமில்லாமல் இந்த பாதிப்பு நீண்ட நாட்கள் நீடித்து நிலைக்கும் தன்மைக் கொண்டது. இந்த வகை சரும பாதிப்பு உடலின் எந்த ஒரு பகுதியையும் குறிப்பாக, முகம், கழுத்து, கை முட்டி, மணிக்கட்டு, முழங்கால், மற்றும் கால் மணிக்கட்டு போன்ற இடங்களைத் தாக்கலாம்.அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட செர்வில், சருமத்தில் எக்சிமா பாதிப்பால் உண்டான அரிப்பு மற்றும் வீக்கத்தைப் போக்க உதவுகிறது. இந்த ,மூலிகையின்...

Read More

மின்வாகனங்களுக்கு விதிக்கப்பட்டு வரும் அதிகப்படியான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிஎஸ்டி வர...

<
மின்வாகனங்களுக்கு விதிக்கப்பட்டு வரும் அதிகப்படியான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...?பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருள் வாகனங்களினால் ஏற்படும் பின்விளைவுகளைத் தவிர்க்கவும், அதனால் ஏற்படும் செலவீணங்களைக் குறைக்கவும் இந்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. அதனடிப்படையில், நாட்டில் இயங்கும் எரிபொருள் வாகனங்களுக்கு பதிலாக மின் வாகனங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...?அந்தவகையில், மின் வாகனங்களுக்கு தற்போது விதிக்கப்பட்டு வரும் ஜிஎஸ்டி வரியை கணிசமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு கூட்ஸ் மற்றும் சேவை வரியாக தற்போது 12 சதவீதம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. இதனை, மத்திய அரசு 5 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த...

Read More

உள்ளாட்சி தேர்தலிலும் 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வியூகம் வகுத்து தருவது குறித்து தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் சென்னை ஆழ்வ...

<
உள்ளாட்சி தேர்தலிலும் 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வியூகம் வகுத்து தருவது குறித்து தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் சென்னை ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கமல் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த 16 மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. பாரம்பரிய கட்சிகளெல்லாம் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிட்ட நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்றத் தேர்தலிலும் 22 சட்டசபை தேர்தலிலும் தனித்து போட்டியிட்டது.இந்த நிலையில் கமல்ஹாசனின் கட்சி 12 இடங்களில் 3-ஆவது இடத்தை பிடித்து சாதனை பெற்றது. வாக்குச் சதவீதமும் அதிகரித்தது. மொத்தமாக 16 லட்சம் வாக்குகளை அள்ளி குவித்தது.மக்கள் நீதி மய்யம்தோற்றாலும் நிச்சயம் துவண்டு போக மாட்டோம். மீண்டும் எழுந்து நிற்போம் என கமல்ஹாசன் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதற்கேற்ப உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிட மக்கள்...

Read More

நளன் - தமயந்தியின் காதல் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதேபோல் நள சக்கரவர்த்தி சமையல் கலையிலும் சிறந்த வல்லுநர் என்பது நமக்குத் தெரியும...

<
நளன் - தமயந்தியின் காதல் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதேபோல் நள சக்கரவர்த்தி சமையல் கலையிலும் சிறந்த வல்லுநர் என்பது நமக்குத் தெரியும். ஆனால் நளன் தமயந்திக்கும் சனி பகவானுக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமா கதை இருக்கு.அந்த கதைக்கும் ஒரு அபார சக்தி இருக்கிறது. என்னவென்றால் அந்த கதையைப் படிக்கிறவர்களுக்கு சனி தோஷம் இருந்தால் நீங்கிவிடுமாம். அப்புறம் என்ன நீங்களும் அந்த கதையைப் படிங்க. சனிதோஷத்த விரட்டுங்க.வேட தம்பதிகள்ஆகுனன் மற்றும் ஆகுகி என்னும் வேட்டைத் தொழில் செய்யும் தம்பதி காட்டில் வசித்து வந்தார்கள். அவர்கள் காட்டிலேயே ஒரு சிறிய குகைக்குள் வாழ்ந்து வந்தார்கள். அப்படி இருக்கும் போது, ஒரு நாள் அந்த வழியே துறவி ஒருவர் வந்தார். இவர்களும் இந்த துறவியை உபசரித்தனர்.துறவிக்காக...துறவியை போதும் போதுமென்று சொல்லும் அளவுக்கு உபசரித்தார்கள். பின், இருட்டி விட்டது. குகைக்குள் இரண்டு பேர் மட்டும் தான் படுத்துத் தூங்குமளவுக்கு இடம் இருந்தது. அதனால் என்ன...

Read More

Search This Blog

Blog Archive

About